மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காபட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் இளைய மகனான லட்சுமணன்(23) என்பவர் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லட்சுமணன் கோழியை அறுத்து சுத்தம் செய்வதற்காக அதை இயந்திரத்தில் போட்டு சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி […]
