Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கானா விஷ்ணுவின்… கொரோன விழிப்புணர்வு பாடல்… வெளியிட்ட மாவட்ட கலெக்டர்…!!

கானா விஷ்ணு பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தபோதிலும் பொதுமக்கள் சிலர் விழிப்புணர்வு இன்றி சாலையில் சுற்றித் திரிகின்றனர். மேலும் சிலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொற்று பரவும் அச்சம் இல்லாமல் வெளியே செல்கின்றனர். இதனால் காவல் துறையினரும் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்த கானா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்போதான் வெளிய வந்தாரு… சுற்றி வளைத்த மர்ம கும்பல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு கார்த்திகேயனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் கார்த்திகேயன் ஜாமினில் கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் மது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காருக்குள் இதான் இருந்துச்சா…? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

சட்டவிரோதமாக காரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உள்ள ரத்தினகிரி பாலாற்று பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ரத்தினகிரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பாலாற்றில் இருந்து வாகனத்தில் பதிவு செய்த எண் இல்லாமல் வந்த ஒரு காரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப கவனமா இருக்கணும்… தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு… அதிகாரியின் தீவிர முயற்சி…!!

தாசில்தார் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பெரிய ஏரியில் 100 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற கலவை தாசில்தாரான நடராஜன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாசில்தார் அங்கு  பணிபுரியும் கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தாசில்தார் தொழிலாளர்களுக்கு  […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி பண்ணிருக்க கூடாது… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டதால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் கணபதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணபதி தனது வீட்டில் இருக்கும் மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டுள்ளார். அப்போது அதில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் கணபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு  உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கணபதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யிங்க…. தன்னார்வ நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த கலெக்டர்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, ராணிப்பேட்டையில் தன்னலம் கருதாமல் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட சமூகத்திற்கான அலுவலருடன் சேர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேலும் விருப்பமிருக்கும் நபர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்கின்ற இணையதளத்தில் மூலமாக தங்களை ஈடுபடுத்தி உதவலாம் என்றுள்ளார். இதனையடுத்து ஏதேனும் கூடுதலாக தகவல் வேண்டுமென்றால் ராணிப்பேட்டையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறி ஏன் செயல்படுதிங்க…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனா சித்த சிகிச்சை மையம்…. திடீரென்று ஆய்வு செய்த கலெக்டர்…. பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் சித்த மருத்துவ மையத்தை கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டையில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தின் எல்லையோரங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் இ-பதிவின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே பல பகுதிகளில் முகாம்கள் போடப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கத்திலிருக்கும் தனியார் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்தா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறி திறக்கப்பட்ட கடை…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊரடங்கு விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டிருக்கிறதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது சுவால் பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டிற்கு நகராட்சியினுடைய ஆணையரான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

10 மோட்டார் சைக்கிள் பறிமுதல்…. விதியை மீறியதால் அதிரடி நடவடிக்கை…. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர்….!!

ராணிப்பேட்டையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டினுடைய காவல்துறை சப் இன்ஸ்பெக்டரான சிதம்பரம் தலைமையிலான காவல்துறையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி விதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

48 மது பாக்கெட்டுகள் பறிமுதல்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மது பாக்கெட்டை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் களத்தூர் பகுதியில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முட்புதருக்குள் வைத்து வெளிமாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 48 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்க இதுக்கான மருந்து இல்லை…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. ஆத்திரத்தில் போராட்டம் செய்த உறவினர்கள்….!!

ராணிப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அரக்கோணத்தில் செல்வி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த செல்வியை பாம்பு கடித்தது. அதன் பின் எழுந்து பார்த்த அவர் வலியால் கத்திக் கூச்சலிட்ட நிலையில், உறவினர்கள் செல்வியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர் இங்கு பாம்பு கடிக்கான மருந்து இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பணி நிரந்தரம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு…. அதிரடி அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக இந்து என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல பணியில் இருந்த நிலையில், மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்த முயற்சி செய்தார். அப்போது ஆக்சிஜன் புளோ மீட்டரில் கோளாறு ஏற்பட காரணமாக திடீரென ஆக்சிஜன் பீறிட்டு வெளியேறியது. அதில் செவிலியரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் எவருமில்லை…. டிரைவர் செய்த செயல்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் டிரைவரான பிரபுதேவா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் பிரபுதேவா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததால் இவருடைய மனைவியான டில்லி ராணி என்பவருக்கும், அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்திலிருந்த பிரபுதேவா தன்னுடைய மாமியாரது வீட்டிற்கு சென்று அங்கு யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவை துரத்திட தடுப்பூசியே சிறந்த வழி…. விழிப்புணர்வு பாடல் எழுதிய மாவட்ட சூப்பிரண்ட்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையை முற்றிலுமாகத் துரத்திவிட தடுப்பூசியே சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொதுமக்களிடம் மிக வேகமாக கொண்டு செல்வதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்தப் விழிப்புணர்வு பாடலை பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான கிருஷ், அவருடைய குழுவினர்கள் பாடியுள்ளனர். இதனை ராம் கோபி எடிட்டிங் செய்துள்ளார். இப்பாடலுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரி மண்ணை கடத்திய வாலிபர்கள்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் ஏரி மண்ணை கடத்திய 3 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தினுடைய சப்-இன்ஸ்பெக்டரான வசந்த் தலைமையிலான காவல்துறையினர்கள் பாகவெளி பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஏரி வழியே வந்து கொண்டிருந்த 3 டிராக்டரை காவல்துறையினர் மடக்கினர். இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்த நபர்கள் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதன்பின் காவல்துறையினர் வண்டியை சோதனை செய்ததில் அவர்கள் ஏரி மண்ணை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடுப்பூசி போட்டுட்டு கடை மேல கைய வைங்க…. அரசு அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு…. கொரோனாவை விரட்டியடிக்க வழிவகை செய்யும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் மட்டுமே கடையை திறப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியின் சார்பாக பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதிலும் முக்கியமாக கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களும், வியாபாரிகளும் கொரோனாவிற்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை பேரூராட்சியிலிருந்து வாங்கியிருந்தால் மட்டுமே ஊரடங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா…? கட்டுக்குள் வராத கொரோனா…. நோய்த்தொற்றை விரட்டியடிக்க வழிவகை செய்யும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் ஒரேநாளில் கொரோனாவால் 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்று குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் கொரோனாவால் 493 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தினுடைய நிர்வாகம் தொற்றை தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென தீப்பிடித்த 20,000 சவுக்கு மரங்கள்…. பல மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் சுமார் 20,000 சவுக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் அளவிலான சவுக்கு மர தோப்பு உள்ளது. இந்நிலையில் ராஜியினுடைய சவுக்கு மர தோப்பு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கலவை தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலையத்தினுடைய அலுவலரான பரிமளாதேவியின் தலைமையிலான வீரர்களும், மீட்பு பணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

500 க்கும் மேலான பாதிப்புகள்…. வேகமாக பரவும் கொரோனா…. நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 577 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளில் 577 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 4,653 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனையடுத்து 18 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நோய் தொற்றை தடுக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாளில் 18 பேர் பலி…. நோய் தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரம்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் கொரோனா….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 544 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 544 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தினுடைய நிர்வாகத்தின் சார்பாக நோய்த்தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 420 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுத்து ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 420 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இ-பதிவின்றி வந்த வாகனங்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய எல்லையில் இ-பதிவுயின்றி வந்த வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தினுடைய எல்லையான தாமரைப்பக்கத்தில் காவல்துறையினர்களும், வருவாய்த்துறையினர்களும் சேர்ந்து சோதனைச் சாவடியை அமைத்து பிற மாவட்டத்திலிருந்து உள்ளே வரும் வாகனங்களை சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்…. கொரோனாவை தடுக்க நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையினுடைய கலெக்டர் வீடு வீடாக சென்று தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிளான்ஸ் புஷ்பராஜ் அரக்கோணத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வார்டு பகுதியையும், ஆக்சிஜன் பகுதியையும் ஆய்வு செய்தார். அதன்பின் மருத்துவ அலுவலரிடம் மருந்து இருப்புகள் மற்றும் ஆக்சிஜன் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து கலெக்டர் நகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட சுவால்பேட்டை பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன்பின் அப்பகுதியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சைக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம்…. தலைமை தாங்கிய தமிழக அமைச்சர்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் கொரோனா தடுப்பிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையிலிருக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆற்காட்டினுடைய எம்.எல்.ஏ மற்றும் பல முக்கிய அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு தமிழகத்தினுடைய துணிநூல் மற்றும் கைத்தறி துறையின் அமைச்சரான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அதன்பின் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை ஊராட்சி செயலாளர்களுக்கு கூறினார். மேலும் அவர் அந்தந்த ஊராட்சி இடங்களிலிருக்கும் குறைபாடுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் 500 க்கும் மேலான பாதிப்புகள்…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 635 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளன்று 635 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் 500 க்கும் மேலான பாதிப்புகள்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் கொரோனா….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 719 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 719 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தொற்றால் ஒரே நாளில் 15 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 16 வயதாகின்ற சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் 75 வயதாகின்ற அன்வர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேப்பூரில் வசித்து வரும் 16 வயதாகும் சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பிணியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியினுடைய தாயார் முதியவரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 539 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளன்று 539 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 333 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது முக கவசத்தை அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 333 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்…. கொரோனா தடுப்பு நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் 5 நபர்கள் கொண்ட குழுவினர் கொரோனா குறித்த அறிகுறிகள் இருக்கிறதா என்று வீட்டிற்கே சென்று விவரங்களை சேகரித்துள்ளனர். அப்பணியினை ராணிப்பேட்டையினுடைய உதவி இயக்குனரான ஆனந்தன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் எவருக்காவது கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுரைகளையும் கூறினார். அதன்பின் அவர்களுக்கு கபசுர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

1000 காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு உபகரணம்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி செயல்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் தொற்று….!!

ராணிப்பேட்டையில் காவல்துறையினருக்கு முக கவசம் மற்றும் கையுறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான சிவகுமார் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டையிலும் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இத்தொற்றின் பரவலை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், சிறப்பு படை காவல் துறையினர், ஆயுத படை காவல் துறையினர், ஊர்காவல் படையினர்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மொத்தமாக 1000 நபர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 415 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 415 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறிய பொதுமக்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் ஊரடங்கு விதியை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலிலுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவிற்காக வைக்கப்பட்ட தடுப்பை உடைத்து வெளியே சுற்றும் பொதுமக்கள்….. நடவடிக்கை எடுக்க கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்காக வைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து அப்பகுதி மக்கள் வெளியே சுற்றித் திரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருக்கும் சங்கர் நகரில் 11 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினை சோளிங்கர் பேரூராட்சி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு எவரும் செல்ல முடியாதவாறு தடுப்புகளையும் அமைத்தது. ஆனால் அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்ட தடுப்பை உடைத்து வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திலுள்ளனர். இந்நிலையில் சில சமூக ஆர்வலர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடைகளுக்கு சீல்…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா விதிமுறையை கடைபிடிக்காத 2 கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருக்கும் பஜாரில் இயங்கி வரும் 2 கடைகளில் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 227 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 227 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தை இறந்த சோகத்தை தாங்காத மகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தந்தை இறந்த சோகத்தை தாங்காத மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காரைநகரில் தனியார் தொழிற்சாலையினுள் டிரைவர் வேலையை பார்த்து ஓய்வுபெற்ற சம்பத் என்பவர் வசித்து வந்தார். இவர் சுவாச கோளாறு பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென்று வீட்டில் வைத்து உயிரிழந்தார். இவர் இறந்த தகவல் அப்பகுதியில் வசித்து வரும் அவருடைய மகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

9 காவல் நிலையத்தில் பெண் போலீஸ் நியமனம்…. குற்றங்களை தடுக்க நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கு மடிக்கணினி மற்றும் மொபட்டை போலீஸ் டி.ஐ.ஜி காமினி வழங்கியுள்ளார். ராணிப்பேட்டையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்கும், அதனை தடுப்பதற்கும் 9 காவல்நிலையத்தில் பெண் போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாறான குற்றங்களுக்காக பெறப்படும் புகாரினுடைய எண்ணிக்கையை பொறுத்து 9 காவல் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபடவிருக்கும் காவல்துறையினருக்கு மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து மடிக்கணினி மற்றும் மொபட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 977 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 977 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடுத்தடுத்து உயிரிழந்த நோயாளிகள்…. சுகாதாரத்துறையினர்கள் தீவிர விசாரணை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து 6 நபர்கள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா உட்பட பலவிதமான நோயால் பாதிக்கப்பட்ட 100 க்கும் அதிகமான நபர்கள் சிகிச்சையைப் பெற்றுகொண்டு வருகின்றனர். இதற்கிடையே தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். இந்நிலையில் அரக்கோணத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்டத்தினுடைய சுகாதாரத்துறையினர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 1,051 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 1,051 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 750 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 750 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் தனியார் மற்றும் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்டென்று தாக்கிய மின்னல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டை பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்ஜினியரிங் கல்லூரி பயிலும் மாணவரான ஆண்டனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் அதே பகுதியிலிருக்கும் பள்ளிக் கட்டிடத்தினுடைய மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதில் திடீரென்று நண்பர்களுடன் விளையாடிய ஆண்டனியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் ஆண்டனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மணல் கொள்ளைக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் மணலை கொள்ளையடிப்பதற்கு உதவியதாக காவல்துறையில் பணிபுரியும் 2 ஏட்டுகளை பணியிடமாற்றம் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 2018 ஆம் வருடத்தில் மணலை கொள்ளையடிக்கும் கும்பலுக்கு உதவி புரிந்ததாக கொண்டபாளையத்தில் பணிபுரியும் காவல்துறை ஏட்டுகளான சங்கர், பச்சையப்பன் மற்றும் வருவாய்த்துறையினுடைய அலுவலர்கள் மீதும் ராணிப்பேட்டையினுடைய சப் கலெக்டர், வேலூர் ஊழல் தடுப்பிற்கான பிரிவினுள் புகார் அளித்தார். இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் 2 பேரும் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மணலை கொள்ளையடிப்பதற்கு உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தினந்தோறும் வெந்நீரை பருகவும்…. தண்டோரா அடித்து விழிப்புணர்வு பிரச்சாரம்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் தண்டோரா அடித்து கொரோனா விழிப்புணர்வுக்கான பிரச்சாரம் நடந்தது. ராணிப்பேட்டையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தினுடைய போலீஸ் சூப்பிரண்டான சிவகுமார் ஆணையின்படி கலவையிலிருக்கும் காவல்துறையினர் கலவை புதூர் கிராமத்தில் கொரோனாவிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதாவது கலவை காவல்நிலையத்தினுடைய இன்ஸ்பெக்டரான மங்கையர்கரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டரான சரவணமூர்த்தி ஆகியோரது தலைமையில் தண்டோரா அடித்து கொரோனாவிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அனைவரும் கட்டாயமாக முக கவசத்தை அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தினந்தோறும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தினந்தோறும் 400க்கும் அதிகமான பாதிப்புகள்…. 12 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு…. அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டையிலும் நாள்தோறும் 400 க்கும் அதிகமான நபர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவினுடைய பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மளிகை, பூ, காய்கறி மற்றும் டாஸ்மாக் கடைகளை காலை 6 மணியளவில் திறந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 720 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 720 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அரசு மருத்துவமனையில் 2,286 நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்…. திடீரென்று ஆய்வுசெய்த அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல வழிகாட்டிற்கானநெறிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தினுடைய செயல் அலுவலரான கணேசன் தலைமையில் பணியாளர்கள் தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா தடுப்பிற்கான வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசினுடைய வழிகாட்டு நெறிமுறையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சற்றும் எதிர்பாராத தருணம்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 2 மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் கூலித் தொழிலாளியான மோகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஆற்க்காட்டிற்கு அருகே தென்கழனி என்ற பகுதியில் சென்றுள்ளார். அப்போது இவருடைய மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக மோகன் குமாரினுடைய பைக்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories

Tech |