புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு கட்டணம் இன்றி பார்க்க கூடிய அர்ச்சுனன் தபசு சின்னங்களை மக்கள் பார்த்துள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதனையடுத்து விடுமுறை தினமான (நேற்று) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் கட்டணமில்லாமல் […]
