Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகம் சென்ற பெண்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உடையப்பன்-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராசாத்தி அதே பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராசாத்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராசாத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி பவர் கட்” அறிவித்த பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாலைக்கிராமம், கோட்டையூர் சூராணம், வண்டல் அளவிடங்கான் பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர்  ஆகிய பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  காலை 10 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடைக்கு சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் தாமஸ்-சோபியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சோபியா அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சோபியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சோபியா தனது சங்கிலியை மர்ம நபரிடமிருந்து பிடித்து இழுத்துள்ளார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” உடல் கருகி மூதாட்டி பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வீட்டில் பற்றிய தீயில் கருகி  மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெக்கூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காசியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக  உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த காசியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கல” வாலிபரின் விபரீத முடிவு…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்கடுக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற பட்டதாரி மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் பல இடங்களில் வேலை தேடி சென்றுள்ளார். ஆனால் எங்கேயும்  வேலை கிடைக்கவில்லை. இதனால்  மன உளைச்சலில் இருந்த வினோத் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முயற்சியை மட்டும் விடக்கூடாது…. நடைபெற்ற வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அதிகாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்து விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாப்புர் கிராமத்தில்  பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கவிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கவிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேர்த்தி கடனை செலுத்தி வரும் பக்தர்கள்…. அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வேலக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால் தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு இங்க வேலி போட்ட ?…. செயலாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி  செல்லப்பன் வேலி போட்டுள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், கனகவல்லி, பாண்டிச்செல்வி, சாத்தப்பன் ஆகிய 4 பேரும் செல்லப்பனிடம் தகராறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்” 20-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருகின்ற  20-ஆம் தேதி முன்னாள்  படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகள் குறித்து நேரடியாக மனுக்களை அளித்து  தீர்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைத்தும் பழுது நீக்கி பயன்படுத்தப்படும்….. நடைபெற்ற குடிநீர் இயந்திரம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், நகரசபை தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ஜெயகாந்தன், விஜயகுமார், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் துரைஆனந்த் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழுதடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரவணன் என்பவர் வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குட்கா விற்பனை செய்த சரவணனை கைது செய்தனர். மேலும் இது குறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படித்தான் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர பொறுப்பாளர் மெட்ரோ மாலிக், ராஜேந்திரன், பொது செயலாளர் அன்பு வீரமணி, வட்டார தலைவர் ரங்கசாமி , காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், சட்ட மன்ற பொறுப்பாளர் அன்வர்தீன், காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நவீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டிஜிட்டல் முறையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுல எங்களுக்கு சந்தேகம் இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

வேனில் கடத்தி வந்த 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் சந்தேகத்தின்  பெயரில் மினி வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் வேனை  மடக்கி பிடித்துள்ளனர். அப்போது வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வேனில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மஞ்சுவிரட்டு…. கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செவ்வூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி  வீரர்கள் காளை மாடுகளை அடக்கினர். அதன் பின்னர் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பங்கு கொடுக்கல” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. வசமாக சிக்கி வாலிபர்கள்….!!

வாலிபரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையின் பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமர்பாரூக்கை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டருக்கு மாலை” காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை வாசலின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப பெற வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிள், சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், துணைத்தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி, நெல்முடிக்கரை, பொட்டபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பநேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நாளை இங்கெல்லாம் பவர் கட்” வெளியான அறிவிப்பு….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லல், செவரக்கோட்டை சாத்தரசம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர்  ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் பிரசித்தி பெற்ற முத்தெடுத்த முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, எடுத்து  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. அதிரடி உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

மணல் அள்ளிய  6 பேருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையாரோந்தல் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் ஓடையில் சில மர்ம நபர்கள் மணலை அள்ளிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார் ஆறு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக 60 ஆயிரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நாளைக்கு முகாம் நடைபெறுகிறது…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணினி பட்டா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல்  கிலாமலை குரூப் தேற்பொகி,மெலச்செம் பொன்மாரி, ஊஞ்சனை, சுண்ணாம்புயிருப்பு, இளங்குடி, ஆலங்குளம், கத்தப்பட்டு, முள்ளியாரேந்தல், மேலப்பிடாரிசேரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தம்பி கொஞ்சம் என்கூட வா” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 12 வயது சிறுவனுக்கு பலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன்  தனது  பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெரியம்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களை ஏன் இப்படி வதைக்கிறீங்க?…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கரை அருகே  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதையும்,  மக்களை வதைக்கும் மத்திய அரசாங்கத்தையும்  கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி விலையை உயர்த்தலாம்?…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை  கண்டித்தும், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் நீலமேகம், ரவி, கண்ணன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாரேன்” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெயிண்டரான உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வெளியே செல்வதாக குடும்பத்தினரிடையே கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமர்பாரூக் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே ரத்த காயங்களுடன் உமர்பாரூக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மக்கள் கவனத்திற்கு” இன்று இங்கெல்லாம் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி நகர், ஹவுசிங் போர்டு, பேயன்பட்டி, செக்காலை கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளைநகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகசாமிநகர், நாட்டார் மங்கலம், நாகப்பன் சேவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பாண்டியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல ?…. பெண்ணின் விபரீத முடிவு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  கீழப்பூங்குடி கிராமத்தில் வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி வரும் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர் அடைத்துள்ளனர். இதுகுறித்து வசந்தகுமாரி அதிகாரிகளிடம் பலமுறை  புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தின் போது  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சடலமாக கிடந்த வாலிபர்…. பயணிகள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி ரயில்நிலையத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகரில் முனீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முனீஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் மடப்புரம் விலக்கு பகுதியில் வசித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பேசி கொண்டிருந்த நண்பர்கள்” திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நண்பனை  மது பாட்டிலால் தாக்கிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் தனது நண்பர்களான ஜீவா, சந்துரு ஆகியோருடன் சேர்ந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 பேரும் வீட்டில் வைத்து  மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென  தர்ஷனுக்கும் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா சண்டையை தடுக்க வந்த சந்துருவை பாட்டிலை கொண்டு சரமாரியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 35-வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க தலைவர் அமல்ராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் இந்துமதி, புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி தான் தொழில் முனைவோர் இருக்க வேண்டும்…. நடைபெற்ற கருத்தரங்கம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

தொழில் முனைவோர் வியாபார திறமை குறித்து கருத்தரங்கம்   நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க  நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் வியாபார திறமை மற்றும் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பீர் இஸ்மாயில், செய்யது ஹமீதியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இளைஞர்கள் கவனத்திற்கு” போட்டி தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசுடன் கட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மேலும் அரசு வேலையை தனது கனவாக கொண்டு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இது ஆண்களின் முக்கிய கடமையாகும்” நடைபெற்ற முகாம்… சிறப்புரையாற்றிய பேராசிரி யை….!!

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி பகுதியில் வைத்து தமிழ் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஜெயமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வித்யபாரதி, அழகப்பா அரசு கல்லூரி பேராசிரியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேராசிரியர் ஜெயமணி “ஆண் சமூகமே என் பாதுகாப்பு உன் கடமை” என்ற தலைப்பில் பேசியதாவது. இன்று  பெண்கள் மீதான வன்முறை நமது நாட்டில் நாளுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை  திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சசிகுமார்-முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முனீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ரயில் தண்டவாளம் அருகே வெள்ளை நிற  கோட்  மற்றும் ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மின்நகர், மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக வீதி, நான்கு ரோடு, கணேஷ் நகர் உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் முழுவதும் மற்றும் கே.வைரவன் பட்டி, தென்கரை, மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார் பட்டி, என்.வைரவன்பட்டி, மாதவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடி பட்டி, அண்ணா நகர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கார் வேணுமா?…. வாலிபருக்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாண்டியன் நகரில் அழகுசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அழகுசுந்தரத்தின் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் இருக்கும்   2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை விற்பனை செய்வதாக அழகுசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய  அழகுசுந்தரம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 210 ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெற்ற கூட்டம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள சிவானந்தா மண்டபத்தில் வைத்து ஐயப்பசேவா சமாத்தின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ராஜகோபால துறைராஜா, மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் கமலம் நீலகண்டன், மாவட்ட தலைவர் சுந்தரராஜன், பொது செயலாளர் ராஜன், தேசிய செயலாளர் கணேசன், ஐயப்ப சேவா சமாத்தின் மாவட்ட உறுப்பினர் மதி, சுந்தர், செல்வமணி, அண்ணாமலை, கணேசன், கரூர்செல்வம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“5-ஆம் தேதி இங்கெல்லாம் கரட் இருக்காது”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 5-ஆம் தேதி மின் தடை  அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்ணிற்கு வந்த அழைப்பு” சிறிது நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலையராதினிபட்டி கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை  தொடர்பு கொண்டு பேசிய  மர்ம நபர் ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம். கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்தால் ஏ.டி.எம். கார்டு மீண்டும் செயல்படும் என அந்த மர்ம நபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மணல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி பகுதியில் அமைந்துள்ள  மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜாமீர் என்பவர் கருப்பு நிற தாது மணல் ஏற்றி கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி நிலை தடுமாறி சாலையோரம் அமைந்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஜாமிர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் சிறுமிக்கு நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்  மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில்  அமைந்துள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில்  9-ஆம்  வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கும்   பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து  அந்த சிறுவன் சிறுமியை ஏமாற்றி  பாலியல் பலாத்க்காரம் செய்துள்ளார்.  தற்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கர்ப்பமான மாணவி…. மாணவர் செய்த செயல்…. போக்சோவின் கீழ் கைது…!!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வயது மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை 14 வயது மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் சிவகங்கையிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு சென்ற ஏட்டையா” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

விசாரணைக்கு சென்ற ஏட்டையா  மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே நில  பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் வரவழைக்கப்பட்டனர். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செந்தில்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப கொடு” பெண்ணிற்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருணகிரிபட்டி கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சதிஷ்குமார் என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தான் கொடுத்த பணத்தை சதீஷ்குமாரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற கோவில்  திருவிழாவிற்கு வந்த சரஸ்வதியை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பரபரப்பு!!…. சொத்தால் குடும்பத்தில் நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தினிபட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா மாணிக்கம் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில்  நேற்று  மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்ற மணி சொத்தில்  20 சென்ட் இடம் வேண்டும் என்று கூறி பிரச்சனை  செய்துள்ளார். இதனால் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கும் மணிக்கும்  இடையே […]

Categories

Tech |