Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 10 நாட்கள்தான்… தாய் வீட்டில் விருந்து… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்துவருகிறார். அவரின் மகன் முத்துசாமிக்கும், குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மகள் பவித்ராவுக்கும் (20) கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பவித்ரா விருந்துக்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவித்ரா விஷம் குடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தின் மீது மோதிய மிதவை டேங்கர் …!!

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய டேங்கர் மிதவை பலமணி போராட்டத்திற்குப்பின் விற்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுகளை தொடர்ந்து புதிதாக ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு சார்பில் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கான்க்ரீட் கலவைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்காக டேங்கர் மிதவைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டேங்கர் மிதவைகள் பாதுகாப்பாற்ற முறையில் கடலில் நிறுத்தப்படுவதால் அவை பாலத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அப்பாவோடு பைக்கில் சென்ற மகள்…. டயரில் சிக்கிய துப்பட்டா… உயிர் போன சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணின் துப்பட்டா எதிர்பாராதவிதமாக சக்கரத்தில் சிக்கியதால் , அப்பெண் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மேலமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் பெயிண்டர் முருகேஷ். இவர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் தனது மகள் அனிதாவை (18) சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அனிதாவின் துப்பட்டா மோட்டார் சைக்கிளின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்… மரியாதை செலுத்திய முதலமைச்சர்… முத்துராமலிங்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின்  நினைவிடத்தில் அவரது  பிறந்தநாளையொட்டி தேவர் ஜெயந்தி குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மற்ற அமைச்சர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி ….!!

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 103-வது ஜெயந்தி மற்றும் 58-வது குருபூஜை இன்று காலை பூஜைகளுடன் தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆன்மிக விழா மற்றும் அரசியல் குருபூஜை என்று மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏழை மாணவிகளுக்கு இலவசமாக கபடி பயிற்சி …!!

பரமக்குடி அருகே ஊரடங்கள் சொந்த ஊருக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் ஏழை மாணவிகளுக்கு இலவசமாக கபடி பயிற்சி அளித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெத்தனேத்தல் கிராமத்தை சேர்ந்த மணிஅருண் என்பவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் உடற்கல்வி ஆசிரியராக இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் விடுமுறைக்காக சொந்த ஊரான பெத்தனேத்தல் கிராமத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்துள்ளார். கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு தான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் மீது தாக்குதல் – துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம்…!!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இலங்கை கடற்படையினர் கடுமையாக  தாக்கியிருக்கும் செயலினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்…!!

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் சுரேஷ் மண்டை உடைந்தது. அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணம் ஆகவில்லை…. “மன உளைச்சல்” வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!!

மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர் மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர்…!!

வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர். ராமநாதபுரத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலமாக வந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியதால் உடனடியாக ராமநாதபுரம் டிஎஸ்பி திரு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் கயிறுகளை கட்டி இருதரப்பினரையும் பிரித்து மோதல் ஏற்படாத வண்ணம் செயல்பட்டனர். இருப்பினும் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் குருபூஜை ..!!

தேவர் திருமகனாரின் குருபூஜை வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவரது சிலைக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட தங்க கவசம் மதுரை வங்கியிலிருந்து பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 58-ஆம் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேவர் திருமகனாருக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் மதுரை வங்கியில் இருந்து எடுத்து […]

Categories
கடலூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை…!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை …!!

திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு. சார்பதிவாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்…!!

டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி அவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த வசதியாக மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில் பாலிடெக்னிக் படித்து வரும் தான் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை…!!

திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…!!

ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். கடந்த 300 ஆண்டுகளாக அங்கு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள், பொம்மலாட்டம், கொலு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினம்தோறும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவுதி அரேபியாவில் ஊதியம் இன்றி தவிக்கும் கணவரை மீட்டு தர கோரி மனைவி மனு ….!!

சவுதி அரேபியாவில் ஒன்றரை வருடமாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் கணவரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரத்தை அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் கடந்த 2018 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு தோட்ட வேலைக்காக சென்றார். ஆனால் அங்கு அவர் தோட்ட வேலைக்கு பதிலாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டவருக்கு கொரோனா…!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வீசாவில் விமானம் மூலம் வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வட மாநிலங்களில் தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து  தமிழகம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அனுமதி மறுப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்ததால் போலீஸ் சோதனை சாவடியில்  தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் எதிரொலி – பெண் ஊழியர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலரும் தரவரிசையில் முன்னிலை பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்ச்சி பெற்ற விதம் மற்றும் மோசடி நபர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சுபையா நகரைச் சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிள்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் அசாருதீன் மற்றும் நசுருதீன் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் அவர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கி கொள்வோரை மீட்கும் வகையில் தண்ணீரில் மிதக்கும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர். தண்ணீர் கேன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதவை சைக்கிள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இதில் 180 கிலோ எடை வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல்…!!

பரமக்குடியில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களை இரவு நேர ரோந்து போலீசார் கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காளிதாஸ் பள்ளிக்கூடம் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இரவுநேரங்களில் வீடுகளில் வெளியே நிற்கும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைத்து வீடுகளிலும் வசூல் செய்து சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தி உள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல் திருடிய கும்பல் சிசிடிவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் தூக்கு பாலத்தின் சென்சாரில் தொழில்நுட்பக் கோளாறு…!!

பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சாரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் சென்னை ஐஐடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தூக்கு பாலத்தில் உறுதித்தன்மை அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கண்டறிய தூக்கு பாலத்தில் 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 3-ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்வம் சேதூர் ரயில்  மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கியை முற்றுகையிட இந்து மக்கள் கட்சியினர் முயற்சி ….!!

ராமேஸ்வரத்தில் இந்தியன் வங்கி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட குறைந்த நேரமே செயல்படுவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது. இராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவலக நேரம் ஆகும். ஆனால் இங்கு வரும் வாடிக்கையாளர்களை பிற்பகல் 3.30 மணிக்கு மேல் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களை தகாத முறையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மோசடி செய்த கும்பல் – மந்திரித்த தாயத்து தருவதாக கூறி..!!

மந்திரித்த தாயத்து தருவதாக மோசடியில் 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் விரத குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று மந்திரித்த தாயத்து  தருவதாக ஏமாற்றி 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த 4 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இனி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட மாட்டோம் என பொலிசார் முன்னிலையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்…!!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த 23 வயதான மீனவர் கார்சன், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலை கயிறு அறுந்து பலத்த காயத்துடன் கடலில் விழுந்தார். இதனை தொடர்ந்து சக மீனவர்கள் தேடியும் கார்சனை கண்டுபிடிக்க முடியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் கடலில் விழுந்த மீனவர் கார்சனை கண்டெடுக்க உறவினர்களும், சக மீனவர்களும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 கோடி மதிப்பிலான புதிய திட்டம் ! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்…

ராமநாதபுரத்தில் ரூ.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்  முதல்வர் பழனிசாமி. முதலமைச்சர்  பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு கூட்டங்கள் மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்  தொடர்பான ஆய்வுக்கூடங்கள், புதிய திட்ட பணிகள், முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா அங்கு  நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  முடிவுற்ற திட்ட பணிகள்  திறந்து வைப்பது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கத்தியால் குத்தி மெக்கானிக் கொலை தப்பியோடியவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்..!!

காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

திராவிட ”பெரியார்”க்கு மாற்று ”ஆன்மிக பெரியார்” வெறியான ரஜினி பேன்ஸ் ….!!

ராமநாதபுர மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி ( ஆன்மிக பெரியார் ஆட்சி )  வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 7 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டணி பேச்சுக்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது நடிகர் ரஜினிகாந்த். அவர் ஏற்கனவே 2021 தேர்தலில் நிச்சயமாக களம் காண்போம் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை சந்தித்த போது ஆட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆன்மீக பெரியார்” இப்போது இல்லை என்றால்… எப்போதும் இல்லை…. ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்….!!

ராமநாதபுரத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.  தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தக்கூடியது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள் தான். இந்த போஸ்டர் வேலைகள் மதுரை மாவட்டத்தை சுற்றி ஏராளம் நடைபெற்று அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. அதன்படி, நடிகர் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ரசிகர்கள் போஸ்டர்கள் பரபரப்பாக அடித்து வந்த பட்சத்தில், தற்போது ராமநாதபுரத்தில் நடிகர் ரஜினியின் ரசிகர்கள் பரபரப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பொதுமக்களுக்கு அனுமதியில்லை ஏ.டி.ஜி.பி. பேட்டி…!!

இம்மானுவேல் சேகரனுக்கு இன்று நினைவு நாள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை…!! ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்பினருக்கு மட்டுமே அனுமதி அழைக்கப்படுவதாகவும் ராமநாதபுரம் ஏடிஜிபி திரு ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். பரமக்குடியில் செய்தியாளர்களிடம்  பேட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடியில் கனமழை… வெள்ளம் சூழ்ந்த வீடுகள்… மக்கள் அவதி…!!!

பரமக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக வீடுகள் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளனர். பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதிலும் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் விஷப்பூச்சிகள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வணக்கம் மேடம் சொல்லுங்க… சார் உங்கள ஸ்டாலின் பாராட்டுறாரு… பதிலடி கொடுத்த நபர்..!!

ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய பெண்ணுக்கு எதிர் நபர் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அலுவகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண்மணி ஒருவர் உரையாடி வருகிறார். அது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசிய பெண் ராமேஸ்வரம் ராமமூர்த்தியை பாராட்டியதாக கூற, அவரோ நல்லவர்களிடம் உயர்ந்துவரும் பாராட்டுதான் தனக்கு பெருமை சேர்க்கும் என்றும் ஸ்டாலினிடம் இருந்து பாராட்டு தேவையில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை….. ட்ரெண்டாகும் JUSTICE HASHTAG….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியதற்காக பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், மதங்களுக்கான திருவிழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டன. காரணம் மக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா அதிகம் பரவி விடும் என்பதற்காகவே. இந்த நிலையில் சமீபத்தில் கூட ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத் தகராறு – குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை…!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம்…சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள்….!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சோகையன் தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தினம்தோறும் நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் போன்ற மீன்களைப் பிடித்து வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கவேலு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை அமைப்பதற்காக சாலையை பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய சாலை அமைப்பதற்காக சாலையில் பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர் ஒருவர், மீண்டும் சாலையை அமைக்காததால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பிபியேந்தல் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு கீழ் பிபியேந்தல் கிராம சாலையை புதுபிக்க முடிவு செய்யப்பட்டது. பிபியேந்தல் கிராமத்தில் இருந்து மீனாட்சிபுரம் என்ற கிராமம் வரை 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா சிகிச்சை முடிந்து…. வீட்டிற்கு சென்ற நர்ஸ் திடீர் மரணம்…. ராமநாதபுரம் அருகே சோகம்….!!

ராமநாதபுரம் அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த நபர் கொரோனா  சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைச்செல்வி. கலைச்செல்வி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலைச்செல்விக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான மத்திய அரசு விருது ….!!

தமிழக காவல்துறையை சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேருக்கு சிறப்பு புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான மத்திய அரசின் விருது பெறும் அபிராமம் காவல்துறை பெண் ஆய்வாளர் திருமதி. ஜான்சிராணி இந்த விருது பெறுவதற்கு தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே விளையாட்டு… “கடுமையாக திட்டிய தாய்”… பின் 5 சிறுமிகள் எடுத்த விபரீத முடிவு.!!

வீட்டின் அருகே விளையாடிய போது தாய் திட்டியதால் எலி மருந்தை குடித்த 5 சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கட்டாலங்குளம் என்ற கிராமத்தில் 5 சிறுமிகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதில் ஒரு சிறுமியின் தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள் 5 பேரும் எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்தனர். அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரலைகளால் அச்சுறுத்தல்… மீன்பிடி டோக்கன் கிடையாது…!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான டோக்கன் வழங்கப்படாது என்று மீன்வளத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் குஜராத், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி கடற்கரை வரை காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தனுஷ்கோடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா…!!

ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துறை கிராமத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள், ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகியவைகளில் நீர் நிரம்பி வழிந்தனர். கண்மாய் மற்றும் குளங்களில் அதிக அளவிலான மீன்கள் வரத்து இருந்ததால், கிராம மக்கள் அவற்றை பாதுகாத்து வந்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால்,  மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு வந்திருந்த மக்கள் சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுவர் பிரச்சனையால் இளைஞர் கொலை ….!!

பரமக்குடி அருகே சுவர் பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பட்டையல் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மற்றும் பாலுகரசு வீட்டிற்கு இடையிலான சுவர் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு துரைராஜ் என்பவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் பாலுகரசு ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கத்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற கூடலிங்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ….!!

கூட்டுறவு வங்கிகளை தனியார் மையமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறி ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தமிழக அரசு எதிர்த்திட வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியோடு 23 மாவட்ட மத்திய கூட்டுறவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நில அளவை குறிப்பிடும் 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு …!!

ஏர்வாடி தர்கா அருகே நில அளவை குறிப்பிடும் பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான் துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபு எழுத்துக்கள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏரான் துறை கஞ்சபள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு.வே ராஜகுரு அக்கல்வெட்டை படியேடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அழகாக இருக்கலாம்… மதுபோதைக்கு அடிமையான மனைவி… நள்ளிரவில் கழுத்தை நெரித்து கதையை முடித்த கணவன்… அதிரவைத்த வாக்குமூலம்..!!

மனைவி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் முருகவள்ளி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகவள்ளி நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருகவள்ளியின் கணவன் மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததை அறிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். இதனிடையே முருகவள்ளியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகவள்ளியை காதல் திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

91 வயது முதியவரின் உற்சாக சிலம்ப பயிற்சிக் கூடம் – ஊரடங்கில் இளைஞர்களை மடைமாற்றிய சிலம்பம்…..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 91 வயது முதியவர் நடத்தும் சிலம்ப பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர். முதுகளத்தூர் அடுத்த சிறுமணி ஏந்தல் கிராமத்தில் கருவேல மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டுக்குள்  கம்பீரம் குறையாமல் மிரட்டுகிறது ஒரு முதியவரின் குரல். மெதுவாக உள்ளே சென்றால் சிறியவர், இளையவர், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என பலரும் அனாயசமாக சுற்றுச் சுழன்று சிலம்பம் வீசி மிரட்டல் விடுக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும் சிலம்பாட்டத்தில் நிபுணருமான துரைராஜ் என்ற 91 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

600 மீட்டர் நீளமுள்ள வலையை 15 நிமிடத்தில் பின்னிய சிறுவன்…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நம்புதாளையில் 600 மீட்டர் நீளமுள்ள வலையை 15 நிமிடங்களுக்குள் குறைவான நேரத்தில் கோர்த்து முடிக்கும் மீனவ சிறுவனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்டது நம்புதாளை கிராமம். இந்த மீன்புடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கடலுக்குச் சென்று வந்ததும் மீனவர்கள் வலைகளை சரி செய்வது வழக்கம். இந்த நிலையில் நம்புதாளையை சேர்ந்த நாகூர் என்ற மீனவரின் மகன் மதிஷ்  கண்ணன் மிகவும் வேகமாக […]

Categories

Tech |