Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கிராமங்கள் செல்வோம்” புதிதாக திட்டம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு….!!

குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பாக ‌புதிதாக திட்டம் அமல்படுத்த இருப்பதாக சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக காவல்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் காவல்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பின் தேர்தல் பற்றியும், விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமமக்களின் நம்பிக்கையை பெற்றிடவும், குற்றவாளிகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் 137 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராம அணைக்கட்டு பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுவராஜ் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டில் 137 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக யுவராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென ஒரு சத்தம்…. வலியில் துடிதுடித்த பெண்…. குடும்பத்தினர் மகிழ்ச்சி….!!

இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பி பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் அவரின் வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் சரியா நடக்கணும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. சூப்பிரண்டு உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல்களில் எந்த விதமான பிரச்சனையும் வராத வண்ணம் காவல்துறையினர் 140 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு  தீபா சத்யன் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு 140 ரவுடிகளை காவல்துறையினரின் மூலமாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர்களில் 50 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் மற்ற 90 நபர்கள் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர்கள் முன் காவல்துறையினரால் ஆஜர்படுத்தி எச்சரிக்கை செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் சரியா நடக்கா…. தீவிரமாக நடைபெறும் பணி…. கலெக்டரின் ஆய்வு….!!

தேர்தலுக்காக நடைபெறுகின்ற பணி அனைத்தையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு சீட்டுகள் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நிறைவு செய்யப்பட்டவுடன் அச்சடிக்க வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து வாலாஜா பகுதிகளில் வேட்பாளர்பட்டியல் பதிவேற்றம் செய்வதையும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். இதனை போல் வாக்காளர்களின் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தல் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எந்த சந்தேகம் நாலும் கேளுங்க…. அலுவலர்களுக்கு பயிற்சி…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த வித சந்தேகம் இருந்தாலும் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பணிபுரிய இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் பார்வையாளர் வி.சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேவையான படிவங்களை பூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவில் பூட்டு உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரிகுப்பம் பகுதியில் படவேட்டம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் காலையில் வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர் கோவில் உண்டியல் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக கிராமத்தில் உள்ளவர்களிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் கோவிலை வந்து பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 2,648 பதவிகள்…. மனுக்கள் தள்ளுபடி…. தீவிரமாக நடைபெற்ற பணி….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ததில் 79 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 7,651 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல்ச் செய்துள்ளனர். தற்போது வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள 682 மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 95 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  எனவே மொத்தமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

45,000 இலக்கு நிர்ணயம்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் தகவல்….!!

3-வது கட்ட சிறப்பு முகாமில் 45,000 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது இம்மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் காலை 7 மணி முதல் மற்றும் இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாம்கள் சிறப்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது முடிஞ்சு போச்சு…. மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்…. தீவிரமாக நடைபெற்ற பணி….!!

உள்ளாட்சி பதவிகளுக்கு 2,648 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கு தற்போது வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் 2648 உள்ளாட்சி பதவிகள் இருக்கின்றது. இதற்கு 7651 நபர்கள் மனுதாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 684 நபர்களும். ஊராட்சி வார்டு உறுப்பினர் 2220 பதவிக்கு 1634 நபர்களும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்…. தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள்…. ஆட்சியரின் உத்தரவு….!!

தேர்தலின் விதிமுறைகளை கடைபிடிக்காத மதுபான கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடியும் வரை அமலில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான கடைகளில் மது விற்பனை செய்ய விதி முறைகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்களுக்கு போட்டியே இல்லை…. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…. எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை….!!

உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதன்பின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்வாய், அரிகலபாடி மற்றும் வேட்டாங்குளம் போன்ற ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனால்  வேட்டாங்குளம் ஊராட்சி தலைவராக சாந்தியையும், அரிகலபாடி ஊராட்சி மன்ற தலைவராக வள்ளியையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென வெடித்த பாய்லர்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிமெண்ட் சீட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இரண்டு பேர் சிகிச்சை முடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த அதிகாரி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாடியின் படிக்கட்டில் இறங்கி கொண்டிருக்கும் போது தவறி விழுந்து காவல்துறை அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூபதி நகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நளினி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது படிக்கட்டில் கால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

1இல்ல 2இல்ல 3கோடி…. தீவிரமாக முடிந்த பணி…. உதவி இயக்குனர் ஆய்வு….!!

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை உதவி இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அங்கிருந்து அரக்கோணம் உள்பட 4 பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றது. அதன்பின் காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்கின்ற பேருந்துகள் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பேருந்து நிலையத்தை புதுப்பிக்க காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது எப்படி பரவுது…. பொதுமக்களுக்கு விளக்கம்…. கலெக்டரின் ஆய்வு….!!

பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று காய்ச்சலின் தடுப்பு பற்றி கலெக்டர் விளக்கம் அளித்து வருகிறார். ராணிப்பேட்டையில் குறிப்பிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுத்தெரு பகுதியில் நோய் பரப்பும் கொசுகளை ஒழிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று வீடு வீடாக டெங்கு காய்ச்சல் எப்படி வருகின்றது என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டு விளக்கிக் கூறியுள்ளார். இதனையடுத்து காய்ச்சல் பரவாமலிருக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 7660…. திரண்டு வந்த வேட்பாளர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்கின்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணத்தினால் அப்பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கள்ளக்காதலை கண்டித்த குடும்பத்தினர்…. தொழிலாளிகள் எடுத்த விபரீத முடிவு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

2 தொழிலாளிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்புலி சந்து கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெள்ளக்குளம் பகுதியில் வசிக்கும் சரிதா என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கட்டிட சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது  இவருக்கும் பாரதி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தான்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

ரயில்வே நிலையத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தின் நடைமேடையில் நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் சிவசங்கர் என்பதும், பின் சபிரா பீவி என்ற பெண்ணுடன் இணைந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறுந்து கிடந்த வயர்…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்டிகை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ராஜ்குமார் வயரிங் வேலை செய்து கொண்டிறிந்திருகிறார். அப்போது அருகிலிருந்த கேபிள் வயரை தனது கையால் தூக்கி வீசிய போது மின் கம்பத்தில் உள்ள வயர் மேல் பட்டு ராஜ்குமார் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காப்பாத்துங்க காப்பாத்துங்க….!! பதறி ஓடி வந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் வலைவிச்சு….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் 2-வது தெருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி  என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

4 வயது சிறுமி…. சிகிச்சை பலனின்றி பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டெங்கு காய்ச்சல் காரணத்தினால் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜீவலதா உள்பட இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஜீவலதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குணமடையாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 26, 590…. தீவிரமாக நடைபெறும் முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெறுவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது முகாமில் பணியாற்றி கொண்டிருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துள்ளார். அதன்பின் உடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த பிறகே தடுப்பூசி செலுத்தப்படுகின்றதா என்பதை உறுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோகுல் என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோகுலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலையூர் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் மழையூர் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொருவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மன உளைச்சலில் இருந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டுகாரன் தெருவில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெமினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஆபத்தான நிலையில் ஜெமினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மணல் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி காவல்துறையினர் மணல் கடத்தல் தொடர்பாக பனப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்காளம்மன் கோவில் அருகாமையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர்களை விசாரணை நடத்திய போது லோகநாதன் மற்றும் மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த காரணத்தால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின் சாதன பராமரிப்பு பணி…. துண்டிக்கப்பட இருக்கும் இணைப்பு…. செயற்பொறியாளர் தகவல்….!!

மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு, கத்தியவாடி மற்றும் ஆற்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் வருகின்ற 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தாழனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க ஏதோ பேசிட்டு இருக்காங்க…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஏ.டி.எம்மில் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் காவல்துறையினர் ரயில் நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவிலின் பின்புறமாக சந்தேகப்படும் படி 8 நபர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் வருவதைக் கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது இரண்டு பேர் தப்பிச் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் வர மாட்டேன்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள துறை பெரும்பாக்கம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கோமதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க கடிதம் இருந்துச்சு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளையாத்தூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், சந்தோஷ் மற்றும் கோகுல் என 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ் கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பின் இளைய மகன் கோகுல் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் கிராமத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பரபரப்பு….! IT ஆஃபிசர் போல நடித்து….. 6லட்சம் அபேஸ் …!!

வருமானவரித்துறையினர் போல் ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை செல்வகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல வேடமணிந்து சிலர் அவரிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் நகர்ப்பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதினால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெல்டிங் வச்சு உடைத்து இருக்காங்க…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஏ.டி.எம்-யில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் அருகாமையில் இருக்கும் நெடுஞ்சாலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்திருக்கிறது. இதன் அருகாமையில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இதனையடுத்து பாதுகாவலர் இல்லாத காரணத்தினால் இயந்திரத்தை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் தாங்கள் வைத்திருந்த வெல்டிங் மூலமாக பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கி 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதினால் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்காளம்மன் கோவில் அருகில் மாட்டு வண்டியில் மணல்களை கடத்தி வந்த இரண்டு நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் விசாரணை செய்த போது அவர்கள் லோகநாதன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல்களை கடத்தி வந்ததால் அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டுகாரன் பகுதியில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சல் காரணத்தினால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நள்ளிரவில்… ஏடிஎம் இயந்திரத்தில் ரூ 4,00,000 கொள்ளை… 2 தனிப்படைகள் அமைப்பு…!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் நேற்று இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து மர்ம நபர்கள் பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திசை திருப்ப பாக்குறாங்க…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக கே.சி. வீரமணி இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான அலுவலகம், கல்லூரி, வீடு மற்றும் ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையானது ஒரே நாளில் 35 இடங்களில் நடைபெற்றுள்ளது. அதன்பின் வீரமணியின் உதவியாளராக இருந்த ஷாம் குமார் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது காலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெல்டிங் இயந்திரம் கொண்டு… ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் உடைப்பு…. பல லட்சம் கொள்ளை என தகவல்!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. கடந்த 15ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் 8.50 லட்சம் நிரப்பப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அது நடக்க கூடாது…. விரைந்து சென்ற அதிகாரிகள்…. கலெக்டரின் உத்தரவு….!!

குழந்தை திருமணம் நடக்க இருந்ததை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராமத்திற்கு சென்று நடக்க இருக்கும் சிறுமியின் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறும் போது, இம்மாவட்டத்தில் உள்ள குழந்தை திருமணங்களை ஏற்பாடு செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பராமரிப்புக்காக சென்ற ஓட்டுனர்…. இன்ஜினில் மாட்டியிருந்த தலை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ரயில் இன்ஜின் அடியில் ஒருவரின் தலை சிக்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் குவகாத்தியில் இருந்து சென்னை காட்பாடி வழியாக பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரயில்வே நிலையத்தில் வந்தடைந்துள்ளது. அப்போது ரயில் இன்ஜின் ஓட்டுநர் பராமரிப்புக்காக இறங்கி இன்ஜினின் முன் பகுதிக்கு வந்துள்ளார். அதில் ஒருவரின் தலை மட்டும் ரயில் என்ஜினில் சிக்கி இருந்ததை கண்டு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ரயில்வே காவல் துறையினர் இன்ஜினில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறவினர்களுக்கு இடையே நிலதகராறு…. குழாயால் அடித்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிலப் பிரச்சனை காரணத்தினால் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கங்கா என்ற மனைவியும், சிதம்பரம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் பங்காளி உறவு முறை உடைய கிருஷ்ணன் அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், அன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எப்படி கொண்டு போறது…. பொதுமக்கள் அவதி…. அலுவலர் உத்தரவு….!!

மயானத்துக்கு செல்ல வலி இல்லாத காரணத்தினால் 10-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் மாற்றுப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி சாலையில் இருக்கும் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை நந்தி ஆற்றை கடந்து எடுத்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்நிலையில் ஏரி நிரம்பி நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைத்து இருந்த மண் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதில் தனிக்கவனம் வேண்டும்…. அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது தனி கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் தற்போது புதிதாக வளர்ந்து வருவதால் வளர்ச்சிக்கான பாதை இருக்குமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இதைப் பூர்த்தி செய்வதற்கு இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தமிழக முதல்வர் அறிவிக்கின்ற புதிய திட்டங்கள் அனைத்தும் தகுதி இருக்கும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பணிபுரிந்திட வேண்டும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு… அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்…. கலெக்டரின் செயல்….!!

அலுவலகத்தில் வைத்து நான்கு தொகுதிகள் குறுகிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1122 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின் படி வாக்குப்பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு மாறுதல் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவை மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வாக்குச்சாவடியின் பட்டியல்கள் வெளியிடப்பட இருக்கிறது. அதன்பின் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு பகுதிகள் ஒன்றிணைந்துள்ளது. பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் உரம் கலந்த தண்ணீரை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்வானம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அதன்பின் தனது நோய்க்கு சிகிச்சை பெற்று மருத்துவர்கள் அளித்த மாத்திரையை சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திற்காக தண்ணீரில் உரம் கலந்து வைத்திருந்ததை அறியாமல் அதை குடிநீர் என நினைத்து விநாயகம் அருந்தியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. விசாரணையில் தெரிய வந்த உண்மை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பெண் கையில் குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இது குறித்து அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 560 நபர்கள்…. அதிகாரிகள் ஏற்பாடு…. போலீஸ் பாதுகாப்பு….!!

பள்ளியில் அமைத்திருந்த தேர்வு மையத்தில் 560 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பெல் டி.ஏ.வி பள்ளியில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 360 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 23 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் 337 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதியள்ளனர். அதன்பின் ஒரு அறைக்கு 12 பேர் என 30 அறைகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாவட்ட மகளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காலாவதியான பொருட்கள் விற்பனை…. வாடிக்கையாளர் புகார்…. பொதுமக்கள் கோரிக்கை….!! பொதுமக்களின் கோரிக்கை….!!

மளிகை கடையில் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பூச்சி இருந்தது குறித்து வருவாய் அலுவலரிடம் வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாலையில் இருக்கும் மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் பாட்டிலை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த குடிநீர் பாட்டிலின் உள்ளே பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இம்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 9 கோடியே 30 லட்சம்…. விரைந்து நடக்கும் பணி…. அதிகாரிகளின் தகவல்….!!

கேபின்களுக்கு தரச் சான்று வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரோப்கார் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு 9 கோடியே 30 லட்சத்தில் அடிவாரத்திலிருந்து பெரிய மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருந்தது. அதன்பின் கம்பிவடம் இணைக்கப்பட்டு மாதிரி கேபின்கள் அமைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொல்கத்தாவில் 10 லட்சம் மதிப்பீட்டில் 10 கேபின்கள் செய்யும் பணிகள் […]

Categories

Tech |