Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதித்திருந்தும்… இப்படி பண்ணிட்டாங்க… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 6 பேர் மீது தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அதனை தடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்… பல்வேறு அமைப்பினர்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கையில் பல்வேறு அமைப்பினர், அரக்கோணத்தில் நடந்த இரண்டு பேர் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை அரண்மனை வாசலில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் வீரையா தலைமையில் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இனியும் பாதிப்பை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை”… இசை-நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு..!!

காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊர்வலமாக சென்றனர். காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நாடக, இசை சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு பி.எல்.காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாடக கலைஞர்கள், இசை, ஒலி, ஒளி அமைப்பாளர்கள், இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கொரனோ தொற்றால் அவசர நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. அதிலிருந்து நமது சங்கத்தினருக்கு தளர்வுகள் வழங்க வேண்டும். அதை அரசிடம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கைவிட்டு வேறு தொழிலுக்கு தான் போகணும்..! உரம் விலை அதிரடி உயர்வால்… விவசாயிகள் வருத்தம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உரத்தின் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் விவசாயிகள் உரம் விலை அதிகரித்ததால் கவலை அடைந்துள்ளனர். அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக பயன்படும் டி.ஏ.பி 1,200 ரூபாயில் இருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு மூடை பொட்டாஷ் 500 ரூபாயில் இருந்து 950 ரூபாயாக உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்கள் மூடைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் வியாபாரிகள் யூரியா விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். தற்போது டீசல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீதி வீதியாக கிருமிநாசினி தெளிப்பு… ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்… கொரோனா விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டாங்கிபட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முக கவசம் வழங்கி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் மந்திரகாளி தலைமையில் சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டி ஊராட்சியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க… ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்… ஆலோசனை கூட்டம்..!!

கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் காளாப்பூர், பிரான்மலை, செவல்பட்டி உள்பட 30 ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு சேர… நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம்… மாவட்ட முன்னாள் படைவீரர் தகவல்..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வரதராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ராஷ்டிரிய இந்திய ராணுவ பள்ளி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் ஜனவரி 2022-ல் சேர்வதற்கு வருகின்ற ஜூன் மாதம் 5-ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகளை விற்க போனேன்..! விவசாயி பரபரப்பு புகார்… பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!

நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கையை அடுத்த புல்லுக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படுகிறது. இங்கு நெல் மூடைகளை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரசிடம் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர். இங்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் விற்பனை செய்யும் நெல்லிற்குரிய தொகை நேரடியாக செலுத்தப்படும். இந்த நெல் கொள்முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நான் மாற்றி தாரேன்..! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்… கைது செய்த காவல்துறை..!!

காளையார்கோவில் அருகே செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.4 3/4 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு பகுதியில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் வசித்து வரும் அருள்சின்னப்பன் என்பவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக அந்த செல்லாத […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்… எங்களுக்கு அனுமதி குடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு மனு..!!

இரவு நேர நிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்களில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் காளி வேடம் அணிந்து வந்து மனு கொடுத்தனர். அனைத்து நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் சிவகங்கை மாவட்ட நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்க தலைவர் ஆல்பர்ட்ராஜ் தலைமையில் நூதன முறையில் காளி வேடம் அணிந்து நாதஸ்வரம், தவில் இசைத்து ஆட்டம் ஆடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது;- […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இரண்டு மண்கிண்ணங்கள் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி நாகரிகம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் அகழ்வாராய்ச்சி கீழடியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அகரத்திலும், கொந்தகையிலும் அடுத்தடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதன் பரவலை கட்டுப்படுத்த… கொரோனா சிகிச்சை மையம்… கண்காணிப்பு ஆய்வாளர் ஆய்வு..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு ஆய்வாளர் மகேசன் காசிராஜன் காரைக்குடி பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் உள்ளன. அங்கு கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனை மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் வந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உள்நோயாளியாக இருந்த பெண்ணுக்கு கொரோனா… கிருமி நாசினி கொண்டு அறை சுத்தம்… அனைவருக்கும் பரிசோதனை தீவிரம்..!!

உள்நோயாளியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் அந்தப் பெண் இருந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின் அந்த அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க எல்லாமே காணாமல் போகுது..! விசாரணையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

காரைக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்குடி நகரில் அரசு அலுவலகங்கள், கடைகள், வீடுகள் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி காணாமல் போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை கழனிவாசல் பகுதியில் வசித்து வரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெண் ஊழியருக்கு கொரோனா… முககவசம் இல்லாமல் அனுமதி இல்லை… மருத்துவமனையில் தீவிர கட்டுப்பாடுகள்..!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு செம்பனூர், கல்லல், நெற்புகபட்டி, கூமாச்சிப்பட்டி, அரண்மனை சிறுவயல் ஆகிய 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்தில் நர்சுகள், டாக்டர்கள், அலுவலக ஊழியர்கள், டெக்னீஷியன்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவதைகள் கூட்டம் அமைப்பு சார்பில்… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு… பரிசளிப்பு விழா..!!

தேவதைகள் கூட்டம் என்ற அமைப்பு சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காரைக்குடியில் பரிசு வழங்கப்பட்டது. தேவதைகள் கூட்டம் என்ற அமைப்பு பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில் இதன் நிறுவனர் பேராசிரியை தென்றல் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடங்களைக் கற்பித்து வந்தார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த அமைப்பின் சார்பில் வாட்ஸ்அப் வழியாக கட்டுரை, கதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் காரைக்குடியில் உள்ள நேஷனல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்… அடக்க முயன்ற காளையர்கள்… சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூவன்பட்டியில் சிறப்பு வாய்ந்த முத்தான் கருப்பர்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கிராமத்தார் சார்பில் மூவன்பட்டி பொதுதொழுவில் இருந்து ஜவுளி எடுத்து வரப்பட்டது. இதில் முதல் மரியாதை முத்தான் வயலில் இருந்த கோவில் மாடுகளுக்கு செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்பகுதியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை குறி வைத்து தாக்கிய கொரோனா… வீட்டிற்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. இதில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவர்களின் பங்கு வரலாற்றில் என்றுமே மறக்க முடியாது”… பட்டமளிப்பு விழாவில் பாராட்டு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 300 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவரை 300 பேர் ஐந்து ஆண்டுகள் படித்து முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து சென்றுள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில கொரோனாவின் வீரியம் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஜெயம் தரும் அகோர காளியம்மனுக்கு… சிறப்பு யாக பூஜை… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

பங்குனி மாத அமாவாசை யாகம் சிவகங்கை மாவட்டம் கீழ வெள்ளூர் கிராமத்தில் உள்ள அகோர காளியம்மன் கோவிலில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ வெள்ளூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த ஜெயம் தரும் அகோர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோவில் நிர்வாகி மணிகண்டன் குருக்கள் தலைமையில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் உலக நன்மைக்காக நடைபெறும். திருப்புவனத்தை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் யாக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இரண்டும் ஒரே மாதிரி இருக்கு..! வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழப்பம்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கையில் ஒரே மாதிரியாக இரண்டு கார்கள் இருந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி சிவகங்கையை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் தூத்துக்குடியில் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த காரை தனது பெயருக்கு சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாற்றம் செய்துள்ளார். அந்த காரை சிவகங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர், முத்து கணேஷ் வெளியூரில் பணிபுரிவதால் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கடந்தவாரம் கன்னியாகுமரியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவர்களுக்கு 3-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு… வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில்… கிருமிநாசினி தெளிப்பு பணி..!!

வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது வாக்கு சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து வாக்களித்தனர். இது தவிர கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு மாலை 6 மணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் கடந்த வருட பாதிப்பு… தடுப்பு நடவடிக்கை ஆய்வில்… அரசு செயலாளர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்றால் 7 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார். தமிழக அரசின் அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் சிவகங்கை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் தங்கியிருந்து கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். கொரோனா தொற்று சிகிச்சை பிரிவு உள்ள சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்தர் முத்துவடுகநாதர் கோவில்… சிறப்பு பூஜை வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பங்குனி மாதத்தின் முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பங்குனி திருவிழா நடைபெற்ற அனைத்து கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது பங்குனி மாதம் நிறைவு பெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது இல்லாம ஏன் போறீங்க..? இருசக்கர வாகனத்தில் சென்றவரை… வளைத்து பிடித்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரும், சுகாதாரதுறையினரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் காரைக்குடியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனத்தை முககவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற ஒருவரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் போடப்பட்டவை… சிங்கம்புணரி சுந்தரம்நகர் மக்கள் மன்றத்தில்… சிறப்பு முகாம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பூசி ஒரே நாளில் 136 பேருக்கு போடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுந்தரம் நகர் மக்கள் மன்றத்தில் அரிமா சங்கம் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து 40 வயது பூர்த்தியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியது. இது மருத்துவ அலுவலர் நபீஷா பானு உத்தரவின் பேரில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பரணிராஜன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு அரிமா சங்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு… இருதரப்பினரிடையே பயங்கர மோதல்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 51 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசகுளத்தில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். மானாமதுரை பைபாஸ் ரோட்டில் வசித்து வரும் முருகேசனுக்கும், இவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வாக்குச்சாவடியில் சட்டமன்ற தேர்தலில் பணியில் ஈடுபட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் இருவரது ஆதரவாளர்களும் தாக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நம்பி விட்டுட்டு போனதுக்கு இப்படியா..? சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.5 1/2 லட்சம் ஜவுளிக்கடையில் மோசடி செய்த மேலாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனியில் வடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடை ஒன்றை காரைக்குடி 100 அடி சாலையில் ஆரம்பித்தார். அதற்கு மேட்டுக்கடை பகுதியில் வசித்து வரும் செல்வகணபதி என்பவரை செயலாளராக நியமித்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த விருதை பெறுவதற்கு… இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பான பங்காற்றியவர்கள் அமைதிக்கான காந்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் சமூக நீதி மற்றும் அமைதிக்கான பங்களிப்பு, பொருளாதார மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலின் போது ஏற்பட்ட மோதல்… அ.தி.மு.க. பிரமுகர் தந்தை மரணம்… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோதலில் திருபுவனத்தில் அதிமுக பிரமுகருடைய தந்தை உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக்கொண்டனர். இந்த முதலில் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். அந்த மோதலில் சிலர் மண்வெட்டியால் அதிமுக பிரமுகர் ராமகிருஷ்ணனின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக பரவி வருகிறது… இவங்க இதை கட்டாயம் போடணும்… மாவட்ட நிர்வாகம் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி 40 வயதிற்கு மேற்பட்டோர் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில்… தேர்தல் நடத்தை விதிமுறை மீறலால்… பதிவான மொத்த வாக்குகள்..!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை மாவட்டத்தில் 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. மேலும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 45 வழக்குகள், சிவகங்கை சட்டமன்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டி வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில்… ஒரே நாளில் தீர்வு காணப்பட்டவை… நீதித்துறை நடுவர் தலைமை..!!

தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழுவின் ஆணைப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் இளையான்குடியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்றது. இது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியும், இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான எம்.சுனில் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குழுவின் மூத்த உறுப்பினர் வக்கீல் கே.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் 21 வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வில் பரிந்துரைக்கப்பட்டு வழக்காடப்பட்டது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனாவால்… ஆர்வத்துடன் வந்து போட்டு கொண்டவர்கள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை 38 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி இதுவரை 38 ஆயிரம் பேர் போட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் ஆவர். மேலும் முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் என 20 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது கையிருப்பில் 12 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் உத்தரவுப்படி… மக்கள் நீதிமன்றத்தில்… தீர்வு காணப்பட்ட வழக்குகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் 105 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள சமரச குற்றவியல் வழக்குகளும், சிவில் வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும் பத்து மக்கள் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டது விசாரணைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பாகனேரி சிவன் கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன்பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிவபெருமானுக்கு நடைபெற்றது. நேற்று முன்தினம் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடை முன்னிட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழாவை முன்னிட்டு… சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் கணேசபுரம் மாரியம்மனுக்கு பங்குனி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கணேசபுரத்தில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பச்சை பட்டாடையில் மாரியம்மன் காட்சியளித்தார். மேலும் விழாவையொட்டி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவிலில் சிறப்பு ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது. மேலும் கோவிலில் 108 சங்காபிஷேகமும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன ஒரு ஒற்றுமை..! மழை வேண்டி நடத்தப்பட்ட திருவிழா… கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் கொளுஞ்சிப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொளுஞ்சிப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தினர். அதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு தண்ணீரில் துள்ளி ஓடிய மீன்களை ஆவலுடன் சாக்குப்பையில் பிடித்தனர். மேலும் இந்த திருவிழாவில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். கண்மாயில் தேடி மீன்களை சேகரித்து அக்கம் பக்கத்தினருக்கும், மீன் கிடைக்காதவர்களுக்கும் கொடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ந்தனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓட்டு போட சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் சீக்கியவர் கைது..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் ரூ.65 ஆயிரம் பணம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அய்யனார்புரம் பகுதியில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னிஷியனாக திருமயம் பெல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தோமையார் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலன்று ஓட்டு போடுவதற்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின் இரண்டு தினங்களுக்கு முன்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் முக கவசம் அணிவது செல்ல வேண்டும். மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கு அதிகரித்து கொண்டே வருகிறது… அடுத்த 4 வாரங்கள் முக்கியமானது… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த வருடம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதி ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட தற்போது வேகமாக பரவி வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதில் அடுத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிறிய கிண்ணங்கள், மண்பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் மண்பானைகள், ஓடுகள், முதுமக்கள் தாழி என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது குழி கீழடியில் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வந்தது. அதில் 9 அடி ஆழத்தில் சேதமுற்ற முறையில் சிறிய கிண்ணங்கள், சிறிய பானைகள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரியாமருதுபட்டி கிராமத்தில் மணிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் (5) என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் கடந்த 5-ம் தேதி தனது தாய் கவிதாவுடன் வயலுக்கு சென்றுள்ளான். அதன்பின் இரவு 7 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று பிரவீன் குமாரை கடித்துள்ளது. அதன்பின் சிறுவன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்தார். ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65), தத்தனேரி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மனைவி அல்லிராணி (45). இவர்கள் 3 பேர் உட்பட 11 பேர் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… தொழிலாளி கொடூர கொலை… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் பெட்டி கடை அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சரவணன் அங்கு குடி போதையில் வந்துள்ளார். அப்போது குணசேகரனுக்கும், சரவணனுக்கும் இடையே கடும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டி வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… இரு கட்சியினர் இடையே பயங்கர மோதல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். மேலும் இவர் தேவகோட்டை தெற்கு வட்டார தலைவராக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் பாண்டியன் என்பவருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலன்று அதே பகுதியை சேர்ந்த வைரவன் […]

Categories

Tech |