பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மகேந்திர முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி துணை வட்டாட்சியர் பட்டியல்களை மறுஆய்வு செய்து திருந்திய துணை வட்டாட்சியர் […]
