Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சும்மா பேசிட்டு இருந்தவர”, ஓட ஓட விரட்டி இப்படியா செய்யணும்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

காஞ்சியில் மர்ம நபர்கள் வக்கீலை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காரையில் வக்கீல் தொழிலை செய்து வரும் அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் அவரது கிராமத்திற்கு போகும் வழியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து அழகரசனை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர் இதனால் அவர் கத்திக் கூச்சலிட்டு சாலையில் ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய மர்மநபர்கள் அழகரசனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது கீழ தள்ளி இருந்ததுனால எல்லாமே தீப்புடிச்சிருச்சு…. காவல் நிலையத்தில் புகார்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் வைக்கோல் படப்பை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் மீது ரோட்டிலிருக்கும் மின்கம்பி உரசியதால் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் லியோ குழந்தையோகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் செய்யாறிலிருந்து தனது மினி வேனில் வைக்கோல் படப்பை ஏற்றிக்கொண்டு ஏனாதவாடி வழியாக சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் மின் கம்பத்திலிருக்கும் மின்கம்பி தாழ்வாக இருந்துள்ளது. இதனால் அவரது வைக்கோல் படைப்பின் மீது உரசியதால் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பா.ஜ.க வுடைய வேலையே கூட இருப்பவனுக்கு குழி பறிக்கிறது தான் – திருமாவளவன்

அருவருப்பான அரசியலை அரங்கேற்ற கூடிய கட்சி பாரதிய ஜனதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அரக்கோணம் அருகே சோகனூரில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் திராவிட இயக்கக் கொள்கைகள் இல்லாத கட்சியாக அதிமுக மாறிவிட்டது என்றார். கூட இருப்பவர்களுக்கு குழி பறிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் அவர் சாடியிருக்கிறார். மேலும் பேசிய அவர் திராவிட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோஷ்டி மோதல்ல இப்படி செஞ்சிட்டாங்க…. கட்சியினர்கள் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அரக்கோணத்தில் தேர்தலை முன்னிட்டு நடந்த கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்கக்கோரியும், அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் திமிரியின் வட்டார செயலாளரான ரகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதறவைக்கும் இரட்டைக்கொலை…. 1 கோடிக்கு கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கிற்க்காக காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கடந்த 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் சூர்யா மற்றும் அர்ஜுன் என்ற இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இவ்விரு வாலிபர்களின் குடும்பத்தார்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் உடலையும் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உயிரிழந்தவர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்க இப்படி செய்யிறதுனால கருச்சிதைவு ஏற்படுது…. பொதுமக்கள் கோரிக்கை…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் இருக்கும் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் அப்பகுதியிலிருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவிலிருக்கும் அனந்தமலைப்பகுதிகளில் எண்ணற்ற கல்குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக வெடிகள் வைக்கப்பட்டு பின்னர் அதனை ராட்சச எந்திரம் மூலம் நொறுக்கி ஜல்லியாக மாற்றுவது வழக்கம். இந்நிலையில் இதில் வைக்கப்படும் வெடியின் அதிகளவு சத்தத்தினால் அதனை சுற்றியுள்ள பகுதியலிருக்கும், அதாவது அனந்தமலை, மேட்டூர் உட்பட சில கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதாவது அளவுக்கதிகமான சத்தத்தினால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

15 வருஷம் நடைபெற்றதுல இப்போ சோதன நடக்கு…. யோக நரசிம்மர் கோவில்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையிலுள்ள பெரிய மலை நரசிம்மர் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரோப்கார் பணியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலுள்ள பெரிய மலையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற தோடு மட்டுமல்லாமல் வைணவ தலங்களிலும் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில இருக்கும் மூலவரை தரிசிக்க 1,305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இதனால் முதியோர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பாக பெரிய மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கும்பலா பேசிட்டு இருந்தவங்க திடீர்னு இப்படி பண்ணிட்டாங்க…. 2 வாலிபர்களுக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் போதையிலிருந்த கும்பலில் தகராறு ஏற்பட்டதில் மது பாட்டிலால் அதிலிருந்த இரு வாலிபர்களை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசித்து வந்த அர்ஜுன், செப்பேடு பகுதியில் வசித்து வந்த சூர்யா மற்றும் சில வாலிபர்கள் மதுபோதையில் கூட்டமாக இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கும்பலில் இருந்த சில நபர்கள் சூர்யா மற்றும் அர்ஜுனை அங்கிருந்த மது பாட்டிலால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…. முக்கிய அதிகாரிகள் மேற்பார்வை…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்துள்ள மையத்திற்கு 3 அடுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் ராணிப்பேட்டையிலுள்ள நான்கு தொகுதிகளிலும் சுமார் 8,5,698 பொதுமக்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து 4 தொகுதியிலும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்தனர். அதன் பின் அவற்றை துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெளிய தலகாட்ட முடியல…. கோடை காலம் வந்துட்டு…. ராணிப்பேட்டையில் பொதுமக்கள் அவதி….!!

ராணிப்பேட்டையில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் சோளிங்கரில் மூத்த குடிமக்கள், சிறுவர்கள் உட்பட அனைவரும் வெயிலின் தாக்கம் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லோரும் கட்டாயமா இத போட்டுட்டு போங்க…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்குச்சாவடிக்கு முன்பாக வட்டங்கள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்பு வட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வாக்களிக்க வரும் பொதுமக்கள் அவ்விடத்தில் வரிசையாக நின்று வாக்கினைப் போடும்படி மாவட்ட கலெக்டரான கிளான்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் அனைத்து மக்களும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆஹா.! என்ன ஒரு சிறப்பான தோற்றம்…. பங்குனி உத்திர திருவிழா நிறைவு…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

ராணிப்பேட்டையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தொடங்கிய திருவிழா தற்போது நிறைவு பெற்றது. தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த கலவை காரிசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு மூலவரான காரிச நாதருக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்த தோடு மட்டுமல்லாமல் சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது. இந்நிலையில் நிறைவடையும் 10 ஆம் நாளன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செய்யக் கூடாதுன்னு சொல்லியும் ஏன் செய்திங்க…. ரகசிய தகவலில் தூக்கிய பறக்கும் படை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

ராணிப்பேட்டையில் வாக்கினை பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்த 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்திலிருக்கும் பொதுமக்களிடம் வாக்கினை பெறுவதற்காக 2 பேர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி பறக்கும்படை அதிகாரியான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சோதனையில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் அதிரும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் 18,00,000 மதிப்புடைய சேலைகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டையில் பறக்கும் படையின் அதிகாரியான ரவிக்குமார் தலைமையில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவ்வளவையும் எங்கடா வச்சிருக்கீங்க…. வசமாக சிக்கிய கார் ஓட்டுநர்…. ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் அதிரடி….!!

ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 2,40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் பறக்கும் படை அதிகாரியான ரகு தலைமையில் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொஞ்சம் கவனமா இருந்துருந்தா இப்படி நடந்துருக்காது…. தனியார் தொழிற்சாலையில் நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனமான தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து பழனி அத்தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இதுல இப்படி கலந்தா”, எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…. சமரசம் பேசிய அரசு அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….

ராணிப்பேட்டையில் பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து அதிகளவு புகை வெளியேறி காற்றுடன் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உரிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியா நின்னதுல இவ்ளோ இருந்திருக்கா…. அடித்து பிடித்து ஓடிய லாரி டிரைவர்…. ரோந்தில் தூக்கிய பறக்கும் படையினர்….!!

ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் சுமார் 199 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஏற்காட்டில் பறக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

டன் கணக்குல எடுத்துட்டு இந்த பக்கம் வராதீங்க…. அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுனர்கள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. அதாவது மலை பகுதியிலிருக்கும் பாறைகளை வெட்டியெடுத்து அதனை ராட்சச இயந்திரங்கள் கொண்டு ஜல்லிகளாகவும், எம் சாண்ட்டாகவும் மாற்றி லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்வார்கள். இவ்வாறான சூழலில் வாலாஜாவிற்கு அருகே செங்காடு பகுதியிலிருக்கும் பொதுமக்கள் லாரி ஓட்டுனர்களிடம் டன் கணக்கில் கற்களை ஏற்றிக்கொண்டு இவ்வழியே செல்லாதீர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நீங்க போட்டா மட்டும் போதும்”, நாங்களே வந்து வாங்கிடுத்தோம்…. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

ராணிப்பேட்டையில் தேர்தல் குழு தபால் ஓட்டினை சேகரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு ஊனமுற்றவர்களும், முதியோர்களும் வீட்டிலிருந்தபடியே தங்களது ஓட்டினை பதிவு செய்ய தேர்தல் குழு ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் ஊனமுற்றோர்களும் மூத்தகுடிமக்களும் மொத்தமாக சுமார் 684 பேர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது வாக்கினை சுலபமாக அளிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதுல கூட இப்ப விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க…. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…. அதிரும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவிற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை நடவடிக்கைகளையும் அமலுக்குக் கொண்டுவந்தது. இதனிடையே பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும் நியமித்துள்ளார்கள். மேலும் 100 சதவீத வாக்குப்பதிவிற்க்காக ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் குறித்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்கேயும் போகவேண்டாம்”, வீட்டிலிருந்தே போடுங்க…. ராணிப்பேட்டையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டினை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் குழு 100 சதவீத வாக்கு பதிவிற்காக ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், ஊனமுற்றோர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்ட மூலம் தங்களது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க கேட்டதெல்லாம் செஞ்சு கொடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. அவ்வழுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அதாவது வாழைப்பந்தல், மேல்புதுப்பாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் பயிர்களுக்கான நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்கக்கோரி அப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலவை வட்டார செயலர் சம்பத் தலைமை தாங்கிய தோடு வட்டார அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்துள்ளார். மேலும் நெற்பயிர்களுக்கான ஆதரவு விலையை நிர்ணயிக்கவும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்கதான் விட்டுட்டு போயிருந்த…. வந்து பார்த்தா இதுல விழுந்திருக்கு…. போராடி மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினர்….!!

ராணிப்பேட்டையில் சினை மாடு கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் சோழியன் கரையில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் மாடு வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டதால் சினை மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சினை மாட்டை மேய்ச்சலுக்காக அப்பகுதியிலிருக்கும் நிலத்தில் கட்டிப்போட்டிருந்திருக்கிறார். இப்பகுதியில் 80 அடி ஆழ கிணறு ஒன்று அமைந்துள்ளது. அக்கிணற்றுக்குள் சினை மாடு கால் தவறி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் புளியம்பட்டி தீயணைப்புத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2,490 கிலோ கஞ்சாவை வீடு கட்டி பதுக்கி வைத்த வாலிபர்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 2,490 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மாரிமங்கலத்தில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி செந்தில் குமார் என்பவர் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக தக்கோலத்திற்கு அருகே உள்ள மாந்தோப்பில் வீடு ஒன்றினை அமைத்து அதில் தடை செய்ய பொருட்களை பதுக்கி வைத்து இரவு நேரத்தில் மினி லாரி மூலம் கடத்தும் தொழிலை செய்து வந்துள்ளார். இத்தகவலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆத்துல தண்ணிய காணோம்” வேற வச்சு குடுங்க; கிராம மக்கள் வேண்டுகோள்….!!

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்துத்தர கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்டு 150 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்கள் அனைத்திற்கும் உறை கிணறு ஒன்றினை மூல வைகை ஆற்றில் அமைத்து குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிமலை காடு பகுதிகளில் மழை பொழிவு போதிய அளவு இல்லை என்பதால் ஆற்றில் நீரின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பெத்த பிள்ளை மாதிரி வளர்த்தேன், எவனோ தூக்கிட்டான்”…. குமுறி அழுத விவசாயி…. மீட்டுக்கொடுத்த ராணிப்பேட்டை காவல்துறையினர்….!!

ராணிப்பேட்டையில் ஆட்டை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் ஆடு வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இதனால் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை ஒன்றை அமைத்து அதில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஆடுகளை பகலில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு இரவில் கொட்டகைக்குள் பத்தி விடுவது வழக்கம். இந்நிலையில் கொட்டகையிலிருந்து மர்மநபர்கள் ஆடு  ஒன்றை திருடிச் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் காட்சி அளித்ததால் சிம்மபுரம் என்றும், சோழர்கள் ஆண்டதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக லட்சுமி நரசிங்க சுவாமி மற்றும் யோக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் இங்கு அமைந்துள்ளது. ஹைதர்அலியின் மைசூர் படைக்கும் திப்பு சுல்தானின் தலைமையிலான படைக்கும் இப்பகுதியில் போர் நடைபெற்றது. உயிரிழந்த சிப்பாய்களின் நினைவாக உருவாக்கப்பட்ட காஜா சாகிப் கல்லறை இங்கு அமைந்துள்ளது. விவசாயமும், நெசவும் முக்கியத் தொழில்களாக உள்ளன. சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சிக் கால பாரம்பரியம் கொண்ட பகுதியாக ஆற்காடு உள்ளது. ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை கைப்பற்றியதன் நினைவாக பாலாற்றங்கரையில் டெல்லி கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு காடுகள் சூழ்ந்து இருந்ததால் ஆறு காடு என அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மருவி ஆர்க்காடு ஆனதாக கூறப்படுகிறது. தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பாமக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

அருந்தமிழ் குன்றமாக இருந்த ஊர் பெயர் ஆறு முக்கிய ஊர்களை இணைப்பதால் அரக்கோணம் என மாறியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் ரயில் சேவை தொடங்கிய போதே அரக்கோணத்தில் ரயில் நிலையம் செயல்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஓடுதளத்தை கொண்ட கடற்படைத் தளமும், ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளியும் உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான பயிற்சி பள்ளியும் இங்கு செயல்பட்டு வருகிறது. விவசாயமும், நெசவும் பிரதான தொழில்களாக உள்ளன. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ஒருமுறை சுயேச்சை வேட்பாளர் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வட ஆர்க்காடு மாவட்டம் ஆக இருந்து 1996 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டமான நிலையில் 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டையை  தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செஞ்சி ஆண்ட மன்னன் ராஜா தேசிங்குவின் மனைவியான ராணிபாய் பெருமையை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரை ஆற்காடு நவாப் நிர்மாணித்ததாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை இயக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியும் வாலாஜாபேட்டை தான். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி” உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவிற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது 2021 ஆண்டுக்கான  சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் குழு பல தேர்தல் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்தனர். இதனைத் தொடர்ந்து நூறு சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்துப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தவறியும் இதை செய்யாதீங்க…. அது கண்டிப்பா இருக்க கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

ராணிப்பேட்டையில் அனுமதியின்றி கட்சி கொடியினை வாகனத்தில் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் வாக்கு சேகரிப்பாளர்கள் மக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்குதல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழு ஆகியோர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் முடியும் வரை இப்படி தான்… ஆற்காடு பத்திரப்பதிவு அலுவலகம்… பதிவு எண்ணிக்கை குறைவு..!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது. தேர்தல் நடத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எச்சரிக்கையா இருங்க… அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று சில இடங்களில் குறைந்தும், சில இடங்களில் அதிகரிக்கும் வருகிறது. மேலும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி போடும் பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 5-ஆம் தேதி 2-ஆக இருந்தது. இதையடுத்து ஆறாம் தேதி 4-ஆக உயர்ந்தது. அதன்பின் பத்தாம் தேதி மீண்டும் ஒன்றாக குறைந்தது. இதையடுத்து 11-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை… சிக்கிய சிக்கன் கடைகாரர்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

ராணிப்பேட்டையில் வாகன சோதனையின் போது சிக்கன் கடைக்காரரிடம் இருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ரபீக் அகமது என்பவர் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 9-ஆம் தேதி அன்று ராணிப்பேட்டைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ராணிப்பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரபீக் அகமது காரை நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வரன் பார்க்க சென்ற இடத்தில் விபத்து… பெண்ணின் தாய் உள்ளிட்ட 3 பெண்கள் பலி … சோகம்…!!!

மகளுக்கு வரன் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது ,திருவலம் பகுதியில் ஆட்டோ நிலைதடுமாறியாதல்  ஏற்பட்ட  விபத்தில்  பெண்ணின் தயார் உள்ளிட்ட  3 பெண்கள் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கு அருகேயுள்ள பரதராமி வி.டி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரே விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், காரை பகுதியில் நேற்று முன்தினம் மகளுக்கு வரன் பார்க்க சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். பின் காரை பகுதிக்கு சென்று, வரன் பார்த்துவிட்டு ஊருக்கு செல்ல , […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

3 வித வாக்காளர்களுக்கு தபால் வாக்கு … தேர்தல் ஆணையம் வெளியீடு … ஆட்சியர் தகவல்…!!!

சட்டமன்றத் தேர்தலில் 3 விதமான வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையமானது தபால் வாக்கு முறையை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் 6ம்  தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆட்சியரான  கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தபால் வாக்கு முறையை  பற்றி  தெரிவித்துள்ளார் . இந்திய தேர்தல் ஆணையமானது   வாக்குச்சாவடிகளில்  வந்து வாக்களிக்க முடியாத மூன்று விதமான வாக்காளர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையை கெடுத்த குடி… மனைவியின் பிரிவால்… கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

அரக்கோணத்தில் மனைவியின் பிரிவால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள முள்வாய் கிராமத்தை சேர்ந்த 52 வயதுடைய சுரேஷ் ராவ் ,டெய்லர் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் குடிப்பழக்கத்தினால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரின் மனைவி , தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் , விரக்தியில்  விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அரக்கோணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு…. தீவிர பயிற்சி… ஆட்சியர் விளக்கம்..!!

ராணிப்பேட்டையில் தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பானது நடைபெற்றது . தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தலில் பணி புரியும் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பானது ,மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடந்துள்ளது. இதில் தேர்தல் பணியாற்றபோகும் அரசு அலுவலர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் பல அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணுவ வீரரின் கொடி அணிவகுப்பு… தொடங்கி வைத்தார் ஆட்சியர்..!!

ராணிப்பேட்டையில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பை ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு துணை ராணுவ படையினர் ,தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினர் மற்றும்  போலீசாருடன் இணைந்து அரக்கோணம் பகுதியில் கொடி அணிவகுப்பு தொடங்கினர். இந்த அணிவகுப்பை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் போலீஸ் சூப்பர் சூப்பிரண்டான சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீராத உடல் நல பாதிப்பு… பெண் எடுத்த விபரீத முடிவு… அரக்கோணத்தில் நேர்ந்த சோகம்..!!

அரக்கோணத்தில் பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள வெங்கடேசபுரம் டிரான்ஸ்பார்மர் தெருவில் மகபூப் பாஷா இவரது மனைவி 40 வயதுடைய ரசியா பேகம் ஆகியோர் வசித்து வந்தனர். இவர் மனைவி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிப்பால், பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் உடல் நிலையானது  ,நேற்று காலை நேரத்தில் மிகவும் மோசமானது . இந்த நிலையில் அதனைத் தாங்க முடியாமல், வீட்டில் தூக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற காவலர்… திடீரென கேட்ட சத்தம்… ராணிப்பேட்டையில் நேர்ந்த சோகம்..!!

ராணிப்பேட்டையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ரயில்வே போலீசார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதிக்கு அடுத்துள்ள வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவரான, வரதரின் மகன் 38 வயதுடைய உதயகுமார். உதயகுமார் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 28ஆம் தேதியன்று, இருசக்கர வாகனத்தில்  நெமிலியில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திடீரென்று எதிரே வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போடுங்கம்மா ஒட்டு… வாங்காதீங்க நோட்டு … ராணிப்பேட்டையில் உறுதிமொழி …!!!

நெமிலி பகுதியை சேர்ந்த பெண்கள் , தேர்தலில் அனைவரும்  கட்டாயம்  வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதியில் 100 சதவீத  வாக்களிப்பதற்காக உறுதிமொழி  தமிழ்நாடு மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட உதவி இயக்குனரான குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையரான அன்பரசு மற்றும் தாசில்தாராக சுமதி கலந்துகொண்டு தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் மது விற்பனை செய்த கும்பல்… கையும் களவுமாக கைது செய்த போலீஸ்..!!

வீட்டில் மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஓச்சேரி  அருகே உள்ள களத்தூர் காலணியை சேர்ந்த 38 வயதுடைய வேலாயுதம். இவர் குடியிருக்கும் வீட்டின் பின்புறமாக அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுபற்றிய தகவலானது போலீசாருக்கு கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அவரின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது ,மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் மது விற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொந்த வேலைக்காக சென்ற தொழிலாளி… வழியில் நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவர் தனது சொந்த வேலைக்காக வாலாஜாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியில் வேகமாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனே அவரை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற காவலாளி… கைவிரல் உரசியதால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!

டோல்கேட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு கிராமத்தில் அப்துல்ரஹீம் என்பவர் வசித்து வந்தார். இவர் வாலாஜா டோல்கேட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் வைத்திருக்கும் ஸ்டாலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று அதிகாலை வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய கைவிரல் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ் மீது உரசியுள்ளது. அந்த சுவிட்ச் பாக்ஸில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இருந்ததால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விவசாய நிலத்தில் மின்சாரம்… மீன்பிடிக்க சென்ற தந்தை மகன்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விவசாய நிலத்தில் உள்ள மின்வேலி தாக்கியதில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியராஜ். இவருடைய மகன் அருண்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் வந்தார். இவர்களுக்கு கஞ்சாம்பட்டி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே இவருக்கு உறவினரான செல்வம் என்பவருடைய விவசாய நிலம் உள்ளது. செல்வத்தின் நிலத்தில் காட்டு பன்றி மற்றும் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் மின்வெளி அமைத்திருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வகுப்பை புறக்கணித்த மாணவன்… நண்பர்களுடன் குளியல்… பின் நேர்ந்த சோகம்…!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தயாநிதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் மதிய வகுப்பை மட்டும் புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு வந்துள்ளனர். அதன்பின் விழா நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடையை திறக்கத்தான் போனாங்க… திடீரென வந்த ரயில்… வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

கடையை திறப்பதற்காக வந்த வியாபாரி ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை குடியாத்தம் பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தவர் சீனிவாசன். இவர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் அப்பகுதியிலுள்ள குடியாத்தம்-வளத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |