Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க இதுக்கு தனி மவுசு தான்..! கொளுத்தும் வெயிலுக்கு தாகம் தீர்க்க… தயாரிப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மண்பானைகள் தாகம் தீர்க்க தயார் நிலையில் உள்ளது. மே மாதம் என்றாலே கோடைகாலம் தொடங்கிவிடும். ஆனால் இந்த மாதமே கோடைகால வெயில் ஆரம்பித்துவிட்டது. அடிக்கிற வெயிலுக்கு அனைவரும் தண்ணீரை அதிகமாக தேடுகிறோம். அதிலும் குளிர்ந்த நீர் வெயிலுக்கு இதமாக இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண் பானைகளுக்கு பிரசித்தமான இடமாகும். ஏராளமான தொழிலாளர்கள் இங்கு இந்த தொழிலையே நம்பி உள்ளனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டுப்படுத்த தான் இந்த குழு… முன்னெச்சரிக்கையா இருங்க… சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சுகாதாரத் துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களில் சந்தை, கடைகள், மார்க்கெட் என அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல்… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தி.மு.க.-அ.தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட துணை செயலாளராக அதிமுக ஜெயலலிதா பேரவையில் உள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பதில் திமுகவினரும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தேர்தலன்று ராமகிருஷ்ணன் வயல்சேரியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விடுமுறை முடிந்து… மீண்டும் திறக்கப்பட்ட கடைகள்… அலைமோதிய குடிமகன்கள்..!!

தேர்தல் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு 4-ஆம் தேதியில் இருந்து ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. மது பிரியர்கள் மதுக்கடைகள் மூடப்படுவதை அறிந்து அதற்கு முன்னதாகவே தங்களுக்கு பிடித்தமான மதுரகங்களை வாங்கி சென்றனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவு பெற்றதையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு… சீறி பாய்ந்த காளைகளை… அடக்கிய மாடுபிடி வீரர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினார்கள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறத்தில் வருடம்தோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மஞ்சுவிரட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து இளவட்ட மஞ்சுவிரட்டு இந்த வருடம் நடத்த விழாகுழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு காடு இரண்டு மாதமாக சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்… மாவட்ட ஆட்சியர் தலைமையில்… பாதுகாப்பு அறையில் “சீல்”..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை தனி என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட 2,091 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கொண்டு செல்ல லாரி வரல… வாக்குச்சாவடி மையத்தில்… விடிய விடிய காத்திருந்த ஏஜெண்டுகள்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய வாக்குச்சாவடி மையங்களில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய காத்திருந்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு மின்னணு எந்திரங்களை எடுப்பதற்காக நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டது அந்த வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஒவ்வொரு மண்டலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த நான்கு தொகுதிகளில்… இங்க தான் அதிகமா பதிவாகியிருக்கு… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர் தொகுதியில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை,மானாமதுரை, காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் மானாமதுரை தனி தொகுதி ஆகும். இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் தொகுதியில் 72.01 சதவீதமும், மானாமதுரை தனி தொகுதியில் 71.87 சதவீதமும், காரைக்குடி தொகுதியில் 66.22 சதவீதமும், சிவகங்கை தொகுதியில் 65.66 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்று பாசன வசதியால்… இரண்டாம் போக சாகுபடி… நாற்று நடும் பணியில் இறங்கிய பெண்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணச்சை பகுதியில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த நெல் சாகுபடிக்காக நாற்று நடவு நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே மணச்சை பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கிணற்று பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பெயர் எப்படி இல்லாம போச்சு..? அதிர்ச்சி அடைந்த வாலிபர்… தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாலிபர் ஒருவர் 25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மீனாட்சி நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார். இந்நிலையில் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொலைந்து விட்ட காரணத்தினால் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொத்தம் 4 தொகுதி… இங்க தான் அதிகமா பதிவாயிருக்கு… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் 69 சதவீதம் பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 69 சதவீத வாக்குகள் சிவகங்கை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. 4 தொகுதிகளில் அதிக பட்சமாக 72.01 சதவீதம் திருப்பத்தூரில் பதிவாகியிருந்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலன்று… சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மழலையர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா வாக்களித்தார். அதேபோல் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காங்கிரஸ் கட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயில்… காலையிலேயே புறப்பட்ட வாக்காளர்கள்… வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் வாக்குச்சாவடிகள் நேற்று மதிய நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் நேற்று தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்ற காரணத்தினால் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சாரல் மழை காரணமாக சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மதிய நேரத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்… காரைக்குடி அருகே வாக்குச்சாவடி மையத்தில்… கார்த்தி சிதம்பரம் எம்.பி வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்குச்சாவடி மையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். நேற்று சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்புடன் நடைபெற்ற தேர்தல்… சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… வாக்களித்த அதிமுக வேட்பாளர்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நேற்று சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இது தான் முதல் முறை..! ரொம்ப சந்தோஷமா இருக்கு… இளம் வாக்காளர்கள் கருத்து..!!

சிவகங்கை மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறினர். சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 18 வயது நிரம்பியவர்கள் 26,634 பேர் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக வாக்களித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் வசித்து வரும் மதுமிதா இதுகுறித்து கூறும்போது, முதன்முறையாக இந்த தேர்தலில் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மன நிம்மதியையும் தருகிறது. இனிவரும் அரசு என்னை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சட்டென்று நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். நேற்று காலையில் தொண்டி நோக்கி மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து சிவகங்கை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்க உரிமையை விட்டு குடுக்க மாட்டோம்”… தள்ளாடும் வயதிலும்… தவறாமல் வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 102 வயதிலும் மூதாட்டிகள் தவறாமல் வாக்குப்பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்துள்ளனர். வாக்களிப்பது என்பது நம் அனைவருடைய ஜனநாயக கடமை ஆகும். அந்த கடமையை தவறாமல் முதியவர்களும் வந்து வாக்களித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைவரின் கடமையையும் உணர்த்தும் விதமாக 102 வயதில் கையில் கம்பு ஊன்றி ஒரு மூதாட்டியும், மற்றொரு மூதாட்டி தள்ளுவண்டியில் வந்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை தொடங்க அனுமதி வேணும்..! அனைத்து வசதிகளும் உள்ளதா..? தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!!

தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடத்தினார்கள். குழந்தைகள் மருத்துவம் தொடர்பான பட்ட மேற்படிப்பு வகுப்புகள் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய மருத்துவ கவுன்சில் இங்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்க தேவையான வசதிகள் உள்ளதா ? என்று ஆய்வு நடத்தினார்கள். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு ஜெய்ப்பூர் மருத்துவ கல்லூரி குழந்தைகள் பிரிவு முதன்மை பேராசிரியர் டாக்டர் சர்மா தலைமையிலான குழுவினர் வந்தனர். அவர்கள் வகுப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவங்க எல்லாரையும் கைது பண்ணுங்க..! தேர்தலை புறக்கணித்து… கிராம மக்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சேந்திஉடையநாதபுரம் கிராமத்தில் முதியவர் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வழிவிடாத காரணத்தினால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஒரு தரப்பினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இதை வழங்கவில்லையா..? இங்க புகார் குடுங்க… தொழிலாளர் உதவி கமிஷனர் தகவல்..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கவில்லை என்றால் அந்த நிறுவனங்கள் மீது குற்றவியல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேலநெட்டூர் கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மகன் ரவிச்சந்திரன் (48) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல இப்படி பண்ணலாமா..? வசமாக சிக்கிய முதியவர்… வச்சு செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான செயல்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இட்டச்சேரி கிராமத்தில் வசித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி மும்முரம்… துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… வட்டாச்சியர் தலைமை..!!

காரைக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் சிவகங்கை தொகுதியில் 1,582 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 427 பூத்களுக்கும், திருப்பத்தூர் தொகுதியில் 1,517 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது குறித்து பலமுறை புகார் குடுத்தும்..! தேர்தல் ஆணையம் கண்டுக்கலயே… கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பரபரப்பு பேட்டி..!!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார். சிவகங்கையில் நிருபர்களுக்கு, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை போன்று திமுக தலைமையிலான எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது இல்லாம ஏன் கொண்டு போறீங்க..? வாகன சோதனையில் சிக்கியவர்கள்… பறக்கும் படை அதிரடி..!!

சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 1/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை விலக்கு ரோட்டில் சிவகங்கை மாவட்டம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான குழுவினர், மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு… கிறிஸ்தவ ஆலயங்களில்… திரளானோர் சிறப்பு பிரார்த்தனை..!!

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவர்கள் கொண்டாடினர். இதனை முன்னிட்டு திருப்பலி நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி அருட்தந்தை பாக்கியநாதன் தலைமையில் புனித அலங்கார மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சந்தியாகு சிவகங்கை ஆயர் இல்ல வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றினர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டாங்க..! இருதரப்பினர் பரபரப்பு புகார்… மொத்தமாக தூக்கிய காவல்துறை..!!

சிவகங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாலை கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தழகு என்பவருக்கு காளை என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகனை சம்பவத்தன்று ஒரு சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதேபோல் காளையின் உறவினரான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் தாகம் தீர்க்க… வாக்குச்சாவடி மையங்களில்… தயார் நிலையில் உள்ள பானைகள்..!!

வாக்காளர்களின் தாகம் தீர்க்க வாக்குச்சாவடி மையங்களில் மண் பானைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடுமையான அனல் காற்று வீசுவதால் தேர்தல் வாக்குபதிவு நேரத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது குடிப்பதற்காக குளுமையான தண்ணீர் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த மண் பானைகள் தொகுதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கண்டனி கிராமத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது மாதிரி இனி கொண்டு வர முடியுமா..? இந்த முடிவை கைவிடுங்க… மண்சோறு சாப்பிட்டு வேட்பாளர் போராட்டம்..!!

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காரைக்குடியில் சிமெண்டு சாலையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மண் சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே கேட் அருகே உள்ள சாலையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் கையில் கொண்டு வந்த தயிர் சாதத்தை தரையில் கொட்டினார். அதன் பின் அந்த மண் சோறை சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- 70 ஆண்டு காலமாக காரைக்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே மினிவேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமாஞ்சோலை கிராமத்தில் ஜேம்ஸ்பிரவீன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவச்சந்திரன் (24) என்ற நண்பர் இருந்தார். சிவசந்திரனும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக திருமாஞ்சோலைக்கு இருவரும் சென்றனர். அதன் பின் அங்கிருந்து மதுரைக்கு மோட்டார்சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அழகாபுரி அழகுநாச்சியம்மன் கோவில்… பங்குனி திருவிழா கொண்டாட்டம்… பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்..!!

சிவகங்கை மாவட்டம் அழகாபுரியில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகாபுரியில் சிறப்பு வாய்ந்த அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கண்குளிர அருள்பாலித்தார். திருவிழாவை முன்னிட்டு பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு நாள் தான பொறுக்க முடியாதா..? மடக்கி பிடித்த காவல்துறை… அதிரடி நடவடிக்கையில் பறிமுதல்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது மூணு நாளா…? நம்மால பொறுக்க முடியாது… டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்.!!

தேர்தலை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை என்பதால் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைக்கு நேற்று முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கூட்டம் நேற்று மதுக்கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக அலைமோதியது. மது பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை காரைக்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் பாதுகாப்பா இருக்கணும்… முன்னேற்பாடு பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு… இதன் மூலம் பணியிடம் தேர்வு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ரேண்டம் முறையில் கணினி மூலம் பணியிடம் தேர்வு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள பணியாளர்கள், தலைமை அலுவலர்கள் என அனைவருக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் 1,060 பேருக்கும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… வசமாக சிக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்… 2 பேர் கைது..!!

சிவகங்கையில் அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேரை காரில் ஆயுதம் கொண்டு சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய அதிமுக செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில் இவர் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிவகங்கை நகரில் உள்ள போலீஸ் சோதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தண்ணி இல்லாம கஷ்டபடுறோம்… நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… சிவகங்கையில் பெண்கள் சாலை மறியல்..!!

குடிநீர் கேட்டு இளையான்குடியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஆரிப்நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆறு மாத சரிவர வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையான்குடி-காரைக்குடி செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று சாலைமறியலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

21 தீச்சட்டி எடுத்த கோவில் நிர்வாகி… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூங்காவன முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே அருள்சக்திபுரத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசக்தி மாசாணியம்மன் சிலை 41 அடி நீளத்தில் சயன கோலத்தில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 21 தீச்சட்டி, அலங்கார ரதம் ஆகியவற்றை கோவில் நிர்வாகி நாகராணி அம்மையார் எடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புனித வெள்ளியை முன்னிட்டு… சிறப்பு சிலுவை வழிபாடு… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்ப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் புனித வெள்ளியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காலையார்கோவிலில் ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது. புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என தூம்பா பவனியும், சிலுவை பாதையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி காளையார் கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியில வரமுடியல இப்படி கொளுத்துதே..! வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்… வெறிச்சோடி காணப்பட்ட சாலை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கூடுதலாக 2 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் வாகனங்களில் செல்வோர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ராணுவ அதிகாரிக்கு அவ்ளோ அலட்சியமா..? நொறுங்கிய பேருந்து கண்ணாடி… காவல்துறை வழக்குப்பதிவு..!!

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கைக்கு வந்த துணை ராணுவ அதிகாரியின் துப்பாக்கியிலிருந்த தோட்டா திடீரென வெளியில் பாய்ந்ததில் பேருந்து கண்ணாடி சேதமடைந்தது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை இராணுவ படையை சேர்ந்த 580 பேர் சிவகங்கை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் அவர்களில் பலர் தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணி முடிந்து துணை ராணுவத்தினரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வரப்சிங் என்பவர் மினி பேருந்தில் ஆயுதப்படை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு… எல்லாத்தையும் சீக்கிரம் அனுப்பனும்… தேர்தல் அலுவலர்கள் மும்முரம்..!!

தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தேர்தல் அலுவலர்கள் தொகுதிகள் வாரியாக வீடுகளுக்கு நேரடியாக பூத் சிலிப்புகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரைக்குடி தொகுதிக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு தொற்று உறுதி… கலக்கத்தில் சக மாணவிகள்… பள்ளிக்கு விடுமுறை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று முன்தினம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடன் படிக்கும் சக மாணவிகளும் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து மாணவியின் ஆசிரியர், அவருடன் படித்த சக மாணவிகள், ஆசிரியைகள் என 79 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்டி தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் தேர்தல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா நிறைவு… சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு நாளான நேற்று அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பகுதியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு கண்குளிர காட்சி கொடுத்தார். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தென்னை விவசாயம் செய்வது எப்படி..? வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் தென்னை விவசாயம் குறித்து விவசாயிகளிடம் பயிற்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே கீழவண்ணாரிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் அப்பகுதியில் உள்ள ஆண்டி என்பவருடைய தென்னந்தோப்புக்கு வருகை தந்தனர். அவர்கள் அங்கு விவசாயிகளுக்கு தென்னை மரங்களில் ஏற்படக்கூடிய காண்டாமிருக வண்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அதோடு விவசாயிகள் தென்னை விவசாயம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்..! துணை ராணுவ படையினர்… சிவகங்கையில் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். கமாண்டோ படை, காவல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு […]

Categories

Tech |