Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு…. ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் தொற்று …!!

ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை  3000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்று முன்தினம் இரண்டாயிரத்து 956 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 60 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த இடத்தில் வெடிகுண்டு இருக்கு… போன்செய்து தகவல் கொடுத்த நபர்… பின் உண்மையை கண்டறிந்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்து மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக  தவறான தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் அனைவரும் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்காக 9489719722 என்ற சிறப்பு அலைபேசி எண்ணினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் அந்த எண்ணினை தொடர்புகொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஏர்வாடி தர்கா ஆகிய பல பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திருமணம் செய்துகொள்கிறேன்”… சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..!!

ராமநாதபுரம் அருகே திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். 26 வயதுடைய இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார்.. இந்தநிலையில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். அப்போது அந்த பகுதியிலுள்ள ஒரு சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே சிறுமியிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“எதிர்ப்பு சக்தி கோழி” ஒரே மாதத்தில் ஏறிய விலை…. 1 கிலோ கறி ரூ1,000…..!!

கருங்கோழியின் விலை ஒரே மாதத்தில் ஏறி கிலோ ரூபாய் 1000க்கு விற்கப்பட்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வருவதற்கு முன் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், மக்கள் தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபாச படம் எடுத்து மிரட்டுறாங்க… பெண் கொடுத்த புகார்… சிக்கிய ரிசார்ஜ் கடை கும்பல்..!!

பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலில் ரிசார்ஜ் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து பெண் ஒருவர் சிலர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம் எடுத்து  மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து… பல கோடிரூபாய் பறிப்பு… 2 பேர் அதிரடி கைது… 4 பேருக்கு வலைவீச்சு..!!

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த 2 பேரை, மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த கல்யாணமான பெண் ஒருவர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகப் பழகிய சிலர், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.. மேலும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா …. தொண்டர்கள் அதிர்ச்சி …!!

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக  உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக 94 ஆயிரத்தை கடந்து இருக்கிறது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வாக்குவாதம்… தம்பியை கொன்று விட்டு தப்பி ஓடிய அண்ணன்..!!

திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு பார்த்திபன் (தம்பி) மற்றும் வேலு (அண்ணன்) என 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார். அப்போது, சகோதரர்கள் இருவருக்குமிடையே […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,167, மதுரையில் 303, செங்கல்பட்டு 187, திருவள்ளூர் 154, வேலூரில் 144, காஞ்சிபுரத்தில் 75, தென்காசி 4, திருவண்ணாமலையில் 41, விழுப்புரம் 52, தூத்துக்குடியில் 37, ராமநாதபுரத்தில் 61, நெல்லையில் 7, தஞ்சாவூரில் 2, ராணிப்பேட்டையில் 6, சிவகங்கையில் 21, கோவையில் 65, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 64, ஈரோட்டில் 16, கள்ளக்குறிச்சியில் 68, கடலூரில் 26, கன்னியாகுமரியில் 29, கரூரில் 1, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாயை அடிக்க முயன்றபோது… தடுக்காமலிருந்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

குடிபோதையில் தந்தையைக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,834, மதுரையில் 204, செங்கல்பட்டில் 191, திருவள்ளூரில் 170, வேலூரில் 172, திருப்பத்தூரில் 18, காஞ்சிபுரத்தில் 98, ராணிப்பேட்டையில் 20, ராமநாதபுரத்தில் 140, தேனியில் 72, சேலத்தில் 89, கன்னியாகுமரியில் 53, திருவண்ணாமலையில் 55, கோவையில் 29, விழுப்புரத்தில் 40, விருதுநகரில் 28, திருச்சியில் 27, சிவகங்கையில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 24, தஞ்சையில் 22, கடலூரில் 21, கள்ளக்குறிச்சியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் திருமணம் செய்துவிட்டு… போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி..!!

கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஓன்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள காரான் ஊராட்சி தலைத்தோப்பு பகுதியைச்  சேர்ந்தவர் முனியராஜ். இவரது மகன் காளிதாஸ்(24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா(21) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரை புதூர் பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.. அதனைத்தொடர்ந்து அந்த ஜோடி ராமநாதபுரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு… காலை 7 முதல் மாலை 3 வரை தான் …!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக ரமந்தபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தேதி வரைக்கும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நலம் கருதியும், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறைக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பி சிக்கிக்கொண்ட இளைஞர்..!!

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பி இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டார்.. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, ஒரு எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வந்துள்ளது. அது என்ன வீடியோ என்று அதனைப் பார்த்த போலீசார்  அதிர்ச்சி அடைந்து விட்டனர்.. அதிர்ச்சி என்வென்றால் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னை தானே நிர்வாணமாகப் படம்பிடித்து அனுப்பியிருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீடியோ அனுப்பிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய படகு… ஒருவர் மீட்பு… 3 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருக்கும் பெண்களை… குறி வைத்து காரில் கடத்தி… நிர்வாணமாக்கி நகை பறிக்கும் கும்பல்..!!

தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து காரில் கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த நாசகார  கும்பல் பிடிப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள  பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்தது மட்டுமில்லாமல், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

கீழக்கரை அருகே காசு வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், ராஜா, காஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியால் ஏற்பட்ட சோகம்… மெக்கானிக் தற்கொலை… போலீஸ் விசாரணை..!!

ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய 38 வயது மகன் சரவணன் ராமநாதபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு கோமதி(31) என்ற மனைவி இருக்கிறார்.. இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துவிட்டு நெல்லையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

Breaking News மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது …!!

போலி ஐஏஎஸ் என்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியலில் கொடுத்த புகாரில், தன்னிடம் டிஎன்பிஎஸ்சி அரசு செயலாளராகப் பணி புரிகிறேன் என்று கூறி, அரசு வேலைக்காக 15 லட்சம்  வாங்கி, வேலை கொடுக்காமல் பணத்தை மட்டும் மோசடி செய்ததாக  மோசடி நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய இருவரும் ஐஏஎஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவை மறைத்து 300 பேர் கூடி நல்லடக்கம்…. மக்கள் கண்டனம்…!!

கொரோனாவின் காரணமாக உயிரிழந்த நபரை மாரடைப்பால் இறந்தார் என்று இறுதிச்சடங்கை முடித்த சம்பவதிற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பீலி ஜமால் முஹம்மது. தொழிலதிபரான இவர் சென்னையில் மண்ணடியில் வசித்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் துபாய் சென்று சென்னை திரும்பிய ஜமாலை விமான நிலையத்தில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்த அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என முத்திரையிட்டு அனுப்பினர். கடந்த 2ஆம் தேதி கடுமையான […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 236ஆக அயர்வு!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி – அரசு மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழத்தில் இந்த வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமாகியுள்ளார். இந்த வைரஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டாக்டர் இந்தப் பாம்புதான் கடித்தது…. மருத்துவரை தெறிக்கவிட்ட நோயாளி ….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதனை கடித்தால் அவ்வளவு தான் அவரை பிழைக்க வைப்பது கடினம்.ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களை காப்பாற்றி விடலாம்.  இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேது கூலி தொழிலாளியான இவர் தன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நண்பனை மீட்டு நீரில் மூழ்கிய நபர் – ஆத்தூரில் ஆற்றில் சோகம் ..!!

நண்பனை காப்பாற்ற சென்று வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அந்தோணி சுமார் 150 பேருடன் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டு வந்துள்ளனர். மாரிமுத்து மாற்றுத்திறனாளி ஆவர் எனவே அவர் அவரது மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியபடி பாதையாத்திரை வந்தவர்களுடன் வந்துள்ளார். நேற்று ஆத்தூர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். மாரிமுத்து படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தின் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ராமநாதபுரத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 690 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இப்பட்டியலை வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளி ஆசிரியரை கொலை செய்த மைதுனருக்கு ஆயுள் தண்டனை..!

பள்ளி ஆசிரியரை வெட்டி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரமக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (43). மஞ்சூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விரும்பியுள்ளார். இது ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் மனைவியின் சகோதரர் உமாபதி (42), ராஜ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் உமாபதி நகராட்சி இடத்தில் வீடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 கோடி ரூபாய் செலவில் கலங்கரை விளக்கம்

தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான பணிக்கு வருகிற 18ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனுஷ்கோடியில் மீனவர்கள் பலர் அங்கு வாழ்ந்து வருவதாலும் அவர்களின் வாழ்க்கை நலன் கருதியும் மீனவர்களின் வசதிக்காக தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கலங்கரை விளக்கங்களின்  இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். பின்பு கலங்கரை விளக்கத்தின் இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள் ராமநாதபுரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ராமநாதபுரத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் […]

Categories
சென்னை திருச்சி திருவண்ணாமலை மாநில செய்திகள் ராமநாதபுரம்

சென்னை 3… திருச்சி 1… ராமநாதபுரம் 1 … திருவண்ணாமலை 1… பரவும் கொரோனா ….!!

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 6 பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக சொல்லப்படுகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் இதுவரை 304 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பார்த்தோமானால் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.அவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கடுத்து தமிழகத்தில் பார்த்தோமானால் , […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

”காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி” சேட்டை செய்த இருவர் கைது …!!

தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து – தனுஷ்கோடி செல்லும் சாலைப்பகுதியில் இருபுறமும் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய பிளம்பிங்கோ பறவைகள் வசிக்கின்றன. இந்நிலையில் அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பகுதியில் பறந்துகொண்டிருந்த சுமார் 150 காகங்களைத் தீவனம் கொடுத்து வேட்டையாடி சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் தோத்துட்டேன்…. ADMK முன்னாள் கவுன்சிலரை கொல்ல சதி…. திமுக ஒன்றிய து.செயலாளர் உட்பட 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற திமுக ஒன்றிய துணைச் செயலாளர் உட்பட 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான  செந்தூர் பாண்டியனின் மகள் ராமலட்சுமி என்பவர் கடலாடி நான்காவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வில்சன் கொலையில் ஐ.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு? மேலும் மூன்று பேர் கைது!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 மணி நேரத்தில்….. 30 லட்சம்…… வியப்பூட்டும் மாணவர் சாதனை….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம்  மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளை  கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஊடுபயிராக வெங்காயம்” எங்க தேவைய…. நாங்களே பாத்துப்போம்…. கெத்து காட்டும் ராமநாதபுர விவசாயிகள்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாட்டு மல்லியுடன்  ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு உள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை  சுற்றியுள்ள மருதங்கநல்லூர், திம்மநாதபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு மல்லி சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சின்ன வெங்காயத்தை தங்களின் வீட்டு பயன்பாட்டிற்காகவும் அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் விதத்திலும் நாட்டு மல்லியுடன்  ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டுள்ளது நல்ல விளைச்சலையும் வரவேற்பையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு; சாயல்குடியில் சோகம்!

 சாயல்குடியில் வீட்டில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் பகுதியான அண்ணாநகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது வீட்டில் ஜனவரி 18ஆம் தேதி காலை 6 மணியளவில் உறவினரான அம்மாசி என்பவரின் மகன் முத்துக்குமார் (25), தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

படகு கவிழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

படகு சவாரியின்போது படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் படகு சவாரி மிகவும் பிரபலமான ஒன்று. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமானோர் அங்கு சென்று படகு சவாரி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என பத்து பேர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கவுன்சிலர்களை கைப்பற்ற போட்டி…. அதிமுகவினர் குண்டு வீச்சு – தேவகோட்டையில் பரபரப்பு!

கமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக அதிமுக – திமுக இடையே தேவகோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, பாஜக 1, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால் அதிமுக – திமுக இடையே வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ? காரியம் பண்ணி இருக்கீங்க …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் ….!!

 ராமநாதசுவாமி கோயில் கருவறையைப் படம் எடுத்து வெளியிட்ட குருக்களை கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கருவறையில் உள்ள மூலவரை யாரும் படம் எடுக்கக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தை வட மாநில பக்தருக்காக குருக்கள் ஒருவர் செல்போன் மூலம் படம் பிடித்து பெரும் தொகைக்கு விற்றதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 73 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று மக்களின் பாராட்டைப் பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் உள்ள 3,691 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் நாளை வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சி தேர்தல் : சூரங்கோட்டையில் அதிமுக முன்னிலை.!!

  ராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தபால் வாக்குகள் மாயம்- கமுதியில் பரபரப்பு..!

கமுதியில் நேற்று தபால் வாக்குகள் மாயமானதால், மீண்டும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கி பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் குறிப்பிட்டோருக்கு தபால் வாக்குகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் கடந்த இரண்டு நாட்களாக தபால் வாக்குகள் கிடைக்காதவர்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தபால் வாக்குகள் கேட்டனர். இதனையடுத்து தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது…..!!

மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ராபின் ராபர்ட் என்பவர் கடந்த 1983ம் ஆண்டில் இராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொழுது தமிழகத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள முகவரி கொண்டு ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற அவரை அவர் பேசும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..!!

தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]

Categories
மற்றவை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விளையாட்டு

புதிய விளையாட்டு குறித்த முதல் நாள் பயிற்சி இன்று தொடக்கம்!

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம், ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கடல் கூடைப்பந்து, சதுரங்கம், உள்ளிட்ட 12 விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மூன்று மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்திலுள்ள, கேரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

துப்பாக்கி முனையில் மீனவர்கள் விரட்டியடிப்பு…!!

ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்..!!

கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய […]

Categories

Tech |