Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… அதிகாரிக்கு நேர்ந்த சோகம்..!!

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராஜதிலகம் என்பவர் மதுரை மாவட்ட மண்டல இணை இயக்குனராக கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! சோதனையில் சிக்கிய வாகனங்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று தேவை இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்ததோடு, மீண்டும் இவ்வாறு வெளியில் சுற்றி திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் பகல் 10 மணிக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கியவர்… காவல்துறையினர் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கல்லூரி சாலையில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள அடுத்தக்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூரில் வசித்து வரும் மணி என்பவர் சருகணி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேகம்பத்தூர் ஆற்றுப்பாலத்தில் அந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மணி உயிர் தப்பினார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 249 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயியான முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மகன் வினோத்குமார் மாவிடுதிகொட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுவிட்டார். இதையடுத்து முத்தையா சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குமானி கிராமத்தில் வசித்து வரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு உறுதியான தொற்று… அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கோட்டை, உலகம்பட்டி சரகம் பகுதியில் இரண்டு காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி காவல் நிலையத்தில் 35 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கிருமிநாசினிகள் காவல் நிலையம் முழுவதும் தெளிக்கப்பட்டது. மேலும் மற்ற காவல்துறையினருக்கும் கொரோனா பரிசோதனை எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல எஸ்.எஸ்.கோட்டை காவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! விவசாயிக்கு நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கிழவனி கிராமத்தில் அருளானந்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருவேகம்பத்தூரிலிருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்று வீசியுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அருளானந்து களத்தூர் அருகே ஒரு பனை மரத்தின் கீழ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறைய தப்பு பண்ணிருக்காங்க..! இது தான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கிளாங்காட்டூரை சேர்ந்த காட்டுராஜா ( 26 ), நெடுங்குளத்தை சேர்ந்த தனசேகர் ( 26 ) ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றிருந்த இளம்பெண்ணிற்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த இலுப்பக்குடி கிராமத்தில் வசித்து வரும் சாமிநாதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா ( 28 ) என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுள்ளார். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய சூறைக்காற்று… தடை செய்யப்பட்ட மின் வினியோகம்… பொதுமக்கள் அவதி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் திடீரென நேற்று காலை முதல் சூறாவளி காற்று வீசியுள்ளது. இதனால் மறவமங்கலம், காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மின்சார வினியோகம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் மறவமங்கலம் துணை மின் நிலையத்தின் கீழ் இயங்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் 242 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 242 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 1,308 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதியில் நேற்று மதியம் பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக கோடை வெயிலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்..! செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு… பாராட்டு விழா..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் செவிலியர்கள் தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இனிப்புகள் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினர். இந்த கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற சேவையால் மனப்பான்மையுடன் பணியாற்றும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து இளையான்குடி தன்னார்வலர் மாலிக் கௌரவபடுத்தியுள்ளார். மேலும் செவிலியர் தினத்தையொட்டி அவர்களுடைய தன்னலமற்ற சேவையை இனிப்புகள் வழங்கி பாராட்டினர். அதனை தொடர்ந்து இந்த கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்களுக்காக சேவை புரியும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்… திணறிய பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் நள்ளிரவில் குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம் நகர் பவர் ஹவுஸ் அருகில் நகராட்சி பகுதியில் நள்ளிரவில் குப்பை கிடங்கு ஒன்று மளமளவென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 197 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 197 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 1,051 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… அலறியடித்து எழுந்த பெண்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பீர்க்கலைக்காடு பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மனைவி சுமதி ( 57 ) சம்பத்தன்று தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக உள் வாசல் கதவை காற்று வாங்குவதற்காக திறந்து வைத்துள்ளார் . இதையடுத்து மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 219 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 938 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால் பிரிந்த மனைவி… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருள் நகரில் வசித்து வந்த ராணுவ வீரரான வாலகுரு மிசோரத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் காரைக்குடிக்கு விடுமுறை காரணமாக வந்துள்ளார். அப்போது அங்கு அவருடைய மனைவி கனிமொழிக்கும், வாலகுருவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கனிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வாலகுருவிடம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகளால்… நிரம்பி வழியும் வார்டுகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

கொரோனா தொற்று நாளுக்குநாள் பரவி வருவதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 படுக்கைகள் ஆக்ஜிஜன் வசதியுடன் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 275 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நிரம்பியது. இதையடுத்து 40 படுக்கைகள் கொண்ட 4 வார்டுகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வார்டுகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய வாகனம்… காவல்துறையினரின் அடுத்தடுத்த கேள்விகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ஆடுகளை திருடிய 6 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலைக்குடி கிராமத்தில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 5 ஆடுகள் மற்றும் 1 ஆட்டுக்குட்டி ஆகியவற்றை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்வது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் போலி பீடிகளை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 13 பீடி பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை பிரபலமான கம்பெனியின் போலி பீடிகள் என்று தெரியவந்தது. மேலும் வாகனத்தில் பீடியை கடத்தி வந்தவர்கள் தென்காசி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 196 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 196 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 855 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனா தனிப்பிரிவு மையத்தில்… ஆர்.டி.ஓ திடீர் ஆய்வு..!!

தேவகோட்டை ஆர்.டி.ஓ சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தனிப்பிரிவை ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக பரவி வருவதால் பேரூராட்சி நிர்வாகம், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு தினந்தோறும் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும் மீறினால் அபராதம் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு ஆகிய பணிகள் நடைபெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வாலிபர்… வழியில் நேர்ந்த துயரம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழகாவனிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஆண்டி என்பவரது மகன் கருப்பையா ( 25 ) சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கருப்பையா இரணியூரிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கருப்பையாவுக்கு பலத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே லாரி மோதி சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் அப்துல் ரகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலாவுதீன் ( 8 ) என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் மானாமதுரை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் அலாவுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயலால்… வாகன சோதனையில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மது பாட்டில்களை காரில் பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்தவரை காவல்துறையினர் வாகன சோதனையில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 35 ). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் காரில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரிடம் வாகன சோதனையில் பிடிபட்டார். இதையடுத்து சிங்கம்புணரி காவல்துறையினர் அவருடைய காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 911 மது பாட்டில்களையும் பறிமுதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 138 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 765 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கையா எப்படி இருக்கணும்..! விழிப்புணர்வு கூட்டத்தில்… வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு முன்கள பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் அந்தக் கூட்டத்தில் முன்னிலை வகித்தார். அந்தக் கூட்டத்தில் கிராமங்களுக்கு சென்று முன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க தான நிறுத்திட்டு போனோம்..! மருத்துவமனைக்கு சென்றிருந்த நண்பர்களுக்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மொபட்டை திருடி சென்றவர் கையும் களவுமாக பிடிபட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் அசோக் என்பவர் தனது நண்பர் கார்த்திக் உடன் தனது மொபட்டில் முடியரசனார் சாலை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் இருவரும் மொபட்டை நிறுத்திவிட்டு அதன்பின் மருத்துவமனைக்கு சென்று திரும்பி வந்தனர். அப்போது டீக்கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை காணவில்லை. இதையடுத்து அவருடைய மொபட்டை டி.டி.நகர் சர்ச் அருகே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் ஆகுது..! இனியும் பொறுக்க முடியாது… கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக கிரைண்டர் , மிக்ஸி, இன்வெர்டர் ஆகியவை பழுதாகின்றன. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் மின்வெட்டு பிரச்சனை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 136 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 799 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாரும் தவறாம போட்டுக்கோங்க..! கொரோனா தடுப்பூசியை வலியுறுத்தி… சிவகங்கையில் சிறப்பு முகாம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் கொரோனா தடுப்பூசியான கோவிட் ஷீல்டு தடுப்பூசியை 100-க்கும் மேற்பட்டோர் போட்டுக்கொண்டனர். இந்த சிறப்பு முகாமை சாலைகிராமம் அரசு மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ குழுவினர் நடத்தியுள்ளனர். மேலும் சாலைகிராமம் அரசு மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் முத்துசாமி ( 48 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மதுபானங்களை கோட்டையூரில் உள்ள தனியார் சேம்பம் அருகே விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளையான்குடி காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவரிடம் ஆறு மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது யாருனே தெரியல..! சடலமாக கிடந்த மூதாட்டி… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை உள்ளது. அங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிநாடு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 113 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தன்மைகளில் 126 பேர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா..? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராமத்தில் சங்கம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய மகன் குடும்பத்தினருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த சங்கம்மாள் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறைகள் அமலில் இருக்கு..! அதிரடி சோதனையால் அடைக்கப்பட்ட கடைகள்… வெறிச்சோடி காணப்பட்ட தெருக்கள்..!!

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தியுள்ள விதிமுறைகளால் சிவகங்கை நகரம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி சிவகங்கை நகர் பகுதியில் மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அங்குள்ள கடைகள் முழுவதும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனைக்கு பிறகு அடைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிவகங்கை நகரின் முக்கிய சாலைகளான காந்தி வீதி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா..? சோதனையில் சிக்கிய மருந்தகம்… அதிரடியாக “சீல்” வைத்த அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து விநியோகம் செய்து கொண்டிருந்த மருந்தக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவில் கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா ? என தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அப்போது அங்கு மருத்துவர் பரிந்துரை இன்றி சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள மருந்து கடையில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கிய டிராக்டர்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மரக்கட்டைகளை டிராக்டரில் கடத்த முயன்ற போது காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூர் உடையாகுளம் கண்மாயில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. அங்கு உள்ள மரங்களை சிலர் வெட்டி கடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி பிரசன்னா மற்றும் உதவியாளர் ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் கடத்தலை தடுத்தனர். இருப்பினும் மரங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்திருக்காங்க..! விதிமுறைகளை மீறிய ஆர்ப்பாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக உலகம்பட்டி காவல்துறையினர் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சின்னையா, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 148 பேருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தன்மைகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு..! தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி, சிவகங்கையில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஒரு வார காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பயன்பாட்டிற்கு வந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டுப்படுத்த வேண்டும்..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தினமும் 125 பேருக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவிய நாள் முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றவர்கள்… சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துக்கவீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வைரவன்பட்டியில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய இறுதி சடங்கில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனாகால கட்டத்தில் கூடியதை அறிந்து மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் சிவமணி அந்த கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 135 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 135 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 756 பேர் தற்போது சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது தான் காரணமாக..? தூக்கில் பிணமாக தொங்கிய டிராவல்ஸ் அதிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சங்கந்திடல் கண்மாய் பகுதியில் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரைக்குடி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற சந்தோசம்… தடையை மீறி கொண்டாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தி.மு.க.வினர் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டியில் உலகம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுகுடிபட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், திருவாழ்ந்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாதவன் மற்றும் சிலர் திமுக கட்சியின் வெற்றியை தடையை மீறி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அதனை தொடர்ந்து செந்தில்குமார், மாதவன் மற்றும் சிலர் மீது உலகம்பட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 112 பேருக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு… கோடை வெயிலை தணிக்க வந்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சூறை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்துள்ளது. அதேபோல் […]

Categories

Tech |