Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செம ஆஃபர்…. வெறும் 10 பைசாவுக்கு ஒரு பார்சல் பிரியாணி…. முந்தியடித்து கொண்டு ஓடிய பிரியாணி பிரியர்கள்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அண்ணா சிலை அருகில் ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற பெயரில் புதிய ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தொடக்கவிழா சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய பத்து பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் முன்பு பிரியாணி பிரியர்கள் குவிய தொடங்கினர். முதலில் பத்து பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேருக்கு ஒரு பிரியாணி தாழ்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. கல்லால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லின் மீது தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய ராஜா என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் குழந்தை ராஜா விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா தவறி கல்லின் மீது விழுந்து விட்டான். இதனால் படுகாயமடைந்த குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கண்டிக்கிறோம்….. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிளை அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி என்பவர் முன்னிலை வகித்து உள்ளார். இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர், தனுஷ்கோடி துரைசிங்கம், மாவட்ட தலைவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வேன் கதவு…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வடகுடி பகுதியில் அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அழகர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சாலையோரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வேன் டிரைவர் கதவை திறந்தவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அழகர் அதன் மீது மோதி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகறாறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மதகுபட்டி பகுதியில் பிடாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த கோகிலா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கோகிலாவை உடனடியாக மீட்டு தனியார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் வைத்திருந்த நகை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பூசாரி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரவுசேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்காக 3 இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்று காவலர்கள் பணிக்கு வரவில்லை. இந்த கோவிலில் உள்ள ஆதினமிளகி அய்யனாரை அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்நிலையில் பூசாரி பூஜைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்…. மோட்டார் சைக்கிளால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளையான்குடி கண்மாய் கரை அருகில் உள்ள பள்ளிவாசல் செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முகமது பாருக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகமது பாருக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவிடுதிக்கோட்டை பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பவுலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பால்ராஜ் மாவிடுதிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பால்ராஜின் மீது மோதியது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காதலன் செய்த கொடுமை…. மாணவியை மிரட்டிய வாலிபர்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராஜ் அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை செல்வராஜ், அவரது நண்பர்களான சிவக்குமார், பொன்னுசாமி மற்றும் செந்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!

சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த மகன்…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலிஸ் விசாரணை….!!

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சார்ஜா நாட்டு தனியார் தொழிற்சாலை ஊழியரான முத்துசீமான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்து சீமானின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் அவர் சொந்த ஊருக்கு வருவதற்காகச் சென்னை வந்திறங்கியுள்ளார். அப்போது முத்துசீமான் ஞானசேகரனிடம் செல்போனில் பேசியுள்ளார். ஆனால் முத்துசீமான் வீட்டிற்கு செல்லவில்லை, செல்போனும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த ஞானசேகரன் சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். அங்கு விமானநிலைய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சனையால் முன்விரோதம்….. பா.ஜ கட்சியின் பிரமுகர் கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரை கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேவகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தருண் என்ற மகள் இருக்கிறார்.  இந்நிலையில் கதிரவனுக்கும், பெரியசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் காவன்வயல் விலக்கு அருகில் இருக்கும் சாலையோர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அவன் கடத்திட்டு போயிட்டான்”…. பெற்றோர் அளித்த புகார்….போலீஸ் நடவடிக்கை…!!

பள்ளி மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி உள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வாலிபர், மாணவியை கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. காவல்துறையினர், கோவைக்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செய்த செயல்…. மடக்கி பிடித்த போலீஸ்…. வாலிபர் கைது…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பட்டி பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கார்த்திக் மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் முகாம்…. ஆர்வத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்…. கலெக்டரின் ஆய்வு….!!

தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்பின் 200 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது 7 ,6,436 நபர்களுக்கு முதல் தவணையாக தடுப்புசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் 1,20,000 நபர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதியினர்…. ஓடும் பேருந்தில் பெண்கள் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கூட்டநெரிசலாக இருக்கும் பேருந்தில் நகை,பணம் போன்றவற்றை  திருடிய குற்றத்திற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் தனது மனைவி பிரேமாவுடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் சீலநாயக்கன்பட்டியிலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது தம்பதிகள் வைத்திருந்த 12 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி போலீசாருக்கும் இது கட்டாயம் ….மீறினால் அபராதம் ….அதிரடி உத்தரவு ….!!!!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கவல்த்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டும் என  சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள செய்தியில் , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் போது, உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் அனைவரும், முக்கியமாக காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன்பு 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பழனியப்பன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பாட்டில் ஒன்று விழுந்து உடையும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரித்த அதிகாரிகள்…. திட்டப்படி நடந்த குழந்தை திருமணம்…. 22 பேர் மீது வழக்குபதிவு…!!

குழந்தை திருமணம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாகநாதபுரம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்ற வாலிபருக்கும் 9-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோரை அழைத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்…. ஆவணப்படுத்தும் பணி…. அரசின் அனுமதி….!!

அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள யூனியனில் சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் கீழடியில் மண்பாண்ட ஓடுகள்,  தந்தத்தால் ஆன தாயக்கட்டை, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள் மற்றும் சேதமுற்ற சிறிய-பெரிய பானைகள் தங்க ஆபரணங்கள் உள்பட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனைப் போல் கொந்தகையில் 20-க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் 10-க்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கெட்டுப் போன பொருட்கள் விற்பனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!

கெட்டுபோன உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சில அசைவ ஓட்டல்களில் பல நாட்களுக்கு முன்பாக குளிரூட்டப் பட்டிருக்கும் நிலையில் வைத்திருந்த இறைச்சி மற்றும் உணவு பொருட்கள் கெட்டுப் போயிருந்தால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கெட்டுப்போன உணவுப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென நின்ற திருமணம்…. மணமகளின் தாய்க்கு கொலை மிரட்டல்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருமணத்தை பாதியில் நிறுத்தியதால் மணமகளின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் 20 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கும் கோட்டூரில் வசிக்கும் துரைராஜ் மகன் பிரபுவிற்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறால் நடக்க இருந்த திருமணம் நின்றுள்ளது. இது குறித்து மணமகளின் தாயார் காவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபர்களுக்கு இடையே மோதல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பாக்கியராஜ் என்பவரும் வசித்து  வருகிறார். அதன்பின் உறவினர்களான இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து போர்வெல் போடும் நிறுவனத்தில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இரவு நேரத்தில் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட காரணத்தினால் ஒருவரை ஒருவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதி…. மர்ம கும்பல் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஆசிரிய தம்பதி வீட்டில் பணம் மற்றும் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வசந்தம் நகர் பகுதியில் கேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியரோசி இவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரம் வீட்டிற்கு வந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பையில பார்த்தா காணும்…. ஓடும் பேருந்தில் நகை திருட்டு…. போலீஸ் நடவடிக்கை….!!

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் ஓடும் பேருந்திலிருந்து 5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருகாலபட்டி கீழாநிலை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு தனது இரண்டரை வயது குழந்தையை தர்ஷனை அழைத்துக்கொண்டு பேருந்தில் தேவக்கோட்டை பகுதிக்கு சிவசங்கரி சென்றுள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 5 பவுன் நகை வைத்திருந்திருக்கிறார். இதனையடுத்து தனது நிறுத்தம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேரூந்தில் தவறவிட்ட பை…. உரிமையாளர் புகார்…. விரட்டிப் பிடித்த போலீஸ்….!!

பேருந்தில் நகை மற்றும் பணம் இருந்த பையை தவறவிட்ட பெண்ணிடம் அதை கண்டுபிடித்த காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நல்லகுறிச்சி பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் திருப்புவனம் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கும் போது தனது கையில் வைத்திருந்த பையை எடுக்கவில்லை. அதன்பின் அந்தப் பையில் 500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் செயின் இருந்துள்ளது. இது தொடர்பாக சுகன்யா அருகில் ரோந்து பணியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடைகுளம் பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் அவருடன் சேர்ந்து படிக்கும் நண்பரான பழனி முருகனும் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சங்கமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க எப்படி போகணும்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் ஆஷிகிடம் காரைக்குடிக்கு எப்படி செல்வது என கேட்பது போல் செல்போனை பறித்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறையினர் சந்தேகமடைந்து இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது திண்டுக்கல் செல்கின்ற அரசு பேருந்தில் ஏறி காரைக்குடியில் இருக்கும் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளார். இதில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணாமல் போனதை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அரசு பணியை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவன் தான் காரணம்…. பரிதாபமாக உயிரிழந்த பணியாளர்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் நகராட்சி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாண்டியின் மனைவி காவேரி காவல் நிலையத்தில் தனது கணவரை சேகர் என்பவர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக புகார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. கடைகளுக்கு அபராதம்…. தாசில்தாரின் ஆய்வு….!!

சந்தையில் முககவசம் அணியாமல் இருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள முப்பையூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடி உள்ளனர். இதனால் இம்மாவட்ட தாசில்தார் அந்தோணிராஜ் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். அப்போது சமூக இடைவெளி இல்லாமல் கடைகளை நெருக்கமாகப் போட்டு வியாபாரம் நடத்தியதை தாசில்தார் பார்த்துள்ளார். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை காரணத்தினால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து அடுத்த வாரம் வருகின்ற புதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள செஞ்சை செக்கடி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சேகர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டில் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சேகரை காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்ணுப்பிள்ளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனும் சந்திராவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் கீழே இறங்கி வந்து ராஜேந்திரனை அடித்து விட்டு அவரது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மாச்சி கோவில் நந்தவன பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் சேகர் மற்றும் முருகன் ஆகிய 3 பேரும் இணைந்து மணிமுத்தாறில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்து தேவகோட்டை நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 மோட்டார் சைக்கிளில் 3 பெரும் மணல் கடத்தி வந்த போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குயவன்குளம் கிராமத்தில் சாமிகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக ஆடு மேய்த்து கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் சாமிகண்ணுவின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போஸ் ரோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்த நித்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நித்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்….. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த குற்றத்திற்காக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்த ராமச்சந்திரன் விடுமுறையில் ஊருக்கு வந்து மானாமதுரையில் இருக்கும் லாட்ஜில் தங்கி உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரனின் அறை கதவை இரண்டு பேர் தட்டியுள்ளனர். இதனையடுத்து கதவை திறந்த ராமச்சந்திரனை பாலசுப்பிரமணியம் மற்றும் சுதா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

தகராறு செய்ததால் மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குட்டிதின்னி கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜாங்கம் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த விஜயராணி கத்தியால் தனது கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கார் டிரைவர் கைது…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற கார் முகமதின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமதை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் பணிபுரிந்து வந்த சதாம் உசேன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் சதாம் உசேனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சதாம் உசேன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடையில் தீவிர சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணா மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக காய்கறி கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரல….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. சிவகங்கையில் சோகம்…!!

கண்மாயில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்லக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களுடன் செல்லக்கண்ணு அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மதிய வேளையில் உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டனர். ஆனால் செல்லகண்ணு மட்டும் தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செல்லக்கண்ணு வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இருக்கும் உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். தற்போது அந்தோணியின் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அந்தோணியின் வீட்டு கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த விக்னேஸ்வரன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்….!!

ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் கார் மோதி உயிரிழந்தார். குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் ராஜகம்பீரம் அருகே விக்னேஸ்வரன் அதிகாலைப் பொழுதில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ராணுவத்தில் சேர விருப்பம்” பயிற்சியில் ஈடுபட்ட விக்னேஷ்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையான்பட்டி கிராமத்தில் விக்னேஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி  வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் விக்னேஸ்வரன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற சரவணன்….. சுற்றி வளைத்த கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கடை உரிமையாளரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடியோ பதிவு செய்யும் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் சரவணன் மக்கள் அதிகாரம் அமைப்பின் பகுதி ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில் நண்பரான மணிகண்டன் என்பவரை பார்த்துவிட்டு சரவணன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திடீரென சரவணனை சுற்றி வளைத்த 5 பேர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வாகனம்…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நல்லமாச்சத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் சிவகங்கை நோக்கி தனது சரக்கு வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை அடுத்து திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உன் தந்தையால் போய்விட்டது” சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் வாலிபர் சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற சகோதரர் இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான 16 வயது சிறுவன் அப்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகனின் மகனான தீபன் என்ற வாலிபர் சிறுவனை அவதூறாக திட்டியுள்ளார். இதனை அடுத்து உன் தந்தையால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் புரவி எடுப்பு விழா… அனுமதி வழங்க வேண்டும்… கிராம மக்கள் அளித்த மனு…!!

சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புரவி  எடுப்பு  விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புரவி எடுக்கும் விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கோவில் புரவி எடுப்பு விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories

Tech |