Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதிமுறையை மீறிய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் பாரில் வைத்து மதுவினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகே மதுபான கடைக்கு பக்கத்தில் பார் அமைந்துள்ளது. இந்தநிலையில் மதுபானக்கடை காலை 8 மணியளவில் திறந்து மாலை 6 மணியளவில் மூடிவிட்டது. ஆனால் மதுபான கடைக்கு அருகில் உள்ள பாரில் இரவு 8 மணிக்கும் மேலாக மது பாட்டில்களை விற்பனை செய்வது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுவினை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இரட்டை கொலை வழக்கு…. கலெக்டர் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த கோர சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் நடந்த ரெட்டை கொலை வழக்கு தொடர்பாக 12 நபர்களை காவல் துறையினர் குண்டாசில் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருதரப்பினர்களுகிடையே நடந்த கோஷ்டி மோதலில் சூர்யா,அர்ஜுன் என்ற 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜசேகர், அஜித் உட்பட 7 நபர்களை ஏற்கனவே ராணிப்பேட்டையினுடைய கலெக்டரான கிளான்ஸ்டன் குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் விக்னேஷ், சிவா, நந்த குமார் உட்பட 5 நபர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறிகுறி இருப்பவரின் வீட்டிற்கே சென்று கண்காணிக்க வேண்டும்…. அரசு அதிகாரியின் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் இருமல், சளி இருக்கும் நபர்களை அவர்களுடைய வீட்டிற்கே சென்று மேற்பார்வையிட வேண்டும் என்று கண்காணிப்புகான அலுவலர் உத்தரவிட்டார். ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் கொரோனா பரவலை தடுப்பதற்கு பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் மாவட்டத்தினுடைய கண்காணிப்பு அலுவலரான லட்சுமி தலைமை தாங்கினார். மேலும் அவர் கூறியதாவது, சளி, இருமல்,காய்ச்சலிருக்கும் நபர்களை தினந்தோறும் அவர்களுடைய வீட்டிற்கே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை சரமாரியாக குத்திய கணவர்…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் குடிபோதையில் தன்னுடைய மனைவியையே குத்திக்கொலை செய்த பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் பெயிண்டர் தொழிலை செய்து வரும் முருகன் என்பவர் அவருடைய மனைவியான கீதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி…. ஆத்திரமடைந்த உறவினர்கள் செய்த செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவால் இறந்தவரின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் சகுந்தலா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதார பணியாளர்கள் சகுந்தலாவினுடைய சடலத்தை ஆம்புலன்சில் மருத்துவமனையிலிருந்து ஏற்றி வந்து அவருடைய சொந்த ஊரிலிருக்கும் மயானத்தில் வைத்துவிட்டு, அவரை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் கிளம்பிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 761 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில விதமான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது முக கவசத்தை அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 761 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்ம நபர்களின் வெறியாட்டம்…. ரத்தவெள்ளத்தில் மிதந்த ஓய்வுபெற்ற ஊழியர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் விளைநிலத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற இரயில்வே துறையினுடைய ஊழியரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஓய்வுபெற்ற இரயில்வே துறையினுடைய ஊழியரான வரதராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் இரவில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு தூங்கச் செல்வது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று வரதராஜ் இரவு தன்னுடைய விவசாய நிலத்திற்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வரதராஜ் நாற்று நடப்பட்ட நிலத்தினுள் ரத்தவெள்ளத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. ராணிப்பேட்டையில் கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று கொரோனா 222 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது முக கவசத்தை அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 222 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிப்படைந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அம்மா உணவகத்தை ஏன் தாக்கினார்கள்…. அ.தி.மு.கவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் அம்மா உணவகத்தை தாக்கியதை கண்டித்து அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்மா உணவகத்தை தாக்கியதை கண்டித்து அ.தி.மு.கவின் சார்பாக ராணிப்பேட்டையிலிருக்கும் அம்மா உணவகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தினுடைய பொருளாளரான ஷாபுதின் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் நகரத்தின் செயலாளரான என்.கே மணி உட்பட பல நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இதில் சென்னையில் நடந்த செயலை கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தில் அ.தி.மு.கவினுடைய பல நிர்வாகிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2,50,000 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 2,50,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டையிலிருக்கும் ஆற்காட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆற்காட்டிலிருக்கும் காவல் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அண்ணாநகர் பேட்டையில் வசித்து வரும் பெருமாள் என்ற வாலிபர் அவருக்கு சொந்தமான குடோனினுள் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களான புகையிலை, கஞ்சா போன்றவற்றை பதுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை கடைகளிலும் விற்பனை செய்துள்ளார். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தை இறந்த துக்கத்தை தாங்காத மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தந்தை இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாத மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது இவருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவரது குடும்பத்தினர்கள் சிகிச்சைக்காக ரங்கநாதனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரங்கநாதன் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ரங்கநாதனின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டுவந்தனர். இதனை தாங்காத அவருடைய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 796 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2 ஆவது அலை மிக வேகமாக படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டு வருகிறது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளன்று 796 நபர்களுக்கு கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிப்படை வசதிகள் சரியாகவே இல்லை…. களத்திலிறங்கிய கொரோனா நோயாளிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா நோயாளிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகளிலும், கொரோனாவிற்காக மையம் அமைக்கப்பட்டு அங்கேயும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் தொற்றின் சிகிச்சைக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென்று நடந்த சாவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகத்தினை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் எம்.பி.டி ரோட்டில் புதிதாக கலெக்டர் அலுவலகத்தினை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோக்கர் முர்மு என்கின்ற வாலிபர் கட்டிட வேலையை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்கேயே சக தொழிலாளர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து அவர் திடீரென்று இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் நிலையங்களும் பயிற்சி கொடுங்கள்…. அரசு அதிகாரியின் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் கொரோனா வார்டினுள் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா வார்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய தீயணைப்பு துறையின் இயக்குனரான சைலேந்திரபாபு கொரோனா வார்டுகளில் துர்திஸ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அனைத்து தீயணைப்பு நிலையத்திற்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருக்கும் தீயணைப்பு துறையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி அளவுக்கதிகமாக தின்னுட்டாங்களே…! மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மூதாட்டி அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 62 வயதாகின்ற ராணி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராணி காது வலிக்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் தெரியாமல் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்து விழுந்த ராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

18 நபர்களுக்கு 2,50,000 ரூபாய்…. உதவித் தொகையளித்த சூப்பிரண்ட்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் காவல்துறையினருடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 2,50,000 ரூபாயை மாவட்டத்திலுள்ள காவல்துறை சூப்பிரண்டு வழங்கியுள்ளார். தமிழ்நாட்டினுடைய காவல்துறையில் வேலை செய்து வரும் காவல்துறையினருக்கும், அமைச்சுப் பணியாளர்களுடைய வாரிசுகளுக்கும் அவரவர்களுடைய கல்வியின் தகுதிக்கேற்ப வருடந்தோறும் கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை 2019-20 ஆம் வருடத்திற்கான கல்வி உதவித்தொகையை பெறும் காவல்துறையினரிடமிருந்தும், அமைச்சுப் பணியாளர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதில் 18 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்பின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீங்களே கடைய மூடிருங்க…. எச்சரிக்கை விடுத்த அரசு அதிகாரி…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் 3,000 சதுர அடிகளுக்கு மேலிருக்கும் 8 கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பலவிதமான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதில் ஒரு பங்காக தமிழ்நாட்டிலிருக்கும் கடைகளில் 3,000 சதுர அடிகளுக்கு மேலிருந்தால் அதனை மூடுவதற்கும் உத்தரவிட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணதின் நகராட்சியினுடைய ஆணையரான ஆசீர்வாதம் தலைமையிலான சில முக்கிய அதிகாரிகள் பழனி பேட்டை, பஜார் பகுதிகள் மற்றும் பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 371 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனானுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 371 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 1,425 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷாரா இருந்துக்கோங்க…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 341 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டுவந்தது. மேலும் பொதுமக்கள வெளியே செல்லும்போது முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 341 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக தனியார் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க ஓட்டு போட வேண்டாமா…? ஊழியர்கள் விடுத்த கோரிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சில நபர்களுக்கு தபால் வாக்கிற்கான சீட்டுகள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பணியாற்ற பலவிதமான துறைகளில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களை தேர்தல் குழு ஈடுபடுத்தியது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கிளவுஸ் வழங்குவதற்கும், சானிடைசர் அளிப்பதற்கும் துப்புரவு பணியாளர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது. இந்த நிலையில் தேர்தல் நடத்துகின்ற அலுவலர்கள் தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

27 நாளா வெளிய வச்சிருக்கோம்…. விவசாயிகள் திடீர் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் நேரடியாக நெற்பயிர்களை கொள்முதல் செய்யும் நிலையத்தின் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையில் தச்சம்பட்டறை கிராமம் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள ஆயர்பாடி, சிறுவளையம் உட்பட பலவிதமான பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தச்சம்பட்டறையில் அமைந்திருக்கும் அரசு நெற்பயிர்களை நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையத்தில் தாங்கள் விளைவிக்கும் நெற்பயிர்களை விற்பனை செய்கின்றனர். அதேசமயம் அந்த நிலையத்தில் 13,515 நெல் மூட்டைகளை இருப்பில் வைத்திருக்கும் சமயத்தில் விவசாயிகள் சுமார் 1500க்கும் அதிகமான நெல் பயிர் மூட்டைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத் தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 367 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்த சமயம் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று கொரோனா 367 நபர்களுக்கு உறுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாலிபரை காவு வாங்கிய மின்சாரம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருப்பாற்கடலில் அமைந்திருக்கும் துணை மின் நிலையத்தினுள் லயன்மேனாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சற்றும் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கியதால் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து பழனியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 317 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வருகிறது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையிலும் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவுகிறது. இதனையடுத்து ஒரே நாளன்று 317 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 305 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியையும், முக கவசம் அணிதலையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளன்று 305 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மணப்பெண் மாயம்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் மணப்பெண் தாலிக்கட்டும் சமயத்தில் மாயமானதால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவிரி பாக்கத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த 25 வயதான வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 20 வயதான பெண்ணிற்கும் 25 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் முன்தினமே திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் இருவீட்டார்களினுடைய உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அனைவரும் திருமணத்திற்கு தயாரான நிலையில் மணப்பெண் திடீரென்று மாயமானார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிப்படை வசதிகள் சரியாகவே இல்ல…. போராட்டத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா நோயாளிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பலவிதமான தனியார் கல்லூரியில் தங்கவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கலவையிலிருக்கும் தனியார் கல்லூரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உணவு தினமும் அங்கேயே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 100க்கும் அதிகமான நோயாளிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர் கூறியதாவது, உணவு வசதி சரியானதாக இல்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதெல்லாம் இயங்கக் கூடாது…. கொரோனாவின் கோரத்தாண்டவம்…. அதிரடியாக செயல்பட்ட அரசு அதிகாரி….!!

ராணிப்பேட்டையில் தனியார் மற்றும் அரசு மதுபானத்திற்கன கூடங்கள் இயங்கக் கூடாது என்று மாவட்டத்தின் வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநிலத்தின் வாணிபக் கழகம் கீழ் சில்லரை மதுபான கடை இயங்கிவருகிறது. இதன் அருகிலிருக்கும் தனியார் மதுபான மற்றும் அரசு மதுபானக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷாரா இருந்துக்கோங்க…. ஒரே நாளில் உறுதியானவை…. வேகமாக பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 245 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளன்று சுமார் 245 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதுமாக 1,004 நபர்கள் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன துணி மட்டும் கிடக்கு…. மாணவர்களுக்கு நடந்த சோகம்…. ராணிப்பேட்டையில் கோரச் சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் 2 மாணவர்கள் நீரினுள் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கவுத்தேரி கிராமத்தில் கிஷோர் மற்றும் அருண் குமார் என்பவர் வசித்து வந்தார்கள். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் அப்பகுதியிலிருக்கும் ஊராட்சி பள்ளியில் பயின்று வருகின்றனர். இதற்கிடையே இவர்கள் இருவரும் ஒழுங்கூரிலிருக்கும் ஏரியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது இருவரும் நீரினுடைய ஆழமான பகுதிக்கு சென்றதால் அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏரியின் கரையில் சிறுவர்களினுடைய துணிகள் மட்டும் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷாரா இருந்துக்கோங்க…. ஒரே நாளில் உறுதியானவை…. ராணிப்பேட்டையில் பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 178 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதற்கிடையே ராணிப்பேட்டையிலும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளன்று 178 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலை தடுமாறிய வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் நிலைதடுமாறிய டிரைவர் டிராக்டரினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தாராபுரத்தில் சுகுமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கோடம்பாக்கத்திற்கு மேலேஏரி கிராமத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிக்கரையின் அருகே சென்று கொண்டிருக்கும்போது டிராக்டரை ஓட்டிச்சென்ற சுகுமாருக்கு நிலைதடுமாறியுள்ளது. இதனால் அவர் டிராக்டரினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயமா இத போடுங்க…. வேகமாக பெருக்கெடுக்கும் 2 ஆவது அலை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களை தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முக கவசத்தை அணிதல் போன்ற விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கு வலியுறுத்தியது. இதற்கிடையே இதனை கடைபிடிக்காத நபர்களுக்கு அரசாங்கம் அபராதம் விதித்து வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தாசில்தார் காமாட்சியின் தலைமையிலான அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு உறுதி…. முக்கிய அதிகாரி நேரில் ஆய்வு…. வேகமாக பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் ஒரே குடும்பத்திலிருந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குடும்பத்திலிருந்த 3 ஆண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் மற்ற 3 நபர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடியிருந்தயிடம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிக்கை விடப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளின் கூடுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. வேகமாக பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 246 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பலவிதமான கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் இதனை தடுக்க பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொது மக்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொற்றின் 2 ஆவது அலையின் பரவல் மிகவும் வேகமாக இருக்கிறது. அந்த வகையில் ஒரே நாளன்று 246 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்ம நபர்களின் துணிகர செயல்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், அதனை பூட்டி விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வழக்கம்போல் நிறுவனத்தை திறக்க ஊழியர் வந்தார். அப்போது நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஊழியர் தகவல் கொடுத்தார். இத்தகவலின் அடிப்படையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

5 வருஷமா இத கொடுத்துட்டு தான் வேலை செஞ்சீங்களா…? முதன்மை கல்வித்துறை அதிகாரி அதிரடி நடவடிக்கை…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியாற்றி வந்த ஆசிரியரை முதன்மை கல்வித்துறையின் அலுவலர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே நெமிலியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் சுமதி கடந்த 5 வருடங்களாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை அறிவதற்காக அரசாங்க தேர்வுத்துறையினர்களுக்கு அனுப்பி வைத்தது. அதில் அந்த சான்றிதழ் போலியானது என்பதும், அதனை அரசாங்கம் வழங்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதுல 2 பேருக்கு மேல ஏற்ற கூடாது…. எல்லாத்தையும் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க…. காவல் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டை காவல் நிலையத்தினுள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுக்கான கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு சிலவிதமான கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையலிருக்கும் காவல் நிலையத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை வகித்த கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இதில் வேன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களோட ஓட்டு என்னாச்சு…? முன்னாள் ராணுவ வீரர்கள் மனு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் குழு தேர்தலுக்கான பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்தியது. மேலும் அந்தந்த மாவட்டத்தின் மூலம் அப்பகுதியிலிருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுக்கப்பட்ட அழைப்பின் வாயிலாக 860 முன்னாள் ராணுவத்தினர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இவர்கள் சட்டமன்ற தேர்தல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறைக்குள் சென்ற போலீஸ்காரர்…. ஜன்னல் வழியாகப் பார்த்த பெண் அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் காவல்துறை ஏட்டாக சுரேஷ்குமார் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் காவல் நிலைய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது அறைக்கு செல்வதாக கூறினார். அதன்பின் அவரது மகள் சுரேஷ்குமாரின் அறையை திறக்க முயற்சித்தபோது கதவை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளார். இதையடுத்து அவரது மகள் ஜன்னல் வழியாக அறையினுள் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாள்ல 111 நபர்களுக்கு உறுதி…. கொரோனா பரவல்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 111 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இத்தொற்று பரவாமலிருக்க அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒரே நாளன்று 111 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இதற்கிடையே தொற்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திருவிழா முடிஞ்சதும் கிணத்துல போட்டுருவாங்க…. சித்திரை திருவிழா…. தேனி மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் கிணற்றிலிருக்கும் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் சுமார் 500 வருடங்கள் பழமையான கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றை கருவறையாக அமைத்து பாப்பாத்தி கன்னியம்மன் என்கின்ற கிணற்றுக்கன்னி அம்மன் அதிலிருக்கும் நீரில் மூழ்கி உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவிற்காக பாப்பாத்தி கன்னியம்மனை பக்தர்கள் நீரினுள் மூழ்கி அதனைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவது வழக்கம். பின்பு அதே கிணற்றிலிருக்கும் படிக்கட்டில் வைத்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த வேலைக்கு இத கொடுத்து வந்திருக்காங்க…. வட்டார கல்வி அலுவலர் அதிரடி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி சான்றிதழ் மூலம் தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருக்கும் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதற்கு ஷோபனா என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதற்கு முன்பாக காவேரி பக்கத்திலிருக்கும் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார். இதற்கிடையே இவருடைய கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிய அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சான்றிதழ் போலியானது என்பதும், இது அரசு தேர்வுத் துறையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இத பிடிக்க போனவருக்கு இப்படியா நடக்கணும்…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் கூலித்தொழிலாளி மின் வேலியினுள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் ஆற்காட்டிலிருக்கும் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவரும், அவரது நண்பர்களும் முயலை வேட்டையாடுவதற்காக விளாப்பாக்கம் பகுதிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் மச்சேந்திரன் என்பவர் வேர்க்கடலை தோட்டத்தை எலி மற்றும் பன்றி சேதப்படுத்தியதால் அவர் மின் வேலியை அமைத்தார். இதனை கவனிக்காத அவர் மின்வேலியினுள் சிக்கியதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த இதுக்கு விலைய நிர்ணயம் செய்யிங்க…. விவசாயிகள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் விவசாயிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரிலிருக்கும் விவசாயிகள் அவர்கள் சாகுபடி செய்யும் நெற்பயிர்களை அதேப் பகுதியிலிருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில் விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச நிர்ணய விலையை விதிக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்தக் கூட்டத்தின் அருகிலிருக்கும் சாலையில் விவசாயிகள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

4 வருஷமா சும்மா இருந்திருக்கு…. ஊழியர்கள் அதிர்ச்சி…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் செல்போன் டவருக்கு அருகே இருந்த பேட்டரி அறையினுள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பேருந்து நிலையம் உள்ளது. இதற்கு அருகில் தனியாரிலிருந்து செல்போன் டவர் வைத்துள்ளார்கள். இது கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அதனை அகற்றுவதற்கான பணி மும்முரமாக நடந்துள்ளது. இதனையடுத்து டவருக்கு அருகிலிருந்த பேட்டரி அறையினுள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அப்பகுதியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப நேரமா வெளிய வரலன்னு பார்த்தா இப்படி நடந்திருக்கு…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மர்ம நபர்கள் முதியவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நிலத்தரகரான வரதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சொந்தமானதாக நிலம் மற்றும் வீடு இருக்கிறது. இதற்கிடையே வரதன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் அவர் சத்தம் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இறப்பிலும் இணைபிரியாத தம்பதியர்…. கண்கலங்க வைத்த சம்பவம்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்காத கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கூலி வேலை பார்த்து வந்த செல்வமும், அவரது மனைவியும் வசித்து வந்தனர். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த உமா தூக்கத்திலேயே இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் செல்வம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உறவினர்கள் அனைவரும் அவரது உடலை பார்த்துக்கொண்டு அழுதனர். இதற்கிடையே கணவர் இவரது வீட்டிற்கு அருகிலிருந்த கொட்டகையில் துக்கம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைய முடிச்சுட்டு வீடு திரும்புனவருக்கு இப்படியா நடக்கணும்…. போலீஸ் வழக்குப்பதிவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல வீட்டிலிருந்து பணி புரியும் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த வாகனம் இவர் மீது திடீரென்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories

Tech |