Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு பகுதிகளில் ஆய்வு….விதிமுறையை பின்பற்றாத கடை…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

கொரோனா விதிமுறையை பின்பற்றாத ஜவுளி கடைக்கு அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வணிக கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் தக்கோலத்தில் உள்ள தனியார் அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்டவைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையை வெறுத்த தொழிலாளி….திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பூங்காவனத்திற்கு வாழ்க்கையே வெறுத்துப் போனதால் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் பூங்காவனத்தை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்” நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

காவல்துறையினர் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே தக்கோலம் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பங்கேற்ற பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணாமல் போன நகை…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பீரோவில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் 28 – ஆம் தேதி பாரதிக்கு சீமந்த விழா நடைபெற்றது. அதற்காக பார்வதி வீட்டை பூட்டிவிட்டு ஓச்சேரி பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் பார்வதி உறவினர்களுடன் ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தினருடன் அனுப்பி வைக்க எதிர்ப்பு…. திருநங்கைகளின் திடீர் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

உடன் இருந்தவரை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்க எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டம் நகரி பகுதியில் திருநங்கையான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து வெளியேறி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் கும்பினிபேட்டை பகுதியிலுள்ள திருநங்கை மோனிஷா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அண்ணன் ஜனா மற்றும் தாய் தேசம்மாள் ஆகியோர் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொத்தில் பங்கு தரல…. பெண் தீக்குளிக்க முயற்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் தனது தாய் மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதுமாங்காடு பகுதியில் முனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முனியம்மாள் தனது தாயான கம்சலா மற்றும் மகளான எலனிகா ஆகியோருடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூவரும் தங்கள் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப்பார்த்த வேலை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

சைக்கிளிலிருந்து திடீரென மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜலால் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தென்னந்தியலம் தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஜலால் சைக்கிளிலிருந்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ஜலாலை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடியிலிருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கட்டிட தொழிலாளி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விசாரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு மாடியிலிருந்து பைப் மூலம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த முருகனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சுதந்திர தினத்தை முன்னிட்டு…. மதுபான கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

சுதந்திர தினமான இன்று மாவட்ட ஆட்சியர் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் விடுமுறை அறிவித்துள்ளார். இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலில் உள்ள பார்கள் மற்றும் மதுபான மொத்த விற்பனை கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவை மீறி கடைகளில் மதுபானம் விற்றால் சம்பந்தப்பட்ட  ஊழியர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிகரித்த தொல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ரேவதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ரேவதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தணிகை போளூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் தீபிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீபிகா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபிகா அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து தீபிகாவை உடனடியாக மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. திடீரென ஏற்பட்ட சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆசிரியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் மாசாபேட்டை அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதிய நேரத்தில் செல்வி பள்ளியில் இருந்து வீட்டிற்கு சாப்பிட  நடந்து சென்று கொண்டிருந்தார். அதன்பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மதுபோதையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மது போதையில் இருந்த பெண் பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர். இந்நிலையில் இரவு நேரத்தில் மது போதையில் இருந்த கௌரி திடீரென பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் கௌரியை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்டன ஆர்பாட்டம்…. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முத்து கடையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும் எனவும், கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சீக்கராஜபுரம் பகுதியில் மணிகண்டன் மற்றும் சரவணன் என்ற 2 நபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் சீக்கராஜபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவலம் சாலையில் இருந்து ஐயப்பன் என்பவர் சீக்கராஜபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவலம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக சென்ற வேன்…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

எரி சாராயம் கடத்திய இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுவிடாகம் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தும்படி காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன் டிரைவர்கள் சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு காவல்துறையினரை கண்டதும் கீழே குதித்து தப்பி ஓடினர். அதன்பின் தப்பி ஓடிய  டிரைவர்கள் விட்டு சென்ற சரக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வருமான வரி கட்டவில்லை” 6 லட்ச ரூபாய் மோசடி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வருமான வரித்துறையினர் என கூறி ரூ.6 லட்சத்தை எடுத்துச் சென்ற பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்காட்டில் ஆட்டோ பைனான்ஸ் நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். மேலும் இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் உள்ளார். கடந்த மாதம் 30 – ஆம் தேதி செல்வகுமார் வீட்டிற்கு சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பூட்டியிருந்த வீட்டில்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பெரியார் நகர் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தனலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தனலட்சுமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தரமற்ற அரிசி வழங்கல்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

தரமான அரிசி வழங்காததால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பஜார் தெருவில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து செங்கட்டான் தெரு, கோட்டைத் தெரு, கவரைத் தெரு, ஒச்சேரி அம்மன் கோவில் தெருக்களில் 460 குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்பட்டதால்  விற்பனையாளர்களிடம் பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் டேவிட் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொய்யாக எழுதப்பட்ட கணக்கு…. அரசு ஊழியர் செய்த செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வளர்ச்சி பணிக்கான நிதியிலிருந்து கையாடல் செய்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பணப்பாக்கம் பேரூராட்சியில் கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு சம்பத்குமார் என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம், சாலை அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆற்காடு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் பார்த்திபன், தினேஷ் மற்றும் விஜயகுமார் என்பதும் அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் மற்றும் பொன்னம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிப்காட் பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி என்பவர் தனது காய்கறி கடையில் சட்டத்திற்கு புறம்பாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதே போன்று பொன்னம்பட்டு பகுதியில் வசிக்கும் தினகரன் என்பவரும் தனக்கு சொந்தமான டீக்கடையில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனையடுத்து சிப்காட் காவல்துறையினர் சட்டவிரோதமாக காட்டன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும் போது கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் செவிலியரை பலரும் பாராட்டி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேட்டுநாகலேரி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான சகுந்தலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சகுந்தலாவின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சகுந்தலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அவருக்கு பதில் இவரா….? போலீஸ் சூப்பிரண்டு நியமனம்…. வெளியான செய்திக்குறிப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓம் பிரகாஷ் மீனா என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது அவர் ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாகவும் அரணாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அவன் சரி இல்லை” முகநூலில் பதிவிட்ட புகைப்படம்… இளம் பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் ஒரு இளம் பெண்ணிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணுடன் சேர்ந்து செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்தின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த இளம்பெண் அவரிடமிருந்த நட்பை கைவிட்டுள்ளார். அதன்பிறகு ரஞ்சித்குமார் அந்த இளம்பெண்ணுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதனாலதான் அப்படி செஞ்சிட்டாங்க…. பெண் தனது குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கணவன் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தி என்ற மகனும், ஹரிதா என்ற மகளும் உள்ளனர். மேலும் தயாளன் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிரபல தொழிலதிபர்” மர்ம நபர்களின் செயல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகின்றார். மேலும் தொழிலதிபரான இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் வெங்கடேஸ்வரலுவை மர்ம நபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிரபல தொழிலதிபர்” மர்ம நபர்கள் செய்த செயல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவரை ஆந்திராவிலிருந்து மர்மநபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியரே இப்படி பேசலாமா….? போராட்டத்தில் நடந்த சம்பவம்…. மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு….!!

போராட்டத்தின்போது உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய அரசு பள்ளி ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகம் ஜோதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 23 – ஆம் தேதி கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமலும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமலும் நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அது பழுதாயிட்டு” குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. நகராட்சி சார்பில் அறிவிப்பு….!!

மின்மாற்றி பழுது பார்க்கும் பணி நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்காடு பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் அதனை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் நகராட்சி பொறியாளர் சரவணபாபு இந்த பணி முடியும் வரை ஆற்காடு சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு சில நாட்கள் குடிநீர் பிரச்சினை இருக்கும் மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியா நடக்கணும்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததால் மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து ஹரிதாஸ் படுகாயமடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக ஹரிதாஸை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஊர்வலத்தில் இப்படி பண்ணலாமா….? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. ராணிபேட்டையில் பரபரப்பு…!!

மதுபோதையில் சாமி ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டி கேட்டதால் தனியார் பேருந்து நடத்துனர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சர்வங்தாங்கல் கிராமத்தில் நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது அதே பகுதியில் வசிக்கும் கிரிதரன் என்பவர் தனது நண்பர்களுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தரமான அறிவிப்பு” பணியிட மாற்றம்…. அதிரடி உத்தரவு பிறப்பிப்பு….!!

தனிப்பிரிவு போலீசார் 9 பேரை பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஓம்பிரகாஷ் மீனா தனிப் பிரிவு போலீசாரை பணி இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு ஏட்டாக ரத்தினகிரி வினோத்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிப்காட் தனிப்பிரிவு போலீசாக ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் குமரேசனும், ஆற்காடு தாலுகா தனிப்பிரிவு ஏட்டாக, ஆற்காடு தனிப்பிரிவு டவுன் சுப்ரமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு இப்படியா பண்ணனும்” வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….

முன்விரோதம் காரணமாக வாலிபர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் டிசிகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கிரிவாசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ஊரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே… இனி வாட்ஸ் அப் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூட வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். கொரோனா பாதிப்பு காரணமாக மனுக்களை நேரடியாக வழங்க முடியாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஐயோ இப்படியா நடக்கணும்” பறிபோன உயிர்கள்….ராணிப்பேட்டையில் சோகம்….!!

ஏரியில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் சத்யா என்ற மகளும், 9 வயதில் கிஷோர் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கிஷோர், சத்யா ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தியுடன் ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர், சத்யா, ஆனந்தி ஆகிய மூவரும் ஏரியில் மூழ்கியுள்ளனர். இதனைப்பார்த்த கிராம மக்கள் அவர்களை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“புதிய முறை” தரமான முடிவு….மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

மக்களின் குறைகளை எளிதாக தீர்க்க வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புதிய முறையை அறிவித்துள்ளார். அதன்படி வாட்ஸ் அப் மூலமாக மக்கள் தங்கள் குறையை எளிதாக குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பலாம். மேலும் புகைப்படங்கள் காணொளிகள் ஆதாரங்களை அனுப்பி தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு போய் இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு நிதிஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நிதீஷ்குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த நிதிஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதிஷ்குமாரின் உடலை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அவள் இல்லாம இருக்க முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கதிரவன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா” வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அறிவழகன் என்பவர் லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அறிவழகன் லாரி பழுதானதால் சாலை ஓரம் அதனை  நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக லாரி மீது பலமாக மோதியது. இதில் வேன் டிரைவர் வினோத் மற்றும் கிளீனர் ரவிச்சந்திரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிய ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியர் கூட்டணி சார்பில்…. நடைபெற்ற இரண்டாம் கட்ட போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் முதல் கட்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்து கொண்டனர். இதன் இரண்டாம் கட்ட போராட்டமானது அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அமர்நாத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில்…. மர்மநபர்கள் செய்த செயல்…. நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கோவிலில் உள்ள அம்மன் சேலையை மர்மநபர்கள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் 1500 ஆண்டு பழைமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள அம்மனுக்கு சாற்றியிருந்த புடவையை மர்ம நபர்கள் எரித்துள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணியினர் வேலூர் கோட்டை அமைப்பாளர் டி.வி. ராஜேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது, காவேரிப்பாக்கத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு இதை செய்து தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இங்கு  வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சட்டவிரோதச் செயல்” கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாங்குப்பம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் பாலாற்று பகுதியிலிருந்து வேனில் மணல் மூட்டைகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேனில் வந்து கொண்டிருந்த பார்த்திபனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் நடத்திய சோதனையில் பார்த்திபன் சட்டவிரோதமாக மணல் மூட்டைகளை கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தறிகெட்டு ஓடிய பேருந்து” காயமடைந்த நபர்கள்…. காவல்துறையினரின் விசாரணை….!!

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 5 நபர்கள் காயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு, தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது தறிகெட்டு ஓடி தடுப்பு சுவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்களில் 5 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஐயோ இப்படியா நடக்கணும்” பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி அவரது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் மின் கம்பியை பழுது பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுப்பிரமணியன் தூக்கி எறியப்பட்டார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமாக இருக்கும்….? இறந்து கிடந்த சிறுத்தை…. மீட்ட வனத்துறையினர்….!!

இறந்து கிடந்த சிறுத்தையை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதிக்குள் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் சிறுத்தைக்கு உடற்கூறு பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து சிறுத்தையின் உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது பற்றி அசோகன் கூறும் போது இறந்த சிறுத்தை 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாமே சிதறி கிடக்கு…. சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுதாக்கு பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இதனையடுத்து ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அரிசி சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய சோதனையில் சட்டடவிரோதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதன் மதிப்பு 18 லட்சம்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் லவக்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லவக்குமார் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வர வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய லவக்குமார் வீட்டின் பின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories

Tech |