Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காலில் விழுந்த தலைமையாசிரியர்…. போராட்டத்தில் நடந்த சம்பவம் …. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

மது போதையில் காலில் விழுந்த தலைமையாசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சாதி ரீதியில் கல்வி அதிகாரிகள் செயல்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த போராட்டத்தில் காட்டுப்பாக்கம் ஊராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அவன் மிரட்டுறான்…. அச்சத்துடன் இருந்த வியாபாரிகள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் வியாபாரிகளை மிரட்டி மர்மநபர் பணம் பறிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்மநபர் ஒருவர் கடைக்காரரிடம் பணம் தருமாறு மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதை அவங்களுக்கு கொடுத்தாச்சி….நரிக்குறவர்களுக்கு செய்த பேருதவி…. நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி….!!

நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிமேடு பகுதியில் நரிக்குறவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி,எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவில் வழங்கப்படும்…. மனு பரிசீலனை…. மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு….!!

நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்குவதற்காக அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நத்தியாலம் பகுதியில் நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வில் தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விரைவில் தடையில்லா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு நபர்கள் நின்றுகொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதனால்தான் வெட்டினேன்” லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சென்றதில் லாரி டிரைவர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், அருண் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றிய போது லாரி டிரைவர் அவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டி…. மகன் செய்த செயல்…. மீட்ட தொண்டு நிறுவனத்தினர்….!!

சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தினர் மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர். அதன்பின் அவர்கள் மூதாட்டியிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது என் மகன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இங்கு கொண்டு வந்து விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி அரக்கோணம் காவல்துறையினருக்கு தொண்டு நிறுவனத்தினர்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணாமல் தவித்த பெற்றோர்…. சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள்…. ராணிபேட்டையில் பரபரப்பு…!!

குட்டை தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்கனவரம் பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா, கீர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுமிகளும் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது இரண்டு சிறுமிகளின் ஆடைகளும் அப்பகுதியில் இருக்கும் குட்டை கரையில் கிடந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் பொது மக்களின் உதவியோடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொஞ்சம் உதவி செய்யுங்கள்…. மர்மநபர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெமிலி பகுதியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் தினேஷும் அவரது உறவினருமான கோபி என்பவரும் கலந்து கொண்டனர். அதன்பின் விழா முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இரண்டாவது திருமணமா….? 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

17 வயது சிறுமியை ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கதிரேசனுக்கும், 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை தினமும் வேனில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் வேன் தொழிலாளர்களுடன் அனந்தலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநர் அங்குள்ள வளைவில் திரும்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த மின் கம்பத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்ணிமைக்கும் நேரத்தில்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரை மோட்டார் சைக்கிளில் திருமால்பூரிலிருந்து ஒச்சேரி பகுதிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது துரை மோட்டார் சைக்கிளில் ஆயர்பாடி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த துரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை எப்படி சமாளிக்கிறது…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்துஅவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் ராணிப்பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கல்லை போட்டுட்டான்” 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

1 1/2 வயது ஆண் குழந்தையை ஒருவர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் கபிலேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கனிமொழியை தனது குழந்தையுடன் ஆறுமுகம் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING:தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி கொலை…. பரபரப்பு….!!!

அரக்கோணத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது குழந்தை கபிலேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர். குழந்தையை கொன்றது யார் என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழைந்தையை கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருக்கும்போது …. வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்…. மின்சார வாரியத்தினரிடம் தகவல்….!!

மின்சாரம் தாக்கி பசுக்கன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அசநெல்லிகுப்பம் பகுதியில் மின்சார கம்பி அருந்து தாழ்வாக கிடந்துள்ளது. இந்நிலையில் அசநெல்லிகுப்பம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு, மாடுகளை வளர்த்து வருகிறார். இதனையடுத்து அண்ணாமலை வயலுக்கு பசு, கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு கன்றுக்குட்டி அறுந்து கிடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கா தர மடக்க…. பீர் பாட்டில் வைத்து குத்திடுவேன்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுபான கடையில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நேத்தபாக்கம் கிராமம் அருகில் அரசு மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்நிலையில் அகரம் கிராமத்தில் வசிக்கும் வினோத்குமார், மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் சரவணன் இருவரும் மதுபான கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பீர் பாட்டில்களை கடனாக தரும்படி  கேட்டுள்ளனர். ஆனால் ஊழியர் காசு இல்லாமல் மதுபாட்டில்கள் கொடுப்பதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபான கடை ஊழியரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்கூட யாருமே இல்லை…. கேபிள் டி.வி. ஆபரேட்டரின் விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் சோகம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்துள்ளார். இவரது சுதா என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக சுதா தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே வீட்டில் மனைவி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேனுக்கு அடியில் சிக்கிய டிரைவர்…. நடந்த துயர சம்பவம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வேன் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியில் ராம்ஜி என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும்போது தனியார் திருமண மண்டபம் எதிரில் நிலைதடுமாறிய பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீடிரென பற்றி எரிந்த மின்கம்பி…. பேரக்குழந்தைகளை பாதுகாத்த பாட்டி….குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்….!!

மின்கம்பி தீப்பிடித்து எரிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் சாரதாம்பாள் தனது பேரன் பேத்திகளுடன் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். அப்போது  அவரது வீட்டின் மேலுள்ள மின்கம்பியானது திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட சாரதாம்பாள் தனது பேரன்,பேத்திகளை வீட்டுக்குள் போகும்படி கூறியுள்ளார். அதன்பின் அறுந்து விழுந்த மின் கம்பி  சாரதாம்பாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய குடுபத்தினர்….!!

மின்கம்பம் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாய் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேரப்பிள்ளைகளுடன் வீட்டின் வெளியே இருந்தபோது திடீரென வீட்டிற்கும் மேலே செல்லும் மின்சார வயர் தீப்பற்றி எரிந்தது. இதனால் சாரதாம்பாள் தனது பேரப்பிள்ளைகளை வீட்டிற்குள் போகும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்குள் மின்சார கம்பி அறுந்து சாரதாம்பாள் மீது விழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இதுல ஏதோ மர்மம் இருக்கு” தோண்டி எடுக்கப்பட்ட உடல்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

மனைவி அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கிருந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம் திடிரென இறந்து விட்டதாக அவரது  உறவினர்கள் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காலம் மாறிப் போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…? காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று வந்த 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ராணிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராணிப்பேட்டை மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் வசிக்கும் கோகிலா, ராணி ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அரசு மது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எனக்கு சந்தேகமா இருக்கு…உறவினர்கள் தெரிவித்த தகவல்…மனைவியின் பரபரப்பு புகார்…!!

தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். இதனை அடுத்து மல்லிகாவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம்  இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் மல்லிகாவிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த மல்லிகா தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக ராணிப்பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவனுக்கு நடந்த துயரம்…. எனக்கு சந்தேகமா இருக்கு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் விஜயலிங்கம்- மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மல்லிகா வாலாஜாபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி கணவர் விஜயலிங்கம்  இறந்துவிட்டதாக மல்லிகாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மல்லிகா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்.. அதிகாரிகளின் திடீர் சோதனை… பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டுப்பகுதியில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் ஊடரங்கு கட்டுப்பாட்டுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  தாசில்தாரான காமாட்சி மற்றும் காவல்துறையினர் கொரோனோ கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சோதனை செய்துள்ளனர். அப்போது பல்வேறு கடைகளில் மற்றும் உணவகங்களில் மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தாமலும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் இருந்தது தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி பண்ணி வச்சிருக்காங்க… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரிசி கடையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் அயாத்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான அரிசி கடையானது மகாதேவ மளிகை பகுதியில் அமைந்துள்ளது. இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தி.மு.க  கவுன்சிலரான அயாத்கான் இரவு நேரத்தில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதே வாடிக்கையா போச்சு… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பதும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவிலில் அமைந்த ரேஷன் கடை… சிரமப்படும் பெண்கள்… இட மாற்றம் வேண்டி கோரிக்கை….!!

கோவிலில் அமைந்திருக்கும் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் கிருஷ்ணர் பஜனை கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோவிலை ரேஷன் கடையாக மாற்றி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகித்து வருகின்றனர். இதனால் பெண்கள் ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். இதனை அடுத்து மழைக்காலத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முன்விரோதமாக நடந்த சம்பவம்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் பகுதியில் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவதம் பகுதியில் இருக்கும் மது கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சிலர் பஸ்வானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஸ்வான் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரில் வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பஸ்வான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிக்கு பழியாக இதை பண்ணினேன்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தந்தையைக் கொலை செய்ததிற்காக  பழி வாங்கும் நோக்கத்தோடு  ஒருவர் நண்பர்களுடன் இணைந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கோதண்டம் மரமநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆரகோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் தொழிற்சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் கரெக்டா கொடுக்கிறார்களா… கலெக்டரின் திடீர் ஆய்வு… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிய கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு கொரோனா நிவாரண உதவித்தொகை 2,000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது 2,000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை ரேஷன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

யாரு இப்படி பண்ணிருப்பா… ஊழியருக்கு நடந்த கொடூரம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோதண்டம் வேலைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏன் என்ன விட்டு போனீங்க… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சித்தப்பா இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலீப்பின் சித்தப்பா உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் திலீப் எப்போதும் சோகமாக தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த திலீப் யாரிடமும் பேசாமல் தனது வீட்டில் திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தலைகுப்புற கவிழ்ந்ததால்… கோர விபத்தில் பறி போன உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாறைமேடு பகுதியில் கட்டிட மேஸ்திரியான கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் வாலாஜா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கஜேந்திரன் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் திருமண விழா முடிந்தவுடன் கஜேந்திரன் பாறைமேடுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மேல்வேலம் பகுதியில் செல்லும் போது கஜேந்திரன் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன்  சாலையோரம் இருக்கும் மின்சார […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அலட்சியத்தால் நடந்ததா…? குழந்தை பிறந்த உடனே ஏற்பட்ட விபரீதம்… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்யாவிற்கு மேட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து நித்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் நித்யாவை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கல்யாணமாகி 20 நாட்கள்தான் ஆச்சு… தவறுதலாக நடந்த சம்பவம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை குடித்த புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈச்சந்தாங்கள் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வீட்டில் இருக்கும் அலமாரியில் இருமல் மருந்தும், பூச்சி மருந்தும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புதுப்பெண் தனலட்சுமி இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாத்தையும் செக் பண்றாங்க… அடுத்தடுத்து சிக்கிய வாகன ஓட்டிகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 204 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டான ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் சிப்காட் பேருந்து நிலையம், சாவடி மற்றும் பள்ளேரி பகுதிகளில் காவல்துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் மற்றும் இன்சுரன்ஸ் செய்யாதவர்கள் போன்றோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறாக 204 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேல் படிப்புக்காக அங்க இருந்தாங்க… திருமணமான மாணவி மாயம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் விஷாலி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேல் படிப்பு படிப்பதற்காக அரக்கோணத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிலிருந்து விஷாலி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற விஷாலி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது… வசமாக சிக்கியவர்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஏரி மணல்களை கடத்துவதற்கு பயன்படுத்த பட்ட லாரி மற்றும் ஜே.சி.பி எந்திரம் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தப்பூர் கிராமத்தில் இருக்கும் சீத்தேரி பகுதியில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே.சி.பி மூலம் மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சீத்தேரி பகுதியில் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இனிமேல் உண்மை தெரிஞ்சிடும்… சரணடைந்த இருவர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரங்காபுரம் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இந்நிலையில் வரதராஜனை கடந்த மே மாதம் 6-ஆம் தேதியன்று மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செய்வதறியாமல் நின்ற கர்ப்பிணி பெண் … மருத்துவரின் சிறப்பான செயல்… காவல்துறையினரின் உதவி…!!

வாலாஜாவில் இருந்து சென்னைக்கு நடை பயணம் செல்ல முயன்ற கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தையை காவல்துறையினர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் சென்னைக்கு நடந்து செல்வதாக கால்நடை மருத்துவர் ரவிசங்கர் என்பவர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலும் இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த தப்பு வேற பண்ணிருக்கியா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே மேல்விஷாரம் தனியார் கல்லூரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரிடம் பேப்பரில் மடித்து வைக்கப்பட்ட 30 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஓட்டி வந்தது பலிஜா பண்டிகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சகாயம் தனது மனைவி மற்றும் உறவினரான சாரதா போன்றவர்களுடன் இரவு நேரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்ணீரைத் தேடி வந்த மான்… திடீரென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும்  ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டீங்க…. 200 ரூபாய் அபராதம்…. காவல்துறையினர் அதிரடி….!!

அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை மீறி முகக் கவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் பகுதியில் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையில் காவல்துறையினர் அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத இரண்டு கடைகளுக்கும் காவல்துறையின் தலா 500 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது என்னோட நிலம்… தனி நபரின் அத்துமீறல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு நிலங்களை கையகப்படுத்த முயன்ற நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சில நபர்கள் தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் புங்கனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பரமசிவன் என்பவர் ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரி மூலம் நிலத்தை சமன்படுத்தி தனக்கு சொந்தம் என உரிமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு நான் காரணமில்லை” இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய  இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் விஷாரம் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமில்லை என்று அந்த இளைஞன் கூறி வருகிறார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எத்தன தடவை சொல்லுறது… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை..!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்ததால் நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ் குமார் முன்னிலையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி 5 கடைகள் திறந்து வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து […]

Categories

Tech |