Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த சிறுமி….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகே இருக்கும் இடத்தில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லோடு…. கவனிக்காமல் வந்த ஓட்டுநர்…. பொதுமக்களின் சிறப்பான செயல்…!!

மின்கம்பியில் உரசி வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தம்பிபட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வைக்கோல் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கவனிக்காமல் மினி லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்கி வந்துள்ளார். இதனை பார்த்தார் பொதுமக்கள் லாரி ஓட்டுனரிடம் தீப்பிடித்து எரிவதை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை இல்லாததால் தள்ளிப்போன திருமணம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூரில் சிவராமகிருஷ்ணன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிரந்தரமான வேலை இல்லாததால் சிவராம கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வாழ்க்கையை வெறுத்த சிவராமகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மகனுக்கு பேச்சு வரவில்லை” தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு யாழ்மணி தேவா(6) என்ற மகனும், யோக வர்ஷினி(2) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் யாழ் மணி தேவாவிற்கு பிறந்ததிலிருந்து பேச்சு வரவில்லை. இதனால் சிறுவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிகள் அளித்த புகார்…. தலைமை ஆசிரியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. மேலும் அவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த தலைமையாசிரியர்”… போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு…!!!!!

2 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் சரிவர பள்ளிக்கு வரவில்லை. மேலும் இவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்த குமாருக்கு புகார் சென்றதையடுத்து அவர் மாணவிகளிடம் விசாரணை செய்தார். இதையடுத்து மாணவிகள் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்…. 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 10 வருட சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அடுத்து இருக்கும் சிறுபாலை கிராமத்தில் வசித்து வரும் மணி பிரசாத் என்பவர் மினி லாரி டிரைவராக இருந்த நிலையில் சென்ற 2014 ஆம் வருடம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாளுடன் நின்ற வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாளுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வடிக்கிறார். இவர் வ.உ.சி சாலையில் இரண்டு அடி நீளமுடைய வாளுடன் நின்று கொண்டிருந்தார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மணிகண்டன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அமராவதி புதூர் பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் கார் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய காளை”…. வாகனம் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்ட காளை வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் காளாப்பூர் ஊராட்சியில் கட்டப்புளி கருப்பர் கோவில் உள்ள நிலையில் இந்த கோவில் காளை சண்டியரானது பல ஊர்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் காளாப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவில் கோவில் காளை சண்டியர் சென்று கொண்டிருந்த போது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி”…. சுடு மண் செங்கல் கட்டிடம், சுவர் கண்டெடுப்பு….!!!!

கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியின் போது சுடுமண் செங்கல் கட்டிடம் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனில் உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளானது சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதுபோலவே கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு பாசி மணிகள், கண்ணாடி மணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய்,  சிறுவர்-சிறுமிகள் விளையாடும்  சில்லுவட்டுகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மானாமதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு”… கோட்டு ஓவியத்தை தொட்டிகல் முனி என வணங்கி வரும் மக்கள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை அருகே கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் கூடிய ஒரு கல் கிடைத்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமயகுமார் என்பவர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த கல் 300 வருடங்களுக்கு முற்பட்டது என தெரியவந்தது. மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

 மிகவும்  பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 88  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார்  மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  திருப்பத்தூரில் நெடுமறம் விருசுளியாற்றின்  பாலத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் தனது நண்பர்களான விக்னேஷ், மாரியப்பன், ராம்குமார், அருள் ஆகியோருடன் சேர்ந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி ஆற்றில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. நடைபெற்ற பாஸ்கு விழா…. கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள்….!!!!

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைகாட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு நேற்று பாஸ்கு விழா நடைபெற்றது. இந்நிலையில்  நாடக கலைஞர்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர். இந்த விழாவில் திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி செயல்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியை  சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே   ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில்  இருந்த கடைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடோனில் இருந்த பொருட்ள்கள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனின்  பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி கிரவுன் நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழனிவாசல் பகுதியில் மின்சார சாதனங்கள்  பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  சண்முகசுந்தரம்  வேலையை முடித்துவிட்டு பொருட்ள்களை அருகில் இருக்கும்  குடோனில் வைத்து பூட்டிவிட்டு  சென்றுள்ளார். இதனையடுத்து   திரும்பி வந்து பார்த்தபோது குடோனின்  கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மண்டலாபிஷேக விழா…. தரிசனம் செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள என்.வயிரவன்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள்  மண்டலாபிஷேக பூஜை   நடைபெற்றது. இந்நிலையில் விநாயகர் மற்றும் வைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்” வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வடக்கு ரத வீதி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊருணிக்கரையில்  சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை  செய்தனர். அந்த சோதனையில்  சிலர்  சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சீட்டு விளையாடிய ஆறுமுகம், ஜோசப், பாலமுருகன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த துக்கம்” மனைவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவாழ்வு நகரில் சக்திவேல்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர் அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி  தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில் இந்தி மொழி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்ற நுழைவு  தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில்  ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரவி, வசந்தி, பழனிவேல், முக்குடி ஊராட்சி தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“23 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட காளைமாடு” திடீரென நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் கிராம மக்கள்….!!!!

கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான காளை  திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  23 ஆண்டுகளுக்கு முன்பு  கிராம மக்கள்  சார்பில் மஞ்சு விரட்டு  காளை   ஒன்று வாங்கப்பட்டது .  இந்த காளை  சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, நெடு மறம், தேவபட்டு, மகிபாலன்பட்டி   உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று  உடல் நலக்குறைவு காரணமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்” நடைபெற்ற குருபூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

குன்றக்குடி அடிகளாரின் குருபூஜை விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் வைத்து குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம்  ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாமி தியாகராஜன், ரத்தினம், பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த  சாமிகள், விஞ்ஞானி பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, சுப்பையா, சுந்தர் ஆவுடையப்பன், கவிஞர் பரமகுரு, அரு. நாகப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர் சாமி தியாகராஜன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவிற்கு சென்ற பெண்” வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில் மீனாள்  என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மீனாள்  வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மீனாள்  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக திரும்ப பெற வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கம், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில்  வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை  தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட் ” வெளியான அறிவிப்பு ….!!!!

மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து   ஆகிய பகுதிகளில்   நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை கூறியுள்ளார். மேலும் மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின்மாற்றி  பணிகள் நடைபெறுவதால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா” கலந்து கொண்ட பக்தர்கள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாடார் பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 11-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற பெண்…. நடந்த கொடூர சம்பவம் …. வாலிபரை தூக்கிய போலீஸ்….!!!!

பெண்ணை  கற்பழித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுகந்திபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா  கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சாப்பிடுவதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் அமைந்துள்ள முந்திரி காட்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதை பொருள் கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள்  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக காரில்  குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை  கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி….!!!!

நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, நீதிபதி முத்துக்குமரன், பாபுலால், சுதாகர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, மருத்துவர் நவீன் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா முகாமை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஐயோ என் மகளை காணும்” பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்…. உறவினர்களின் போராட்டம்….!!!

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில்   சாப்பிடுவதற்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர் .  இந்நிலையில்  அதே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

நூலகம் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன்  தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர்    அதிர்ச்சி அடைந்தர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு சென்ற வாலிபர்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழச்சாலூர்  கிராமத்தில் மூக்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து  வந்த மூக்கன்  தனது உறவினர் ஊரில்  நடைபெற்ற திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மூக்கன்  அதே பகுதியில் அமைந்துள்ள ஊருணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் தண்ணீரில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அசோக் நகரில்  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு   தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குமார்  அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. கொடுக்கல்-வாங்கல் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நகை வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நகைகளை கொள்முதல் செய்து கொடுப்பதற்காக முத்துக்குமாரிடம் இருந்து 30 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டும் மணிகண்டன் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கான நகைகளை மணிகண்டன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைகிராமம் அரசு சுகாதார நிலையத்தில் வைத்து  புதிய ஆம்புலன்ஸ் சேவை  தொடக்க விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றிய செயலாளர் செல்வராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து  அம்புலன்ஸ்  சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய்” அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து   மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தாசில்தார் அந்தோணி ராஜ், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” அனைவரும் முன்வர வேண்டும்” நடைபெறும் புத்தகத் திருவிழா…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அரசு சார்பில் 120 நூலகங்களும், கிராம அளவில் 435 நூலகங்களும், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1,115 நூலகங்களும் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களில் வசதிகளை மேம்படுத்த விரும்பும் தன்னார்வலர்கள் வருகின்ற 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முத்துவடுகநாதர் கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

 முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று  விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன், அனைத்து விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் லூயிராஜ், செயலாளர் பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல்  இடத்தை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மஞ்சுவிரட்டு…. கிராம நிர்வாக அதிகாரியின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட சில மாடுபிடி வீரர்கள்   காயமடைந்தனர். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி கோமதி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் குற்றவாளிகள்”வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில்  எரித்துக்  கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலாஜியை கொலை செய்தது  அதே பகுதியை சேர்ந்த அஜித், ராமச்சந்திரன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  4 பேரையும் கைது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில்  மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போரிவயல் கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மஞ்சுநாத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி மஞ்சுநாத்  தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களை தொடர்ந்து தாக்குவது ஏன்?…. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்….. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர தலைவர் முகமது சமீம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி, சதாம் உசேன், முகமது அசார்,  அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தூய சகாய மாதா ஆலயம்…. நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

தூய சகாய மாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற செக்காலை தூய சகாய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வியாழனில்  திருப்பலி மற்றும் பாதம் கழுவும்  நிகழ்ச்சி  நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று  புனித வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும்  நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பங்குச்சந்தை எட்வின்ராயன், மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் பிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்பேத்கரின் பிறந்த நாள் விழா…. மரியாதை செலுத்திய அமைப்புகள்…. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இனிப்புகள்….!!!!

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன்,பொறுப்பு குழு உறுப்பினர் மலைமேகு, தனபால், செயலாளர் ராமச்சந்திரன், முத்துக்குமார், மாணிக்கம், சுப்ரமணியன், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், பிரவீன், ஒன்றிய மகளிர் அணி பஞ்சவர்ணம், தேவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் கோவில்…. நடைபெற்ற சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பாலகிருஷ்ணன் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டை பகுதியில்  பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வழி வழியாக பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றை  வந்தடைந்தார். அதன் பின்னர் கள்ளழகர் வேடம் அணிந்து  வந்த பக்தர்கள் பாலகிருஷ்ண […]

Categories

Tech |