செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி-தண்டரை பகுதியில் ரஹத் அகமது கான் என்பவர் வசித்து வருகிறார் இவரது மோட்டார் சைக்கிள் கடந்து 2019-ஆம் ஆண்டு காணாமல் போனது. அதனை கண்டுபிடித்து தருமாறு ரஹத் கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 6 மாதம் கழித்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இழப்பீடு கேட்டு ரஹத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருடு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என அந்த […]
