பொங்கல் திருவிழா கொண்டாடிய வாலிபரை ஊராட்சி துணைத் தலைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது உறவினர்களுடன் சேர்ந்து அரசின் தடையை மீறி பொங்கல் திருவிழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவர் ரவி இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரவி தனது நண்பர்களான […]
