Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர் முகாமில் கூலித் தொழிலாளியான முருகையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முருகையாவை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முருகையா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாட்டை ஓட்டி சென்ற பெண்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சாத்தம்பாக்கம் கிராமத்தில் புஷ்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது பசு மாட்டை ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற கார் புஷ்பா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிறிது நேரத்தில் பசுமாடும் இறந்துவிட்டது. இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணுகுமார் என்பதும், அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரிக்கரையில் நடந்து சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலைகளில் பழைய பேப்பர்களை சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒழுகூர் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது செல்வம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கரையிலிருந்து பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தின் சடலத்தை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிணற்றில் கிடந்த சடலம்…. கள்ளக்காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

வேறொரு நபருடன் பேசி கொண்டிருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகுக்குண்டி பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி தகரகுப்பம் பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மகேஸ்வரி சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரி அங்கு செல்லவில்லை. இதனால் மகேஸ்வரியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரியகுக்குண்டி பகுதியில் இருக்கும் விவசாய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலை தேடி அலைந்த இளம்பெண்…. தம்பதியினர் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எட் பட்டதாரி மீரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார், அவரது மனைவி பிரியா, ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன் ஆகிய மூன்று பேரும் இணைந்து மீராவிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வைத்து 3 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது யாராக இருக்கும்….? சடலமாக கிடந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியார் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் மூதாட்டியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாபருக்கு அலீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சொல்லியும் கேட்கவில்லை” 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த விவசாயிகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளம்பி கிராமத்தில் இருக்கும் ஏரியை ஒட்டி 5 ஏக்கர் 5 சென்ட் பரப்பளவிலான நிலத்தை விவசாயிகள் ஆக்கிரமித்து அதில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அதிகாரிகள் பலமுறை தெரிவித்தும் விவசாயிகள் அதனை கேட்கவில்லை. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவின் படி கலவை தாசில்தார் ஷமீம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியோடு நெல் நாற்றங்கால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளிக்கு அருகில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வட மாம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் சென்ற கள்ளக்காதலன்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

பணத்தை திருப்பி தர மறுத்த பெண்ணை கள்ளகாதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பைரவா காலனியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காமாட்சிக்கும், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெயபிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதில் ஜெயபிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி அம்மு என்ற மனைவி உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலிபாக்கம் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராதிகா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை பார்த்த அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயலுக்கு சென்ற விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டிநல்லூர் கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சேட்டு 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் சடலத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்னந்தியலம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாபுவின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாபு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகளின் பெயரில் மாற்றப்பட்ட வீடு…. மாமனாரை தாக்கிய மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து தகராறில் மாமனாரை தாக்கிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அண்ணாசாலை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கேசவன் வங்கியின் மூலம் ஏலத்திற்கு வந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வாங்கி தனது மனைவி அமுதாவின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும் கேசவன் தனது வீட்டில் 50 லட்ச ரூபாய் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகப்படும் படியாக நின்ற நபர்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலை நிறுத்த போராட்டம்…. “குறைவாக இயங்கிய அரசு பேருந்துகள்”… அவதிப்பட்ட மக்கள்..!!

ஆற்காட்டில் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைந்த அளவில் செயல்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. அதன்படி  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு  நாள்  வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. முன்னாள் ராணுவ வீரர் உள்பட இருவர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் உடள்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய அக்ராவரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அக்கராகாரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எனது மகளை காணவில்லை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 4-ம் தேதி இந்த மாணவி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சூப்பரா வேலை பாக்குறீங்க” பரிசு வழங்கிய ஆட்சியரின் மகள்…. நன்றி தெரிவித்த போலீஸ்காரர்….!!

போக்குவரத்து போலீஸ்காரரின் பணியை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியரின் மகள் டைரி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் பாஸ்கர பாண்டியன். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனோ மிர்தன்யா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் முகலிவாக்கம் லலிதாம்பாள் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மோனோ மிர்தன்யா பள்ளிக்கு செல்லும் வழியில் மணப்பாக்கம்- முகலிவாக்கம் சாலையில் போக்குவரத்து பணியை சரி செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடனே போங்க….! மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் 3 நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடித்துடித்து இறந்த முதியவர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம். சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உன்னுடன் பேச விருப்பமில்லை” கவரிங் செயினை பறித்து சென்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி..!!

மாணவியிடம் கத்தியை காட்டி கவரிங் செயினை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக அரக்கோணம் எஸ்.ஆர். கேட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த வாலிபர் மாணவியை வழிமறித்து என்னுடன் பேச மாட்டாயா என கேட்டுள்ளார். அதற்கு உன்னுடைய நடவடிக்கை சரியில்லை. அதனால் உன்னுடன் பேச நான் விரும்பவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேடி அலைந்த பெற்றோர்…. இன்ஜினியரிங் மாணவருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் மகனை தேடி பார்த்துள்ளனர். அப்போது மானாமதுரை செல்லும் சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா தொட்டி நாகையா தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரிஹரன் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்பத்தூரிலிருந்து அரக்கோணம் நோக்கி வேகமாகச் என்ற கண்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா கணபதி நகரில் இருக்கும் கிணற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் வாலாஜாபேட்டை கச்சாலன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து நிறுத்தத்தில் நின்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“7 சிறுவர்களுடன் ஓரினசேர்க்கை” உடற்கல்வி ஆசிரியர் கைது….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் செந்தில்குமார் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் இல்லத்தில் இருக்கும் 7 சிறுவர்களுடன் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இல்லத்தின் கண்காணிப்பாளர் விஜயகுமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாவட்ட ஆட்சியர் வழங்கிய நலத்திட்டங்கள்…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்…!!

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் கால்நடைகள் பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகனுக்கு தொந்தரவா இருக்க விரும்பல …. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு …..!!

மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த மூதாட்டி பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே வடகால் பகுதியில்  70 வயதான மூதாட்டி தன் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் மகனுக்கு வயதான காலத்தில் இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளார். மேலும் மகனுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அவர் வடகால்  பக்கத்தில்  இருக்கும்  தனியார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கர்ப்பிணி பெண் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கணியனூர் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணிஸ்ரீ என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு‌ திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வாணிஸ்ரீ இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து வாணிஸ்ரீக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென உயிரிழந்த வாலிபர்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பெரும் பரபரப்பு…!!

வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர்‌ பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17-ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டின் அருகே இருக்கும் விவசாய நிலத்தில்  விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிர ரோந்து பணி…. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்…. போலீஸ் அதிரடி….!!

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திக்கிபாபு என்பது தெரியவந்தது. அதன்பிறகு திக்கிபாபுவிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேப்போன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சி….. சரிபார்க்கும்போது சிக்கிய பெண்… போலீசார் விசாரணை..!!

மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் போலி சான்றிதழை கொடுத்து பயிற்சியில் சேர்ந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த வருடம்  ஜூலை 1ஆம் தேதி பயிற்சிக்கு வந்துள்ளனர். இப்பயிற்சிக்கு வந்தவர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு…!!

தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கிராமத்தில் குமார்-லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் லட்சுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேன்  மூலமாக தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை  மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடல் நலம் சரியில்லாத பெண்…. தீக்குளிக்க முயன்றதால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே மோட்டூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் பகுதியில் மசூர் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் முயிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மசூர் அகமத் தனது மகன் முயிசுடன் மேல்விஷாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வரும் வழியில் பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பகுதி நேர ரேஷன் கடைகள்…. ரிப்பன் வெட்டிய அமைச்சர்…. சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழா…!!

பகுதி நேர நியாயவிலைக் கடைகளை அமைச்சர் திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமல்லூர், மலை மேடு, திருவள்ளுவர் நகர் போன்ற பகுதிகளில் 3 பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறக்கப் பட்டுள்ளது. இந்த நியாயவிலைக் கடைகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திறப்பு விழாவின் போது அமைச்சர் ஆர்.காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பகுதிநேர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“16 லட்சம்” மானிய விலையில் எந்திரங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கும்  விழாவை அமைச்சர் தொடங்கிவைத்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் வன்னிவேடு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு  மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இது கால்நடை வளர்க்கும்  97 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு புல் வெட்டும் மற்றும் புல்  அறுக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சத்து 56 ஆயிரத்து 436 ரூபாய் ஆகும். இதை விவசாயிகளுக்கு அமைச்சர் காந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மகனுக்கு பாரமாக இருக்கிறேன்” மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே வடகால் பகுதியில் கஸ்தூரி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி மகனுக்கு பாரமாக இருப்பதாக எண்ணி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக கிணற்றில் விழுந்து கஸ்தூரி தற்கொலை செய்துள்ளார்‌. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரத் தனது வீட்டில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிர்பானத்தில் விஷம் கலந்த தாய்…. பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் விவசாயியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது பெண் குழந்தைக்கு குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்து விட்டு […]

Categories

Tech |