Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறுத்த முயற்சி செய்தும் முடியல… பலியான வாயில்லா ஜீவன்… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

ரயிலில் அடிபட்டு காளைமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது கீரனூர் ரயில் நிறுத்தத்தில் ஒரு காளை மாடு தண்டவாளத்தில் புகுந்து விட்டது. அந்த நேரத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் கீரனூர் பகுதியை நோக்கி வருகிறது. இதனை அடுத்த மாடு நிற்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் ரயில் வேகமாக சென்றதால் உடனடியாக ரயிலை நிறுத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்” இங்கேயா நடைபெற்றது….!!

நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி வட்ட சட்ட பணியின் சார்பாக  நீதிமன்ற வளாகத்தின் உள்ளே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா தலைமையில், அலுவலக பணியாளர்கள், வழக்கறிஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் தடுப்புச் செலுத்திக் கொண்டனர். இந்த முகாமை மருத்துவர் சலாகுதீன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிச்சை மற்றும் செவிலியர் நிஷா ஆகியோர் நடத்தினர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இணையவழியில் நடைபெற்ற…. ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி….!!

இளையான்குடியில் ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக ரத்ததான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முகமது உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத் பாத்திமா, செய்யது யூசுப் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. காவல் அதிகாரி பரிதாபம்…. சிவகங்கையில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழப்பசலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி கண்ணன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. பறிமுதல் செய்த காவல்துறையினர்….!!

மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தில் ஒரு பண்ணைகுட்டையில் அனுமதியின்றி மணல் அள்ள படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும்  பொக்லைன் எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கும் ஒரு மனசு வேணும்..! ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகள்… எம்.எல்.ஏ.வின் தன்னிகரற்ற செயல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் தமிழரசி எம்.எல்.ஏ. ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தமிழரசி எம்.எல்.ஏ. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வின்சென்ட் நகர், காந்திஜி நகர் பகுதியில் நேற்று 125 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2 மாஷமா கஷ்டப்படுறோம்..! முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்… பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏறத்தாழ 20,000 மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மோட்டார் பழுதான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் கடைசி நாள்..! வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்கு… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய வீர மங்கைகளுக்கும், விபத்துகளில் சிக்கியவர்கள், இயற்கை இடர்பாடுகள், திருட்டு மற்றும் தீ விபத்து ஆகிய சம்பவங்களின் போது தைரியத்துடன் செயல்பட்ட பெண்களுக்கு சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் நடந்த சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விவசாயி ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான குருநாதன் என்பவர் மினிவேன் ஒன்றில் தனது வாழை தோட்டத்திலிருந்து வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அவரது மகன் சக்தீஸ்வரன் அந்த மினிவேனை ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள விலக்கு அருகே அந்த மினிவேன் சென்று கொண்டிருந்த போது திடீரென்று பழுதாகி சாலையில் நின்றுள்ளது. இதனால் மினிவேனில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… மேலும் 115 பேருக்கு… சிவகங்கையில் உறுதியான தொற்று..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சொன்னா கேக்க மாட்டீங்களா..! இது தான் ஒரே வழி… துணை சூப்பிரண்டு அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு துணை சூப்பிரண்டு சபாபதி தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தேவையில்லாமல் ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு நூதன முறையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே கவனமா இருங்க..! மனித உயிரை குடிக்கும் கொரோனா… அடுத்தடுத்து தொடரும் இழப்புகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஆறு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், 53 வயது ஆண் ஒருவரும், 82 வயது முதியவர் ஒருவரும், 55 வயது ஆண் ஒருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்ளோ பேருக்கா..? மேலும் உறுதியான பாதிப்புகள்… சிவகங்கையில் பரபரப்பு தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா இப்படியா பண்ணுவீங்க..! சரக்கு வேனில் சிக்கிய மூடை… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சரக்கு வேனில் 54 மூடை ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல்துறையினர் எம்.கரிசல்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுரைக்கு பரமக்குடியிலிருந்து சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் சரக்கு வேனில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்போ தான் இதிலிருந்து மீண்டாரு..! மளிகை கடைக்காரருக்கு உறுதியான பூஞ்சை… பின் நேர்ந்த சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மளிகை கடைக்காரர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மளிகை கடை வியாபாரியான 63 வயது நபர் ஒருவர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த அவர் சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். அதன்பின் அவருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் குளிக்கச் சென்ற முதியவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் ஆழமங்கலம் பகுதியில் வசித்து வந்த சுப்பன் ( 80 ) என்பவர் சாக்கோட்டை பகுதியிலேயே சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் நேற்று காலை குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். அதனை கண்ட அக்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட தலைவர் துல்கர்னைன் சேட் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜீத் பொருளாளர் பரிக்கி, மாவட்ட செயலாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்று வந்த பெண்… பின் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கை சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம் காரையூர் பகுதியில் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்த சந்தியாகு என்பவரது மனைவி ரேணுகா ( 57 ) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அதன் பின்பு அவர் இரவு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் வெயில்… திடீரென பெய்த சாரல் மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கத்தரி வெயில் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் இந்த வருடம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கத்திரி வெயில் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில் எஸ்.புதூர் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… உறவினர்களுக்கு காத்திருந்த சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாலிபர் ஒருவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோச்சடை கிராமத்தில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி ( 22 ) என்ற மகன் இருந்தார் . இவர் சம்பவத்தன்று தங்களுக்கு சொந்தமான புளியமரத்தில் பழம் பறிப்பதற்காக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தங்களது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்திலிருந்து கிளை முறிந்ததில் அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அதில் மிக மோசமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் சரியா கவனிங்க..! அரசு மருத்துவமனையில்… மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அருகே அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சித்தா மருத்துவமனை, மாத்திரைகள் வழங்கும் இடம் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரியும் மருத்துவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே சறுக்கு பாலம் அருகே சரக்கு வாகனம் ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தியுள்ளனர். அப்போது திடீரென பின்பக்க சக்கரம் வேனிலிருந்து கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதனை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகளால்… மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை… சிவகங்கையில் சிறப்பு முகாம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கண்டனூர், மாத்தூர், பீர்க்கலைக்காடு, புதுவயல் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அந்த கொரோனா தடுப்பூசி முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பொதுமக்களிடையே தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், மாங்குடி எம்.எல்.ஏ. சாக்கோட்டை கிழக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… சட்டமன்ற உறுப்பினரால் தொடங்கப்பட்ட முகாம்… திரளானோர் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஹவுஸிங் போர்டு பகுதியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை… அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி… திரளானோர் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிக்கொட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட அரளிக்கோட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கபசுர குடிநீரைப் பெற்றுக் கொண்டனர். மேலும் கபசுரக் குடிநீர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… மர்ம நபர்களின் துணிகரச் செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து, காவலாளியை கட்டி போட்டு ரூ.1 1/4 லட்சம் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடி முத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்று ஊரடங்கு காரணமாக இரும்பு கம்பிகள் வைத்து யாரும் திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்த காவலாளியான கண்ணன் என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய செயல்கள்… சோதனையில் சிக்கிய வாகனங்கள்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அக்ரஹாரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டாயம் கடைபிடிக்கணும்..! கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக… சிவகங்கையில் சிறப்பு நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிய அறிவுறுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கி, கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் வட்டார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… சோதனையில் சிக்கிய மூதாட்டி… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த முக்குடி கிராமம் என்னும் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் முக்குடி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதுரை அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் கோவிந்தம்மாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 70, 59 வயதுள்ள ஆண்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் குணமடைந்தவர்கள்… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவகங்கையை சேர்ந்த 60 வயது முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை இல்லாத அளவில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய செயல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் சுற்றித்திரிந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணியாரம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உலகம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ( 23 ), மணியாரம்பட்டியைச் சேர்ந்த சிவா ( 23 ) ஆகிய இரண்டு பேரும் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாரும் பாதுகாப்பா வீட்டிலேயே இருங்க..! தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு… காவல்துறையினர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 29 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழு கொரோனா ஊரடங்கு காலத்திலும் மோட்டார்சைக்கிளில் தேவையில்லாமல் இளையான்குடி பகுதியில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசு விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறையை மீறி வெளியில் சுற்றியிருந்த 2 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே சத்திரம், புழுதிபட்டி ஆகிய பகுதியில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புழுதி பட்டியை சேர்ந்த அருண் ( 20 ), தர்மபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ( 21 ) ஆகிய 2 வாலிபரும் காரணம் இல்லாமல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றிருந்த பெண்ணுக்கு… காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் சிக்கியவர்கள் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம்நகர் 6-வது வீதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது மனைவி கண்மணி கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமராவதிபுதூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கண்மணி மாலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..! ரோந்து பணியில் சிக்கிய சலூன் கடை… தாசில்தார் எச்சரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட சலூன் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி-புதூர் பகுதியில் தனிக்கொடி என்பவரது மகன் குமரேசன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தாசில்தார் ஆனந்த், சலூன் கடையை பூட்டி “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென கொட்டி தீர்த்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிருங்ககோட்டை, பிரான்மலை, எஸ்.வி.மங்களம், காளாப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் மழைநீர் கழிவு நீருடன் கலந்து சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே 85 வயது மூதாட்டி கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீழிமாத்தூர் கிராமத்தில் சேதுராணி ( 85 ) என்பவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் அருகே உள்ள கண்மாயில் கால் கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மூதாட்டியின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 232 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 232 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துமனை மற்றும் வீட்டு தனிமைகளில் தற்போது 1,561 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர்களுக்கென அமைக்கப்பட்ட குழு… இதுவரை வழங்கப்பட்ட சுழல் நிதி… அமைச்சர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.427 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுய உதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, கிராமப்புற பகுதிகளில் மகளிர் குழுக்கள் அமைத்து சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்தில் பயன்பெறும் நிலை இருந்தது. இதுவரை அந்த மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கடன் ரூ.427 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… சிறுவன் உட்பட 10 பேருக்கு… உறுதியான தொற்று பாதிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் நேற்று மட்டும் சிறுவன் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிங்கம்புணரி பண்டாரம் காலனி, காசிப்பிள்ளை நகர், வடக்கு தெரு, பாரதி நகர், என்பில்டு காலனி, வி.எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனாவினால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவை இல்லாம வெளியில் வராதீங்க..! ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த வாலிபர்கள்… தாசில்தார் எச்சரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் தாசில்தார் ஜெய நிர்மலா தேவையில்லாமல் முழு ஊரடங்கில் வெளியில் சுற்றித் திரிந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமையில் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் ஆகியோர் அடங்கிய குழு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முழு ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி பரமக்குடி சாலையில் தேவையில்லாமல் சுற்றியிருந்த நபர்களை பிடித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவால்… தொடங்கப்பட்ட நிவாரண நிதி… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார். தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள ஏழாவது வார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, மானாமதுரை நகர செயலாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! சோதனையில் சிக்கிய வாகனங்கள்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்த 155 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. அந்த வகையில் 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி சப்-டிவிசன் பகுதியில் ஒரு கார் மற்றும் 44 இருசக்கர வாகனங்களும், சிவகங்கை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 44 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கை… மக்கள் மன்றம் சார்பில்… வழங்கப்பட்ட ஆக்சிஜன் எந்திரங்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக ஆக்சிஜன் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடி மக்கள் மன்றம் சார்பில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக ஆக்சிஜன் இயந்திரங்களை வாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர். மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 6 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவால்… வழங்கப்பட்டு வரும் நிவாரண நிதி… பயனாளர்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் கொரோனா நிவாரண நிதி இதுவரை 1,800 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் இயங்கி வரும் மூன்று ரேஷன் கடைகளில் சுமார் 4,600 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி கடந்த இரண்டு தினங்களாக காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அரசு அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை முதல் கட்ட நிவாரண நிதி ரூ. 2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்… முழு ஊரடங்கு அமலால்… வெறிச்சோடி காணப்பட்ட நகரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகரம் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி நாட்டின் தலைநகரமான காரைக்குடி நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் தற்போது முழு ஊரடங்கு காரணமாக காரைக்குடி நகரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் அதிரடி உத்தரவால்… தொடங்கப்பட்ட நிவாரண நிதி நிகழ்ச்சி… திரளானோர் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி கொரோனா நிவாரண தொகையை வழங்கினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணமங்கலம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிவாரண தொகையை மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்க அலுவலர் பாலகிருஷ்ணன், இளையான்குடி தாசில்தார் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. […]

Categories

Tech |