கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் நீரினை பயன்படுத்துவோர்க்கான சங்க தேர்தல் தமிழ்நாடு பாசனதாரர்கள் நீர் பாசன அமைப்பு சார்பாக நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை உதவி ஆட்சியர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார். மேலும் உதவி அதிகாரியாக விக்னேஸ்வரன் இருந்தார். இந்த வாக்குப்பதிவானது காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதற்காக 21 பூத் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வாக்களிக்க 34 கன்மாய் […]
