Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிக்கடி உடல்நல பாதிப்பு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நல குறைவால் விவசாயி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அடிக்கடி உடல்நல பாதிப்பால் முருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன்பின் கடந்த 5ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் முருகன் பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெய்து வரும் கனமழை…. அணையில் தண்ணீர் திறப்பு…. நிரம்பி வழியும் ஏரிகள்….!!

கனமழை காரணத்தினால் அணைகள் திறக்கப்பட்டதால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்தூரில் இருக்கும் கலவ குண்டா அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஏரிகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றது. அதன்பின் சோளிங்கர்‌ பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை பாசன பிரிவு உதவி பொருளாளர் கூறும் போது, இப்பகுதியில் இருக்கும் பொதுப்பணித்துறை நீர்வள துறை பாசன வசதி பிரிவின் கிழாக 48 ஏரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 630 முகாம்கள்…. நிர்ணயிக்கப்பட்ட இலக்கு…. கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….!!

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 630 முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். அப்போது 65,000-க்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அவர்களை முகாமிற்கு அழைத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

அதிகாரிகள் அதிரடி… “2 நாட்களில்”…. 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பது அதிகரித்து வருகின்றது.. ஆம்,  படிப்பறிவின்மை, வறுமையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு முன்பாகவே குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.. இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் சிலர் மறைமுகமாக செய்து வைத்து வருகின்றனர்.. இதுபோன்று நடப்பது குறித்து தெரிந்தால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது தான் என் முதல் கடமை…. புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர்…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்….!!

புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கடைசி குடிமகனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதற்கு பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சென்னை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இம்மாவட்டத்தில் புதிதாக கலெக்டர் பணிக்கு தெ. பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தற்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை…. தேங்காய் உடைத்த பக்தர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

அரசின் தடையை மீறி சாலையில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இதில் 51 நபர்களுக்கும் அதிகமானோர் தேங்காய்களை சூறையிட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கைனூர் நேதாஜி நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கங்கம்மாள் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அன்று இரவு உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அரக்கோணம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கனகம்மாள் அணிந்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சாவை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேட்டு தெரு அருகாமையில் முட்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாலாஜி என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் கரெக்டா இருக்கா…. தீவிரமா செயல்படுங்கள்…. அதிகாரியின் திடீர் ஆய்வு….!!

காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கின்ற புகார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் கோப்புகளையும் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பார்வையிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போக்குவரத்து இடையூறு…. வாலிபரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகரம்கெங்காபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கலவை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சாலையில் இடையூறு செய்த பிரகாஷை கைது செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரானார் பாஸ்கர பாண்டியன்!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அதேபோல காலியாக  இருக்கும் இடங்களுக்கு அதிகாரிகளை நியமித்தும் அரசு உத்தரவிட்டு வருகிறது.. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டதாவது, ராணிப்பேட்டை மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாராயம் விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. கலெக்டரின் உத்தரவு….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தரணியை மதுவிலக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாரதி கைது செய்துள்ளார். இதனை அடுத்து தரணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இம்மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையின் படி தரணியை குண்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்…. குறைகேட்பு கூட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை அரசிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோமனூர் கிராமத்தில் காவல்துறையினர் சார்பாக பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கிராமமக்கள் இரட்டைக் கொலையில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காகவும், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் தனி ரேஷன் கடை போன்ற பல கோரிக்கைகளை முன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கு கட்டணமில்லை…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…. அமைச்சரின் செயல்….!!

சாமிக்கு முடியை காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் தேவையில்லை என அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவிலில் கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு இருக்கின்ற பெரியமலையில் 1, 305 படிக்கட்டுகளும், சின்னமலையில் 406 படிக்கட்டுகளும் அமைந்திருக்கிறது. இதனையடுத்து தக்கான் குளக்கரையில் பக்தர்கள் அனைவரும் வேண்டுதலுக்காக தங்களின் முடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதன்பின் முடியை காணிக்கை செலுத்துவதற்கு கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன விட்டு போயிட்டாங்க…. ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்து ஓட்டுநர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரிகதாங்கல் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தியின் தாயார் இருந்துள்ளார். இதனால் பேருந்து ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு நிரந்தரம் வேண்டும்…. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பணியில் நிரந்தரம் வேண்டும் எனக்கோரி அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு அரக்கோணம் விண்டர்பேட்டையில் இருக்கும் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரான கமலகண்ணன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெய்து வரும் கனமழை…. அலை பாயும் தண்ணீர்…. வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்….!!

கனமழை பெய்து வருவதால் அணையில் தண்ணீர் நிரம்பி சீறிப்பாய்ந்து ஓடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஏரியில் கனமழையால் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் கடை வாசல்களில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை அடுத்து சமீப காலங்களாக ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதினால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்களுக்கு உதவுங்கள்…. தனியார் நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பு…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உதவி புரியுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கும் சட்டம் 2016-ன் படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 5 சதவீத ஒதுக்கீட்டின் கீழாக மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகளை பணியாளர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வருங்கால சேமிப்பு நல […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்களுக்கு மட்டும் தான்…. ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்…. விருது வழங்கும் விழா….!!

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்குவதற்கு பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் 10 நல்ல ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் அரக்கோணம் சி.எஸ்.ஐ அந்தியர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் அற்புதராஜ், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், வெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோடீஸ்வரன், ராணிப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பழனி, வாலாஜா மேற்கு ஒன்றியம் திருப்பாற்கடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் சரியா நடக்கா…. தடுப்பூசி முகாம்…. மாவட்ட கலெக்டரின் ஆய்வு….!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக பல இடங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவருடன் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திறந்து கிடந்த கதவு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் மேற்கூரை ஜன்னலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையில் கைலாசபுரம் கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேடல் கிராமத்தில் இருக்கும் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அதிலிருந்த 20,௦௦௦ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதிவாகி இருந்த காட்சி…. ஊழியர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

காவல்துறையினரின் கண்முன்னே மருத்துவமனை ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்டபாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எக்ஸ்ரே பிரிந்து இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணியை செய்வதற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை நேரத்தில் பணியை முடித்து விட்டு அங்கிருந்து செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்துள்ளார். அப்போது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓய்வெடுக்க சென்ற வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தானப்பநாயகர் தெருவில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் பாதிப்பு ஏற்பட்டதனால் அருகில் இருக்கின்ற ரேகாவின் அண்ணி வீட்டில் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பி வராத காரணத்தினால் சந்தேகமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தை கடந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையிலிருக்கும் புதுப்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மங்கம்மாபேட்டை ரயில்வே கேட் அருகாமையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் தயாரா இருக்கா…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. கலெக்டர் ஆய்வு….!!

தேர்தலுக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் வாக்கு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார். இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் இருக்கின்றது. இதில் மொத்தமாக 213 வார்டுகள் உள்ளது. இதனை அடுத்து இந்த ஊராட்சிகளில் ஆண், பெண் என மொத்தமாக 51, 559 வாக்காளர்கள் இருக்கின்றனர். பின்னர் அலுவலகத்திலிருக்கும் வாக்கு பெட்டிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை போல் பொன்னை அருகாமையில் இருக்கும் குறவன்குடிசைப் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 2 பகுதிகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவிலுக்கு போன மூதாட்டி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

68 வயதுடைய மூதாட்டியிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நேருஜி நகர் 4-வது தெருவில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வச்சலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு வாங்கி தாங்க…. அலுவலகத்தில் திரண்ட உரிமையாளர்கள்…. கலெக்டருக்கு மனு….!!

நிலம் வாங்கிய உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் விரிவாக்கப் பணிக்காக 236 நபர்களிடமிருந்து தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கங்களில் இருக்கும் 22 ஏக்கர் வீட்டுமனை நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என கூறி 236 நபர்களுக்கு மொத்தமாக 449 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் பாணவரம் கூட்டுரோடு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும் படி வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா, ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வலைத்தளம் மூலம் காதல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்து இருக்கும் பிள்ளையார்பாலம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலமாக 16 வயது சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

லாரி ஓட்டுனர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை மாற்றி தாங்க…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மன உளைச்சலினால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண் மாறி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று திருத்தி தருமாறு முறையிட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஊரக உள்ளாட்சித் தேர்தல்…. அதிகாரிகள் இடமாற்றம்…. கலெக்டர் உத்தரவு….!!

4 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த ஜோசப் கென்னடி காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இங்கே பணிபுரிந்து வந்த ரவி சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த தனசேகரன் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கராக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கும் பில் போடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

4000 நெல் மூட்டைகளில் பில் போடாத காரணத்தினால் விவசாயிகள் லாரியை சிறைபிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோனிமேடு கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நெல் மூட்டைகளுக்கு பில் போடாத நிலையில், அங்கு பெய்த மழையால் 5,100 நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டது. இதில் 1,100 நெல் மூட்டைகள் பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தரக்குறைவாக பேசிய அதிகாரி…. தொழிலாளர்கள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உளியம்பாக்கம் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தப் பணிகளை மேற்பார்வை செய்ய வரும் விஜயா என்பவர் வயதில் மூத்தவர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 2 லட்சம்…. நூதன முறையில் வழிப்பறி…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கட்டளை கிராமம் ஆதிகேசவபெருமாள் கோவில் தெருவில் வீரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அம்மன் கோவில் அருகாமையில் சென்ற நிலையில் அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி எழில்மாறன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் எழில்மாறனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் எழில்மாறன் மேல் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஸ்கூட்டியில் வைத்திருந்த பணம்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரணாப் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி பிரணாப் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தில் ரூ.70 ஆயிரத்தை ஒரு பகுதியிலும், மீதி பணமான ரூ.20 ஆயிரத்தை மற்றொரு பகுதியிலும் தனது ஸ்கூட்டியின் சீட்டுக்கு அடியில் பிரணாப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறுந்து கிடந்த மின்சார வயர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வசித்து வந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் நிலத்திற்கு மாடுகளை மேய்த்து சென்றுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத நந்தகுமார் மின் வயரை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாயை திட்டிய மகன்…. கட்டிட மேஸ்திரிக்கு நடந்த கொடூரம்…. தம்பிக்கு வலைவீச்சு….!!

அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவனூர் பகுதியில் தேவநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தேவநாராயணன் மதுபோதையில் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனைப் பார்த்த தேவநாராயணனின் தம்பியான கணபதி என்பவர் அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிரேனில் இருந்து விழுந்த பைப்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிரேனிலிருந்து இரும்பு பைப் விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிரேனில் இருந்து இரும்பு பைப் ஒன்று ஜெய்சங்கரின் மீது விழுந்தது. இதில் ஜெய்சங்கர் பலத்த காயம் அடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் ஜெய்சங்கரை உடனடியாக மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மினி லாரி – மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் மோட்டார் சைக்கிளில் புது கேசாவரம் செக்போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தமிழரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழரசன் தூக்கி வீசப்பட்டு பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பர்மா காலனி பகுதியில் ரித்திகா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரித்திகா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ரித்திகாவை உடனடியாக மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாளுக்கும் அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த வள்ளியம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வள்ளியம்மாள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அடிப்படை வசதிகள் இல்லை” சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனந்தாங்கல் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மனந்தாங்கல் பகுதியில் உள்ள ஒருசில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் அந்த கால்வாயில் கழிவுநீர்கள் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தடையை மீறினால் நடவடிக்கை” உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கூடங்கள் இயக்கினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது மதுபான கூடங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ராணிப்பேட்டையில் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வருகிற 6ம் தேதி வரை தனியார் மதுபான கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலைத்தடுமாறி கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த பயணிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 25 – க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் 40 – க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கீராம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்த 25 – க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில் செய்யாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து சென்ற ஆசிரியர்…. மர்மநபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆசிரியரிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் ஆசிரியரான செல்வி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11 – ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியரான செல்வி அணிந்திருந்த 15 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காரை ஓட்ட முயன்ற ஐ.டி. ஊழியர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆற்காடு அருகே 100 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வரும் கோபி நாராயணபுரத்தில் விவசாய நிலத்தில் தனது கார் ஓட்டுனர் தினேஷ் உதவியுடன் காரை ஓட்ட பழகியுள்ளார். அப்போது வரப்பில் சிக்கிக் கொண்ட காரை கோபி ரிவல்ஸ் எடுத்தபோது பின் நோக்கி சென்ற வேகமாக கார் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்த பணி மாற்றம்…. நியமிக்கப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்…. குவியும் வாழ்த்துகள்….!!

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட அனிதாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த மதன்குமார் திடீரென கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அனிதா ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட […]

Categories

Tech |