Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்.!!

சிவகங்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் மீது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முளக்குளம் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மனைவி உள்ளார். பிரபாகரன் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிரபாகரனுக்கு சொந்தமாக மோட்டார் சைக்கிள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் மாலையில் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… டிரைவரால் நடந்த விபரீதம்… 4 பேர் படுகாயம்..!!

இளையான்குடி அருகே டிரைவரின் கவனக்குறைவால் வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சந்தனூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருக்கிறார். அந்த ஊரில் கருப்பண்ணசாமி கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு மாசி திருவிழா நடைபெறவிருப்பதால் கருப்பையாவும், அந்த ஊர் மக்களும் ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி கோவில் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக கருப்பையா மானாமதுரை அன்பு நகரில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருடைய வாடகை வேனில் 27 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… கிணற்றில் பிணமாக மிதந்த கல்லூரி மாணவி… சிவகங்கையில் பரபரப்பு..!!

திருப்புவனம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவி பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழராங்கியம் கிராமத்தில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்தார். திவ்யா முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துள்ளார். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பூர்வீக வீட்டை இழந்த விரக்தி… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

காரைக்குடியில் பூர்வீக வீட்டை இழந்த வருத்தத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 2-வது வீதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கோவிந்தராஜும் அவரது சகோதரர்களும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீட்டை அவர்கள் விற்றுள்ளனர். அந்த பூர்வீக வீட்டை கோவிந்தராஜ் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொபட்டில் 17 லட்சம்…. முறையாக இல்லாத ஆவணம்… போலீஸ் பறிமுதல் …!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ,ரூ 50,000 மேல் பணம் எடுத்து செல்பவர்கள்,உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில்  பணம் ,பரிசுப் பொருள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படைகள் ,அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதன்படி சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடிபட்டி சோதனையில் ஈடுபட்டனர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்களை கண்காணிக்க அலுவலர் நியமனம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் சட்டவிரோதமான செயல்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலராக, டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்று வருகிறது. மதுபான சில்லறை விற்பனை கடைகளில் அளவுக்கதிகமாக விற்பனையாகி வருகிறது. மேலும் சாராயம் கடத்தல் மதுபானம் விற்பனை செய்தால் போன்றவை நடைபெறுகிறது. இந்த சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை தொடர்பான புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அந்த புகார்களை கண்காணிப்பதற்காக சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக, டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி என்பவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச்சாவடி மூலம் விழிப்புணர்வு… தாசில்தார் தலைமை..!!

சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச் சாவடி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடி சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே தற்காலிக வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி முன்னிலையில் வகுத்துள்ளார். தாசில்தார் திருநாவுக்கரசு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். வருவாய் ஆய்வாளரான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கையில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற்றுள்ளது. தமிழ்நாட்டின் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100% வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணமில்லாத ரூ.1 1/4 லட்சம் பறிமுதல்..!!

காரைக்குடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது ஆவணமில்லாத ரூ.1 1/4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்துள்ளனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகன பேரணி… எஸ்.புதூர் ஒன்றிய தலைவர் தலைமை..!!

சிவகங்கை எஸ்.புதூரில் பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணிக்கு திருப்பத்தூர் மாவட்ட தொகுதி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகுத்துள்ளார். மேலும் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இந்தப் பேரணியானது நாகமங்கலத்தில் துவங்கி செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, கிழவயல் வழியாக புதூரில் முடிவடைந்துள்ளது. இந்த பேரணிக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர விழிப்புணர்வு… வருவாய் ஆய்வாளர் செயல்முறை விளக்கம்..!!

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு வாக்களிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த விழிப்புணர்வை வருவாய் ஆய்வாளர் ரமேஷ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் நாகரீகம் இதோ… கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை கீழடியில் பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் கீழடியில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவு பெற்றது. இந்நிலையில் 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அகரத்திலும், கொந்தகையிலும் துவங்கப்பட்டுள்ளன. இந்த கீழடி ஆய்வில் ஒன்பது குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு அதில் ஒரு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை… ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்..!!

சிவகங்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு நாளை மறுநாள் மின் விநியோகம் கிடையாது… மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்..!!

சிவகங்கையில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற 8-ம் தேதி மின் விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் அருகே சிங்கம்புணரி துணை மின் நிலையம் உள்ளது. அந்த மின் நிலையத்தில் வருகின்ற 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதிக்குட்பட்ட காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சார விநியோகம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பட்டபகல்ல எவ்ளோ தைரியம்… காவல் நிலையம் அருகே நடந்த சம்பவம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

மானாமதுரையில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காட்டு பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்னிராஜ் என்ற மகன் உள்ளார். இவர் சென்ற மாதம் அந்த பகுதியில் நடந்த கொலையில் 9-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போடுவதற்காக அக்னிராஜ் சென்றுள்ளார். அப்போது 50 மீட்டர் தொலைவில் காவல்நிலையத்திற்கு அருகில் அவர் நடந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. காவல் நிலையத்திற்கு அருகிலேயே…. இளைஞரை கொலை செய்த மர்ம நபர்கள்…!!

மானாமதுரை காவல் நிலையத்திற்கு அருகே , நண்பகலில் நடைபெற்ற கொலை சம்பவமானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை பகுதியை சேர்ந்த வினோத்ராஜ் , மணி என்ற இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த மாதம், மானாமதுரை நீதிமன்றத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல்  இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனத்தில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது… வட்டார மருத்துவ அலுவலகம் தகவல்..!!

திருப்புவனத்தில் காவல்துறையினர், ஆசிரியர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் என 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் தடுப்பூசி போடும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது கொந்தகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் போடப்படுகிறது. மேலும் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவில்… ரூ.11 லட்சத்திற்கும் மேல் குவிந்த உண்டியல் காணிக்கை..!!

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சத்திற்கும் மேல் பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைக்கு உட்பட்டது. இங்கு வருடந்தோறும் பங்குனி, மாசி திருவிழா நடைபெறும். அதற்கு முன்னதாக உண்டியலை திறந்து அதில் உள்ள பணத்தை எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… மண்பாண்ட தொழிலாளர்கள் விழிப்புணர்வு… மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!!

மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று மண்பாண்ட பொருள்களை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மேற்பார்வையிட்டார். வாக்காளர் தகவல் மையத்தினனை மானாமதுரையில் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அனைவரும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று பேரூராட்சி முன்பு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டாலில் மணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ரூ.83 ஆயிரம் பணம் 32 மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

காரைக்குடியில் வாகன சோதனையின் போது 32 மது பாட்டில்கள் மற்றும் ரூ.83 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பரிசு பொருள்கள், கணக்கில் வராத பணம், மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும் படை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த தேர்தலில்… “100% வாக்களிக்க வேண்டும்”… ஆட்சியர் விழிப்புணர்வு..!!

தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் பொதுமக்கள் அனைவரும் தங்களது 100 சதவீத வாக்கினை அளிப்பது குறித்து , விழிப்புணர்வு பிரச்சாரமானது நடைபெற உள்ளது. இதற்காக அதிநவீன மின்னணு வாகனங்கள் பயன்படுத்த உள்ளனர். மாவட்ட ஆட்சியாளர் மதுசூதனன் ரெட்டி மின்னணு வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கினார். இந்த அதிநவீன மின்னணு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் வைக்கப்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றுங்க… வீட்டில் கருப்பு கொடி கட்டியவர்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

சிவகங்கையில் கோரிக்கைகளை முன் வைத்து வீட்டில் கருப்பு கொடி கட்டியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளராக பசும்பொன் தேசிய கழகத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருதுபாண்டியர்களின் சிலையை சிவகங்கையில் வைக்கக் கோரியும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரியும் வீட்டில் அருகில் உள்ள மின் கம்பத்திலும், வீட்டின் பின்புறமும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு… மனிதாபிமானத்தோடு மலைப்பகுதியில் விட்டு வந்த காவல்துறை அதிகாரி..!!

சிவகங்கையில் வீட்டில் புகுந்த பாம்பை காவல்துறை துணை ஆய்வாளர் பத்திரமாக மீட்டு மலைபகுதியில் கொண்டு விட்டு வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்பரசன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனை தற்செயலாக கண்ட அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அன்பரசன் அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அது நல்ல பாம்பு என்று தெரியவந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நேரம் நெருங்கி விட்டது…” இப்படித்தான் வாக்களிக்க வேண்டும்”…. சிவகங்கையில் செய்முறை விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக  12-ஆம் தேதி முதல் கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

7-ஆம் கட்ட அகழாய்வு பணி… பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு… ஆய்வு செய்தார் தலைமை நீதிபதி…!!

கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நூல் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குழியில் மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் மணிகள், பாசிகள், பானை ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் நடைபெறும் ஆய்வு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதை நிறைவேற்றுங்கள்… மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்… 259 பேர் அதிரடி கைது…!!

சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்கொடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா குறையுது… இனிமேல் இயக்கலாம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சுமார் 11 மாதங்களுக்கு பிறகு குளிர்சாதன பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து ரயில்கள், பஸ்கள் போன்றவை இயங்க ஆரம்பித்துள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 11 மாதங்களாக இயங்காமல் இருந்த குளிர்சாதனப் வசதிகொண்ட பேருந்துகள் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று குளிர்சாதன பஸ்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்களும் சொல்லிட்டே இருக்கோம்… எப்பதான் நிறைவேற்றுவீங்க… போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்…!!

வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பட வேண்டும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியை ஒரே ஆணையில் முறைப்படுத்த வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தை பணிக்காலமாக உத்தரவிட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காதலனிடம் இருந்து பிரித்ததால்… தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவி… இறந்த பின் தெரியவந்த உண்மை…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிறுமியின் மனதைத் திருடிய திருடன்”… காதல் பிரிவால்…. 15 வயது சிறுமி செய்த காரியம்…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனக்குன்னு நீ என்ன செஞ்ச” தந்தைக்கு கத்திகுத்து…. மகன் கைது….!!

தனக்கு எதுவும் செய்யவில்லை என்று பெற்ற தந்தையை மகனே கத்தியால் குத்திய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் சொர்ணலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் கோழிக்கறிகடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் ராஜ் என்ற மகனும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் ராஜ் தனது தந்தையிடம் தனக்கு எதுவுமே இதுவரை நீங்கள் செய்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் மகள்களுக்கு மட்டுமே நீங்கள் எல்லாம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எனக்கு எதுவுமே செய்யல… ஆத்திரத்தில் மகனின் செயல்… தந்தைக்கு நேர்ந்த முடிவு…!!

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் கோழி கடை வைத்து நடத்துபவர் சொர்ணலிங்கம். இவருடைய மகன் பிரதீப் ராஜா. இவர் தனது தந்தையிடம் மகள்களுக்கு மட்டும் எல்லாம் செய்கிறீர்கள் எனக்கு எதுவும் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி பிரதீப் ராஜா கோழி கடையில் கோழி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது தந்தையான சொர்ணலிங்கத்தின் இடது கழுத்து மற்றும் பின் தலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நம்ம நல்லதுக்குதான சொல்லுறாங்க… தாக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்… போலீஸ் விசாரணை…!!

அறிவுரை வழங்கிய சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் ஏற்படுத்தியதாக கூறி இருசக்கரவாகன நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக மனோஜ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சாலையில் செல்லும் பொதுமக்களிடம் முக கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்தசமயத்தில் அதே பகுதியில் இயங்கிவரும் ஜாகீர் உசேன் என்பவருடைய இருசக்கரவாகன நிறுவனத்தில் வழக்கத்தைவிட கூட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட 9 மர்மநபர்கள்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… கைது செய்த காவல்துறை…!!

மதுக்கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிச்சைபிள்ளையேந்தல் கிராமத்தில் மது கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் கடந்த மாதம் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 94 ஆயிரம் மதிப்புள்ள 487 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எர்சாத் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை மதுக்கடையில் கொள்ளையடித்த மர்ம […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தன் மகனின் காதணி விழா… ஊரையே அசரவைக்கும் விருந்து வைத்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன் மகனின் காதணி விழாவிற்கு 108 கிடாய் வெட்டி கோவிலில் விருந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உள்ள முடிக்கரை கிராமத்தில் வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் பிரபாகரனின் காதணி விழாவை நடத்தினார். அந்த விழாவில் சீமானின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். மகனின் காதணி விழா நடத்துவதற்கும் குலதெய்வ வழிபாட்டிற்கா வந்தாகவும் 108 கிடாய்கள் வெட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையன்குடி பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் இளையான்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அவ்வழியாக சென்றவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெட்டி கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் கோபால். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபால் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊசியால் ஆபத்தா…? மகளுக்கு ஏற்பட்ட நிலை… தாயின் அதிரடி முடிவு…!!

காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட இளம் பெண் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூரைச் சார்ந்தவர்கள் முத்துப்பாண்டி-செல்வபிரியா தம்பதியினர். செல்வபிரியா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் சளியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் நேற்று மாலை 6 மணியளவில் செல்வபிரியா மதகுபட்டியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு ஊசி போட்டுள்ளார்.அதன்பின் ஒரு சில நிமிடங்களில் அவர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்ததால் அவரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கை… காய்ச்சலுக்கு ஊசி போட்ட பெண் மரணம்… என்ன நடந்தது?…!!!

சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி அருகே உள்ள ஏரியூர் என்ற பகுதியில் முத்து பாண்டியன் மற்றும் செல்ல பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக செல்ல பிரியா காய்ச்சல் மற்றும் சளியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் மதகுபட்டி யில் உள்ள ஒரு தனியார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டு…. குவிந்த புகார்கள்…. ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது போன்ற அடுத்தடுத்து வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கரையில் அமர்ந்திருந்த மனைவி… சைகை காட்டிய கணவன்… பின் நேர்ந்த சோகம்…!!

குளத்திற்கு குளிக்க சென்றபோது தொழிலாளி திடீரென நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்தவர் கண்ணன்-லட்சுமி தம்பதியினர்.  கண்ணன் கொட்டகை போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி மாலை கணவன் மனைவி இருவரும் குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். லட்சுமி குளக்கரையில் அமர்ந்திருக்க கண்ணன் குளத்தில் இறங்கி நீச்சலடித்து குளத்தின் மறு கரைக்கு சென்று விட்டு மறுபடியும் மனைவி அமர்ந்திருந்த கரைக்கு திரும்பியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்…. குட்டையில் சிறுவர்களின் விளையாட்டு…. எதிர்பாராமல் நேர்ந்த சோகம்….!!

குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மூங்கில் ஊருணியை சார்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் தஸ்வந்த் பிரியன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ராஜ்குமாரின் பக்கத்து வீட்டில் உள்ளவர் பாரதிராஜா. இவருடைய மகன் பிரஜின் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இருவரும் ஊருக்கு வெளியே உள்ள பண்ணைக்குட்டைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளனர். குட்டையை பார்த்த சந்தோஷத்தில் இருவரும் குட்டையில் இறங்கி விளையாடிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய இளைஞர்…. பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகனம்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு….!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் லாடனேந்தலில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும் அவர் வீடு திரும்பியபோது எதிர்பாராதவிதமாக லாடனேந்தல் கீழ்ப்புறத்தில் இருசக்கர வாகனம் விழுந்தது. இதில் அஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்….. தெரியவந்த உண்மை…. அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது….!!

மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டியில் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஊட்டியை சேர்ந்த இளையராஜா சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதே போன்று மணப்பட்டு கிராமத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டுல இருக்குற காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்”…? இதுலயும் மோசடியா…!!

வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் சுங்க சாவடி ஊழியர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற பகுதியை சேர்ந்த கமல் ரகுமான் என்பவர் ஒரு வாரமாக தனது காரை எடுக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இருந்து பணம் எடுக்கப் பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேடி தேடி ரவுண்ட் அடித்த போலீஸ்…! கொத்தாக சிக்கிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்றதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு. தாயமங்கலம் என்னும் இடத்தில் அழகு, இளையான்குடி புறவழிச்சாலையில் கோட்டையூர் என்னும் இடத்தில் நாகராஜ், அதிகரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உடையார் ஆகிய நாலுபேர் ஆவர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதான் போலீஸ்ல போட்டு கொடுத்தியா….? தலைவருக்கு அரிவாள் வெட்டு…. 2 பேர் கைது….!!

இரவு நேரத்தில் கிராம தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வாணிய குடியில் வசிப்பவர் பாண்டி. இவர் பெரியகோட்டை மறுதானி கிராமத் தலைவாராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் தன்னுடன் 4 பேரை அங்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா என்று கேட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் இல்லை…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!

கண்மாய் தண்ணீரை மறித்து திருப்பி விட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை, இளையான்குடி பகுதியில் உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பேருந்துகளை நிறுத்தி கோஷமிட்டனர். திடீரென கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மெதுவாக போக சொன்னது குத்தமாடா….? கலவரத்தை ஏற்படுத்திய கும்பல்…. 11 பேர் அதிரடி கைது….!!

சிவகங்கை மாவட்டம் போலீஸ் சரகத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் சரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகலில் மோட்டார் சைக்கில் மற்றும் கார்களில் ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் மெதுவாக செல்லக் கூடாதா என கேட்க, காரில் சென்றவர்கள் நீங்கள் ஓரமாக நிற்க கூடாதா என கேட்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிராவயல் மஞ்சுவிரட்டு- காளை முட்டியதில் 2 பேர் பலி..!!!

சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில்  மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழு மாடுகளுக்கு முன்பாக கட்டு மாடுகளாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் பார்வையாளர்களான  பெரியாமைச்ஜன்  பட்டியை சேர்ந்த போஸ் மற்றும் கள்ளி பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் ஆகிய இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர். இதேபோல காளையார்கோவில் சேர்ந்த கண்ணதாசன், குப்பன்  ஆகிய இருவர்  மஞ்சுவிரட்டு பார்த்துவிட்டு திரும்பும் […]

Categories

Tech |