Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில வ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்…!!!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை  மாவட்டத்தில் அமைந்துள்ள இளையான்குடி மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட இடையமேலூர், வில்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர் மற்றும் மல்லம்பட்டி போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என சிவகங்கை மின்வாரிய பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பாலம் சேதம் அடைந்துள்ளது” புகார் அளித்த சமூக ஆர்வலர்கள்…. ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை  மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் 4 வழி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய கோரியும், பாலத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே துறையில் புகார் அளித்தனர். எனவே ரயில்வேதுறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குறுக்கே பாய்ந்த நாய்…. பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி…. சிவகங்கையில் பரபரப்பு…!!

நாய் குறுக்கே பாய்ந்ததால் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை புறவழிச்சாலையில் திருச்சியிலிருந்து தொண்டி நோக்கி மினி லாரி ஒன்று காய்கறி ஏற்றி கொண்டு சென்றுள்ளது. அப்போது திடீரென நாய் ஒன்று மினி லாரியின் குறுக்கே பாய்ந்துள்ளது. அதன் மீது மோதாமலிருக்க மினி லாரியின் ஓட்டுனர் வேகத்தை குறைத்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதில் காய்கறி அனைத்தும் சிதறி போய்விட்டது. அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

டிராக்டரில் மணல் கடத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மேல்துறையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக பிராந்தமங்கலம் கால்வாயில் மணல் அள்ளி தனது டிராக்டரில் கடத்த முயன்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முருகேசனின் டிராக்டாரை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முருகேசன் மணல் கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிந்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மார்கழி மாதத்தை முன்னிட்டு…. திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி…. கோவில்களில் சிறப்பு வழிபாடு…!!

மார்கழி மாதம் என்பதால் பெருமாள் கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு  திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமிய பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில் மற்றும் அரியக்குடியிலுள்ள திருவேங்கடமுடையான் கோவில் போன்றவற்றில்  நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பெண்கள் வீட்டு வாசலில் அரிசி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றித்திரியும் பசுக்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை…!!

பசுக்கள் தெருவில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயலாளர் எச்சரித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பேரூராட்சி அலுவலகர் சந்திரகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பசு மாடுகளை வீட்டில்  கட்டிவைத்து வளர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பசு மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்தால் அவற்றை பிடித்து அடைப்பதோடு மட்டுமல்லாமல் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  பிடிக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்கப்படவில்லை… ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் … சிவகங்கையில் பரபரப்பு …!!

300-க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் 700- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள்  வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஊதியம் மற்றும் அரசு அளித்த ஊக்கத்தொகை  வழங்கவில்லை என ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தினம்…. நடைபெறும் பல்வேறு போட்டிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படும் வாக்காளர் தினம் பற்றிய பதிவு ஒன்றை  வெளியிட்டிருந்தார். இதில் மாவட்டத்தில் இருக்கும்  அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லாத வாக்கு பதிவு மற்றும் வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்த  வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவை முன்னிட்டு…. நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்…. பரிசுகள் வழங்கி பாராட்டு…!!

பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வையாபுரி பட்டியில் சிறைமீட்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் தமிழ்நாடு ஏறுதழுவுதல் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் பூமிநாதன் தொடங்கி வைத்த பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. போட்டியில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தின் இறுதியில் முதல் பரிசை காஞ்சனா தேவி மற்றும் அஜ்மல்கான் வண்டி பெற்றுள்ளது. இரண்டாவது பரிசை விபிலன் வண்டி பெற்றுள்ளது. மூன்றாவது பரிசை யாஷிகா வண்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம்-கார் மோதி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மாதா ஆலயம் அருகே வேகமாக வந்த கார் சுமித்ரா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த சுமித்ரா, சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற மூதாட்டி…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாளை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியம்மாள் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதர் தொழிற்சாலை…. ஆட்சியரின் நேரடி ஆய்வு…. வரவேற்பை பெற்ற பொருட்கள்…!!

கதர் ஆலையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் கதர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளே சோப், ஆயில் தயாரிக்கும் பிரிவு, காலணிகள் தயாரிக்கும் பிரிவு, மகளிர் சுய உதவிக்ககுழுவினர்  உற்பத்தி செய்யும் பனை ஓலையை பயன்படுத்தி உருவாக்கும்  அழகு சாதனப் பொருள்கள் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து   ஆலையில் உற்பத்தி செய்த பல்வேறு பொருட்கள் சந்தையில் விற்கப்படுவதாகவும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவிற்கு வந்த தம்பி…. அக்காவிற்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

அக்காவை கம்பியால் அடித்து  தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோனார்பட்டி கிராமத்தில் உதயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யாவின்  தம்பியான ஆசைக்கண்ணன் என்பவர் தனது  மனைவியுடன்  கோவில் திருவிழாவிற்காக  சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யா ஆசைக்கண்னனை  திட்டியதால் கோபமடைந்த  அவர் அருகில் இருந்த  இரும்பு கம்பியால் தனது  அக்காவை  சரமாரியாக   தாக்கியுள்ளார். இதனால்  படுகாயமடைந்த உதயசூர்யா  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. உடல் கருகி பலியான வாலிபர்கள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாம்பாற்று பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் மீது மோதிவிட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கியதால் உராய்வின் காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார. இந்நிலையில் செல்லையா வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. 5 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. சிவகங்கையில் பரபரப்பு…!!

ஒரே நேரத்தில் 5 வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இங்கு வசிக்கும் பிச்சப்பன், முருகானந்தம், பாண்டி, செல்வம், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பயங்கர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள குறிஞ்சி நகர் பகுதியில் முரளி-துர்காதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவரை எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தங்குவதற்கு இடமில்லை…. கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை…!!

வீடு இடிந்து விழுந்ததால் மூதாட்டி கழிப்பறையில் வசித்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பில்லத்தி கிராமத்தில் மூதாட்டியான அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அம்மாக்கண்ணுவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தங்குவதற்கு இடமில்லாமல் மூதாட்டி வீட்டின் முன்பு கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் பொருட்களை வைத்துக் கொண்டு அதன் அருகிலேயே சமைத்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து மூதாட்டி கூறும் போது வீடு இடிந்தது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டிலேயே கட்டி வையுங்க” உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை…!!

கால்நடைகள் சாலையில் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் செய்தி குறிப்பில் கூறியதாவது, பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை வீடுகளிலேயே கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். இந்த மாடுகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்தால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்படும். மேலும் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழமேல்குடி கிராமத்தில் சோலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரில் இருக்கும் வைகை ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயற்சி செய்த போது வெள்ளத்தில் சிக்கிவிட்டார். அப்போது ஆற்றில் உள்ள செடி, கொடிகளை பிடித்துக்கொண்டு மூதாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

பாலத்திற்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தி சாலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாலத்திற்கு அருகில் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினிப்பட்டி  கிராமத்தில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக  கண்மாயில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் சபரிநாதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிநாதனின் சடலத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் பாலசுப்பிரமணியம்- தனபாக்கியம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனபாக்கியம் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  2 வாலிபர்கள் தன பாக்கியத்தின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தனபாக்கியம் மானாமதுரை காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தம்பதியினர்…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் தட்சணாமூர்த்தி- விசாலாட்சி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 3- தேதி மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு தம்பதியினரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 வெள்ளி, 2 1/2 லட்சம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழையால் சேதமடைந்த 12 வீடுகள்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

இடியுடன் கூடிய பலத்தமழை பெய்த காரணமாக சுமார் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள சுமார் 12 வீடுகளின் வீட்டுக்கூரைகள் மற்றும் சுவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுக்களைக் காக்கும் முயற்சி… கழுத்தில் ஒளிரக்கூடிய பெல்ட்டுகள்… சமூக ஆர்வலர்களின் செயல் …!!

கோவில் பசுக்களில் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் கழுத்தில் சமூக ஆர்வலர்கள் ஒளிரும் பெல்ட்டுகளை அணிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளது. இந்தப் பசுக்கள் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு சமூக ஆர்வலர்கள் கோவில்  பசுக்களின் கழுத்தில் இரவு நேரங்களில்  ஒளிரக்கூடிய பெல்ட்டை  […]

Categories
சற்றுமுன் சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேலும் 1 மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் லீவு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்த பெண்… கைவிட்ட கள்ளகாதலன்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமானதை மறைத்து கள்ளகாதலனுடன் சென்ற பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாந்தாளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையிலும் நந்தினி கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 16ம் தேதி நந்தினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. இறந்து கிடந்த ஆடுகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வெறிநாய்கள் கடித்ததால் 33 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வலங்காவயல் கிராமத்தில் விவசாயியான சோலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 38 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் ஆடுகளை அடைத்துவிட்டு சோலை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 33 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு சோலை அதிர்ச்சி அடைந்தார். மேலும் 5 ஆடுகள் உயிருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற பெண்…. சாலையில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

மாயமான பெண் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினிக்கும், கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு நந்தினி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு குழந்தைக்கு தங்க நகை எடுப்பதற்காக நந்தினி தனது தாயுடன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இறந்த கணவர்…. கண்ணீர் மல்க மனு அளித்த மனைவி…. உறுதியளித்த ஆட்சியர்…!!

விபத்தில் இறந்த கணவரின் உடலை மீட்டு தருமாறு பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹர்ஷினி என்ற மகளும், அபினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகர்சாமி மலேசிய நாட்டிற்கு வெல்டிங் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சத்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிறுவனத்தினர் அழகர்சாமி விபத்தில் இறந்துவிட்டதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பேர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஜீவா- தனபாக்கியம்  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அதிகாலை நேரத்தில்  தனபாக்கியம் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள்  தனபாக்ககியத்தின்  கழுத்தில் இருந்த10 1/2 பவுன் சங்கிலியை   பறித்துக் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுக்குறித்து  தனபாக்கியம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டீசல் நிரப்பிய பெண்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பெட்ரோல் பங்கில் வைத்து கார் தீப்பிடித்து எரிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனை புதுவயலய் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர்  தனது பேரனுடன் தேவகோட்டையில் உள்ள சந்தைக்கு காரில் சென்றார். இந்நிலையில்  திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பாண்டியன்  சென்றுள்ளார்.  அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  பெண் காரில் டீசலை  நிரப்பியுள்ளார். இதனை அடுத்து பாண்டியன் தனது காரில் இருந்தபடியே பணத்தை கொடுத்த போது தான் அந்தப்பெண் பெட்ரோலுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை…. புத்திசாலித்தனமாக செயல்பட்ட 14 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த தன் தங்கையை புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. அந்தக் கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்ட சிறுமியின் சகோதரி ஸ்ரீதேவி (14) உடனடியாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். அதன் பிறகு அருகில் இருந்தவர்களை சத்தமிட்டு அழைத்துள்ளார். உடனடியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி… போலீஸ் நடவடிக்கை… 20 பேர் கைது…!!

தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழர் தாயக நாள் விழா பொதுக்கூட்டம் நடத்த கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும்  தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கூட்டத்தை நடத்த முயன்ற பச்சைத் தமிழகம் உதயகுமார், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்….அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மருதுபாண்டியர் பூஜையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அம்மாவட்டத்தில் அடைக்கப்படும் என்றும்,இதனை மீறி கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விடுமுறைகள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாப் நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மட்டும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மருது சகோதரர்கள் குருபூஜை, முப்பதாம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர், தேவர் குருபூஜை காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வழக்கறிஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் அல்லிநகரம் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக வழக்கறிஞரான ராஜேஷ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது குளத்தின் ஆழத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ராஜேஷ்குமாரை மீட்டுள்ளனர். பின்னர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ராஜேஷ்குமாரை அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு…. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அங்கு பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து சாமியும், அம்பாளும் கோவிலினுள் ஆடி வீதியில் உலா வந்து நந்திக்கு காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. ஓட்டம் பிடித்த மணல் திருடர்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆற்றை ஒட்டி கரிசல்குளம், பூக்குளம், கல்குறிச்சி வேதியரேந்தல், கீழப் பசலை, கால் பிரபு ஆகிய பகுதிகளில் மணல் அள்ளும் எந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக செங்கோட்டை கால்பிரபு, கல்குறிச்சி, வேதியரேந்தல், பூக்குளம் ஆகிய பகுதிகளில் மினிவேன்கள் மற்றும் சாக்குமூட்டையில் தலைச்சுமையாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புனரி காவல் நிலையம் அருகில் உள்ள சோதனைச்சாவடி முன்பு சொக்கலிங்கபுரம் சாலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் சிங்கம்புணரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஒரு நாளைக்கு 4௦ கிலோ மீட்டர்” நடையணமாக பிரசாரம்…. ராணுவ வீரரின் சிறப்பான செயல்…!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 197 நாடுகளை சார்ந்த கொடிகளுடன் நடைபயணம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாமில் இருக்கும் ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு 197 நாடுகளை சார்ந்த கொடிகளுடன் நடைபயணமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு பாலமுருகன் புறப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பற்றியும், மனித வளங்களை காக்க அனைத்து நாடுகளில் இருக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவனிப்பட்டி பகுதியில் ராஜேஸ்வரி, ஆனந்த வாணி என்ற பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரியும், ஆனந்த வாணியும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் மடப்புரம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இலை பறித்த தொழிலாளி…. மரத்திலேயே இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுந்தரநடப்பு பகுதியில் கூலித் தொழிலாளியான சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிதம்பரம் தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். இதனை அடுத்து தன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் இலைகளை பறிக்க முயற்சி செய்தபோது அவர் கை மீது மேலே சென்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை..!!

இருசக்கர வாகனங்களை திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சோனைமுத்து, அஜித்குமார், சக்கரவர்த்தி உட்பட 6 பேரை தனிப்படை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 11 இருசக்கர வாகனங்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நவராத்திரியை முன்னிட்டு…. சுவாமிக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட சித்தர் முத்துவடுகநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. அங்கு நவராத்திரியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சித்தர் முத்துவடுகநாதரை தரிசனம் செய்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வையாபுரிபட்டி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் விக்னேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தயாநிதி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தயாநிதிக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மகன் விக்னேஸ்வரன் […]

Categories

Tech |