டிராக்டர் ஏற்றி போலீஸ்காரரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் ராஜன், கனகராஜ் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் பின் ராஜன், கனகராஜ் விசாரித்து கொண்டிருக்கும்போது சுரேஷ் திடீரென்று டிராக்டரை அவர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
