செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். உலகெங்களிலும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதார துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று அதிகரிப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் வைரஸ் தொற்று தடுப்பு […]
