தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் தூங்காமல் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த பிரகாஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]
