Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சோதனையில் உறுதியான தொற்று… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள்… முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முகவர்கள் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள், அரசு அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் கம்பனூரை சேர்ந்த ஒருவருக்கும், திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிய கூடிய ஊழியர் ஒருவருக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடத்திட்டாங்க..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியது தொடர்பாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவி இப்படி பண்ணிடானே..! மூதாட்டியை தள்ளிவிட்டு… மர்மநபர் செய்த செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சிவராமன் நகரில் பர்குணன் ( 70 ) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள் ( 65 ) என்ற மனைவி உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சின்னம்மாளிடம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெத்த பிள்ளைகளை இப்படி கொண்ணுட்டாளே..! கண்ணீர் மல்க கணவர் உருக்கம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இளையான்குடியை அடுத்து உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை அனைவரும் உணர வேண்டும்..! கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும்… தடையை மீறி திறக்கப்பட்ட கடைகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவை மீறி வியாபாரிகள் இறைச்சி கடைகளை திறந்தனர். அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும், தினமும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமையில் இறைச்சி கடைகளில் கூட்டமாக குவிந்தனர். அதனை தொடர்ந்து இறைச்சி கடைகள் சனிக்கிழமை அன்று செயல்பட அரசு தடைவிதித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நீர்வளமே கேள்விக்குறியாகிவிடும்..! எங்க கிராமத்துல இதை வைக்காதீங்க… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நீர் வளம் நன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் ஆழமான அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டதால் நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லங்குடி ஊராட்சிக்கு இந்த கிராமத்தில் இருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சட்டவிரோதமான செயலால் சிக்கியவர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமம் பூவந்தி போலீஸ் சங்கத்தை சேர்ந்தது ஆகும். இந்த கிராமத்தில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் மாணிக்கம், லட்சுமிகாந்தன், சுவித்துராஜா, தங்கமணி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முககவசம் அணியாமல் சென்ற 60 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தாலுகாவில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிக்காக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதிகளான பெரியகடைவீதி, அஞ்சலக வீதி, நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க், சிறு வணிக நிறுவனங்கள், கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பின் அகரத்திலும், கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 குழிகள் தோண்டப்பட்ட போது சிறிய, பெரிய நத்தை கூடுகள், மண்பாண்ட ஓடுகள், சேதமடைந்த பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மனித மண்டை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்கள் விடுமுறை… மொத்தமா வாங்கிட்டு போணும்… சாக்கு பையுடன் குவிந்த மது பிரியர்கள்..!!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டு நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மது ரகங்களை சாக்குப்பையில் மொத்தமாக வாங்கி சென்றனர். தமிழகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேர முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மது கடைகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நேற்று மாலையில் மது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அநியாயமா இப்படி செத்துட்டாரு..! நஷ்ட ஈடு கோரிய குடும்பம்… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றம் விபத்தில் பலியான டிராக்டர் டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 18 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டிராக்டர் டிரைவரான தர்மராஜ் ( 48 ) வசித்து வந்தார். இவர் அதே ஊரில் வசித்து வரும் பந்தல் காண்டிராக்டரனா திருநாவுக்கரசுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி திருவொற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு பந்தல் சாமான்களை ஏற்றி கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல்… நேற்று முன்தினம் ஒரேநாளில்… அரசியல் முகவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் பங்கேற்கும் அரசியல் முகவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா இரண்டாவது அலை பரவலை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனையை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றக்கூடிய அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பத்திரிகையாளர்கள், அரசியல் முகவர்கள், அரசு அலுவலர்களுக்கான பரிசோதனை அரசு மருத்துவமனை மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிக்கணும்..! மீறினால் நடவடிக்கை பாயும்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சிவகங்கையில் நகராட்சி ஆணையாளர் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்று ஆய்வுகள் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மக்களை வர்த்தக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது. கடைகளில் ஏ.சி.க்களை செயல்பாட்டில் வைக்கக்கூடாது. கைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடத்தப்பட்டவை… உற்சாகமாக கொண்டாடிய வீரர்கள்… கண்டு ரசித்த பார்வையாளர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாசம்தான் ஆகுது..! இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கழனிவாசல் புகழேந்தி தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா ( 29 ) என்ற மனைவி உள்ளார். இவர் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சாதனா கர்ப்பமாகி இருப்பதாகவும் அதை பரிசோதனை செய்து வருகிறேன் என்றும் தனது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரு மணிநேரம் கண்காணிப்பில் இருப்பார்கள்..! தினமும் போடப்படும் தடுப்பூசிகள்… மருத்துவர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 50 பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பு நடவடிக்கையாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 40 முதல் 50 பேருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோடைக்காலம் தொடங்கியாச்சு..! ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா… கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் நன்றாக பருவமழை பெய்ததால் ஏராளமான ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. இந்த நீரை கிராமமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தினர். மேலும் ஊருணிகள் மற்றும் கண்மாய்களில் இனப்பெருக்கத்திற்காக ஏராளமான மீன் குஞ்சுகள் விடப்பட்டது. தற்போது பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாயில் கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் வற்ற தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் நடந்த வாக்குவாதம்… வாலிபரை ஆபாசமாக வீடியோ எடுத்த நண்பர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாலிபரை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் மணிகண்டன் ( 20 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை சாலையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், சத்யா நகரில் வசித்து வரும் ரூபன் என்பவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரூபனின் நண்பர்களையும் மணிகண்டன் திட்டியதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 85 பேருக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாட்டுத்தனமாக செய்த செயல்… 4 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 4 வயது சிறுமி ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கருங்குளம் கிராமத்தை அடுத்து உள்ள தனிவீரனேந்தல் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி ( 4 ), சாலினி ( 5 ) என இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதியம் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் ஊருணியில் இருந்து தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்துறாங்க..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 19 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கொரோனா பரவி வரும் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டுள் ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு முதலில் இரண்டு குழிகள் தோண்டப்பட்ட போது மணிகள், பாசி, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய கருப்பு கலர் உடைய மண் தட்டு, மண் கிண்ணங்கள், குடிதண்ணீர் பானைக்கு கீழே வைக்கும் மண்ணாலான பிரிமனை உட்பட பல பொருள்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படி நடக்காம தவிர்க்கணும்..! பள்ளத்தில் சிக்கிய பேருந்து… பொதுமக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்து ஒன்று பராமரிக்கப்படாத சாலை பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி-திண்டுக்கல் தேசிய சாலையில் நெடுஞ்சாலையாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமப்புறங்களிலும் மாநில நெடுஞ்சாலையாக சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு 90 சதவீதம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதிலும் குறிப்பாக மருதிப்பட்டியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரையிலும் அரசினம் பட்டியில் இருந்து சூரக்குடி வரையிலும் வேங்கை பட்டிலிருந்து பிரான்மலை வரையிலும் உள்ள பல சாலைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு… அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை… தாசில்தார் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கோரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் மன்றத்தினர் பரபரப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடி ஐந்து விலக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமை தமிழகம் மாவட்ட அமைப்பாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்..! காற்று வளம் காக்கும் முயற்சியாக… மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மரங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் பள்ளி பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நமது உரிமை பாதுகாப்பு இயக்கம், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நீர்வளம், நிலவளம் காக்க கண்மாய் கரையோரங்களில் 10,000 பனை விதைகளை விதைத்தனர். அதன்பின்னர் ஆக்ஸிஜனை அதிகளவு தரக்கூடிய அரச மரக்கன்றுகளை காற்று வளம் காக்கும் முயற்சியாக பள்ளி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் அதுக்கு வர மாட்டேன்..! அலுவலர்களிடம் ஆட்டம் காட்டிய மாணவன்… அலேக்காக தூக்கிய அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவனை அலுவலர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வந்த போது அச்சத்தில் அந்த மாணவன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வயல் பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். அந்த மாணவனை கிராம உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேவகோட்டை தாசில்தார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா… கோவிலில் நடப்பட்ட மரக்கன்றுகள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்கன்று நடும் விழா மற்றும் நுழைவுவாயில் கும்பாபிஷேக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதற்கு முன்னதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப பாதிக்கப்பட்டோம்..! எங்களுக்கு அனுமதி குடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு..!!

சிவகங்கை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் முடிதிருத்துவோர் சார்பில் மாவட்ட மருத்துவ சமுதாய பேரவை மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பெரிய மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை முழுமையாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் வைத்து நடத்தி வருபவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்கு… இதை கட்டாயம் கொண்டு வரணும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவோர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் சுகாதாரத் துறையினர் மற்றும் குடும்ப […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்காங்க..! அவங்களுக்கு அனுமதி குடுங்க… கிராம மக்கள் கோரிக்கை..!!

ஊரக வளர்ச்சித்துறை 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வியாதியஸ்தர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டாம், இருமல், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை குடிச்சா கொரோனா வராது..! 1000 பயனாளிகளுக்கு… கபசுர குடிநீர் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காளையார்கோவில் வாரச்சந்தை வாசல் அருகே நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் வாரச்சந்தை வாசல் அருகே காளையார்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் செஞ்சிலுவை சங்கத்தலைவர் தெய்வீக சேவியர், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்தனர். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நல்லுணர்வுடன் தொடங்கப்பட்ட அமைப்பு… ராணுவ வீரர்கள்… ரத்த தானம் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பின் மூலம் 15 ராணுவ வீரர்கள் ரத்ததானம் வழங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பை ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தில் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சர்க்கஸ் கலைஞர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த அமைப்பின் மூலம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி… சட்டென்று நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள முதுவந்திடல் கிராமத்தில் லிங்கசாமி (40) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் மின்னல் அவரை தாக்கியுள்ளது. அதில் லிங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் லிங்கசாமியின் உடலை கைப்பற்றி திருபுவனம் அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… அதிகரித்து வரும் பாதிப்புகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் கவிழ்ந்த வாகனம்… பொதுமக்கள் பரபரப்பு தகவல்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன. சிவகங்கை மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஒன்று மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த வாகனம் பாப்பான்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. அந்த வாகனத்தின் டிரைவர் சங்கரபாண்டியன் (24) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்துறாங்க..! போலீசுக்கு வந்த தகவல்… அலறியடித்து ஓடிய மாடுபிடி வீரர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தி கொண்டிருந்த மாடுபிடி வீரர்கள் காவல்துறையினரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் சிறப்பு வாய்ந்த பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான காளை மாட்டினை உரிமையாளர்கள் கோவில்பட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூன்றாம் இலக்க எண்ணை எட்டிய பாதிப்பு… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை பிடித்து தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிங்கம்புணரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… பொதுமக்கள் ஒத்துழைப்பு குடுங்க… சுகாதாரத்துறையினர் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஒற்றை இலக்க எண்ணாக பரவி வந்த தொற்று பாதிப்பு தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எந்த பாதிப்பும் இல்ல..! பொதுமக்கள் முன்வர வேண்டும்… வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள்..!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை ஆயிரத்து 5,100 பேருக்கு போடப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனம்ட்டியை அடுத்த நடுதாவு கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தென்கரை நோக்கி வடகரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையிலிருந்த கல்லில் மோதியதில் நிலை தடுமாறி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா… கோவில் வளாகத்திற்குள்… தங்கபல்லக்கில் எழுந்தருளிய பெருமாள்..!!

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சவுமிய நாராயண பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிறப்பு வாய்ந்த சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவிலுக்குள் வாகன புறப்பாடு நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதில் இறந்தவர் போர் வீரரா..? அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி… ஆராய்ச்சியாளர்கள் சோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 2-வது முதுமக்கள் தாழியில் எலும்புகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியிலும், அதன் அருகே உள்ள அகரத்திலும், கொந்தகையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு முதுமக்கள் தாழி முதலாவது குழியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் விலா எலும்புகள், முதுமக்கள் தாழியின் மனித மண்டை ஓடு, மூட்டு எலும்புகள், கை, கால் எலும்புகள், கூம்பு வடிவ இரண்டு மண் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்று பாசனம் மூலம்… 2-ம் போக நெல் சாகுபடி… முழுவீச்சில் நடைபெறும் பணிகள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி கிணற்று பாசனம் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் பின் தற்போது மீண்டும் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி கிணற்று பாசனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் அச்சுறுத்தல்… குளோரினேசன் முறையை பயன்படுத்துங்க… மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தற்போது மக்களுக்கு வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சுத்தம் (குளோரினேசன்) செய்யும் பணி நவீன முறையில் நடைபெற்றது. இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் குளோரினேசன் செய்வதற்கு ஊரக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை மாத சிறப்பு வழிபாடு… சந்தன காப்பு அலங்காரத்தில்… அருள்பாலித்த சித்தர் முத்துவடுகநாதர்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தன்று பங்குனி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை திருவிழாவும் களைகட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..! ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் சனி பிரதோஷம்… சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சிறப்பு சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அலங்கார பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதன் பின் சவுந்திரநாயகி, புஷ்பவனேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சொக்கநாதபுரம் சிவன் கோவிலிலும், பாகனேரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய முதியவர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு தியேட்டர் பகுதியில் நாராயணன் (65) என்பவர் […]

Categories

Tech |