Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க நினைத்தது நடந்தாச்சு…. திறக்கப்பட்ட தீர்த்த கிணறுகள்… எதிர்பார்க்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவு…!!

பத்து மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதோடு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப நேரமாகியும் வரலையே… வீட்டிற்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் மங்கலம் தொகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூருல்நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். பசீர் அகமது இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீக்கிரம் செய்து வைக்கிறோம்… அடிக்கடி மது போதையில் தகராறு… விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…

பெற்றோர் திருமணம் செய்து வைக்காத விபத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் முருகன் என்பவர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவர் தனது பெற்றோரிடம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியிருக்கின்றனர். ஆனால் கோபத்தில் சண்டையிட்டு முருகன் அறைக்குள் சென்று விட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகை திருப்ப வைத்திருந்த பணம்…. பஸ்ஸில் ஆட்டைய போட்ட நபர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் ஒருவர் நகைகளை திருப்புவதற்காக வைத்திருந்த பணம் காணாமல் போயுள்ளது குறித்து போலீசார் விட்ஸப்கார்னை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பக்கத்தில் உள்ள கடுக்கை வலசை பகுதியைச் சேர்ந்த ராக்கு என்பவருடைய மனைவி பாக்கியவடிவு (65). இவர் சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில்  வைத்துக்கொண்டு உச்சிப்புளியில் இருந்து காலை மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐயோ! என்ன செய்யுறது… கரெக்டா வந்துட்டாங்களே… அடித்து பிடித்து ஓட்டம்… மொத்தமும் பறிமுதல்….!!

88 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவர் கடத்தி சென்ற கஞ்சாவையும் பறிமுதல் செய்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கமுதக்குடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி விட்டது. இதனையடுத்து அந்த காரில் பயணித்தவர்கள் காரை நடுரோட்டில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நெடுஞ்சாலைத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த நோயும் வராது… சிறப்பான ஏற்பாடுகள்… பசுமை பரப்பு விரிவாக்கம்… குவியும் பாராட்டுகள்…!!

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ராமநாதபுரம் பள்ளி வளாகங்களில் காய்கறி கீரை தோட்டம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் ஆயிரம் காய்கறி-கீரை தோட்டம் அமைக்கும் பணியை புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பசுமை பரப்புகளை அதிகரிக்கும் வண்ணம் 429 ஊராட்சிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீ இன்னும் திருந்த மாட்டியா… குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்… கலெக்டரின் அதிரடி உத்தரவு..!!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்கு தேடியும் அவரை காணவில்லை… கரையில் இருந்த உடைகள்… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இடையர் வலசை பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இடையர் வலசை ஊரணி பகுதியின் கரையில் இவரின் உடைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த உறவினர்கள் அவரை எல்லா இடத்திலும் தேடி பார்த்துள்ளனர். அந்த சமயம் ஊரணிக்குள் மூழ்கி இறந்த நிலையில் வீரபாண்டியனின் உடலை உறவினர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மனுஷன் திம்பானா ? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… ரேஷன் கடை முன்பு வெகுண்டெழுந்த பொதுமக்கள்…!!

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசி மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இதில் காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். அப்போது அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுரையில் சிக்கிய ஒருவர்…! விசரணையில் பகீர் … ராமநாதபுரம் சென்று வேட்டையாடிய போலீஸ் ..!!

260 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 நாட்களுக்கு முன் சந்தேகிக்கும் வகையில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கஞ்சாவை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்த நவாஸ்கான் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அத்துமீறிய இலங்கை படையினர்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…. விடுவிக்கப்பட்ட மீனவர்கள்…!!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அபாயம்… பிரபல அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து… சோகத்தில் பக்தர்கள்…!!

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடாமல் பெய்யும் மழை…. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்…. தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்….!!

தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ரெட்டையூரணி, தாமரைக்குளம், கடுக்காய்வலசை, கீழகளிமண்குண்டு, சூரங்காட்டு வலசை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டபடுறோம்…. சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரவோடு இரவாக நடந்த சம்பவம்… மர்ம நபரின் செயல்… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

பெட்டிகடையில் 10,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வழுதூர் வாலாந்தரவையில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெட்டிக் கடையை வழுதூர் விலக்கு ரோட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் சென்று கடையை பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சோகம்… மரத்தில் மோதி விபத்து… இருவர் பலி..!!!

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர்கள் இருவரும் பெயின்டர்களாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தங்கள் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பால்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் லட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளுத்து வாங்கும் மழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு… மக்கள் அவதி..!!!

ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாளாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்… வாலிபர்களுக்கு நேர்ந்த துயரம்…. தாயார் அளித்த புகார்….!!

நிலைதடுமாறி புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி கோவில் தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊரணி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிளானது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரசு தடையை மீறிட்டீங்க… போலீஸின் அதிரடி நடவடிக்கை… 19 பேர் கைது….!!

அரசின் தடையை மீறி புகையிலை மற்றும் மது விற்ற குற்றத்திற்காக 19 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.  ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யவும் மது விற்பனை செய்வதை தடுத்து வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரும் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்ததாக 12 பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர் வழிப்பறி… குவிந்த புகார்கள்…. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…. சிக்கிய மூவர்…!!

கமுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேப்பங்குளம், கரிசல்புளிகே, கொம்பூதி ஆகிய பகுதிகளில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பணம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சிலர் பறித்து செல்வதாக கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால் அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மூவரைப் பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பிக்கவே முடியாது… முழுவதும் அதிரடி சோதனை… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதோடு, மது விற்பனை செய்வதையும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் மது விற்பனை செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அச்சம்…. நீங்க யாரும் வரவேண்டாம்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ளது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் நம்முடைய நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் இருநாட்டு பக்தர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு கரார்… இனிமேல் விசாரணை இன்றி தண்டனை…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒரு நிகழ்வாக தொடர்கிறது. அதனுடன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல் அதிகரித்துள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்களை தாக்கும் இலங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தரிசனத்திற்கு புறப்பட்ட கும்பல்…. இடையில் நேர்ந்த இடையூறு…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் வேன் கவிழ்ந்து அதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் உள்ள களிமங்குண்டு எனுமிடத்தில் இருந்து 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு சென்று முருகனை தரிசிக்க கிளம்பினர். பிள்ளையார் பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு செல்ல நினைத்திருந்தனர். இதனால் அவர்கள் பிள்ளையார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஜமீன்தார்பட்டி அருகே கண்மாய் வளைவு என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடிய விடிய மழை… சேறும் சகதியுமான சாலை…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையும் விடிய விடிய தூரல் பெய்தது. மழை தூறிக்கொண்டே இருப்பதன் காரணமாக முக்கிய சாலைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடிந்து விழுந்த மண் சுவர்… தந்தையாகும் சமயத்தில் நேர்ந்த சோகம்… துயரத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சண்முகம் என்ற மேள கலைஞர் வசித்து வருகிறார்.  இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம்முடிந்தது. இவரது மனைவி தற் போது கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சண்முகராஜனின் தந்தை கோவிலுக்கு யாத்திரை சென்று விட்டார். இந்நிலையில் சண்முகராஜ் அவரது மனைவி மற்றும் மைத்துனர் மூர்த்தி ஆகிய மூவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையின் அட்டூழியம்… கண்டிப்பாக விடபோவதில்லை… காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்…!!

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 2000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு சென்ற மீனவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். அதோடு ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைவர் உடல் நலம் முக்கியம்…! பொங்கலிட்டு வழிபாடு…. ரஜினிக்காக குவிந்த மக்கள் …!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-பைக் மோதல்…. விபத்தில் சிக்கிய பத்திர எழுத்தாளர்…. போலீசை நாடிய அண்ணன்…!!

கமுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் பத்திர எழுத்தாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அபிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பத்திர எழுத்தாளர் ஆக பணி செய்கிறார். நேற்று பார்த்திபனூர் என்னும் இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கமுதி நோக்கி ஒரு கார் வந்தது. இவர் குடமுருட்டி ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“10ஆம் திருமண நாள்” இதோ எங்கள் பரிசுத்தொகை…. ரூபாய் 11 லட்சம் மோசடி…!!

பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவும் பறவை காய்ச்சல்…. எங்க ஊருக்கு வந்துருமோ…? பீதியில் மக்கள்…!!

கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசந்த நேரத்தில்… மருந்து கடையில் திருட்டு… கல் தடுக்கியதால் சிக்கிய வாலிபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்து கடையில் திருடிய வாலிபனை போலீசார் கைது செய்தனர் பாண்டியம்மாள் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வசந்த நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடைக்கு வெளியே ஒருவரை பார்ப்பதற்காக கல்லாவை பூட்டி விட்டு கடையிலிருந்து சென்றிருக்கிறார். இவர் வெளியில் செல்வதை அருகில் இருந்து நோட்டமிட்ட 2 வாலிபர்கள் கடைக்குள் சென்று கல்லாவை திறந்து அதில் இருக்கும் 1100 ரூ பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். பாண்டியம்மாள் கடையிலிருந்து வெளியே வருபவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இத மட்டும் வளர்க்காதீர்கள்…. மீறினால் அவ்வளவுதான்…. எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்….!!

இந்திய அரசு தடை செய்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும்,  உற்பத்தி செய்வதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இவை மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும்  காற்று சுவாசப் மீன்கள் ஆகும். மேலும் எட்டு ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளில் வந்துவிட்டால் இதனை அழிக்க […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நிவாரணம் கிடைக்கும்…. யாரும் கவலைப்படாதீங்க…. நம்பிக்கையூட்டிய மத்தியக் குழு …!!

புரெவி புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியக் குழு தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்த மத்தியக் குழு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பாம்பன் பகுதிக்கு சென்ற அக்குழு, புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பார்வையிட்டது. தொடர்ந்து, குந்துகால் துறைமுகத்தில் இருந்து இரண்டு நாட்டிகல் தூரம் கடலில் பயணித்து சேதமடைந்த விசைப்படகுகளை மத்தியக் குழு பார்வையிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டிய காருக்குள் இறந்த…. 30 வயது கணவர்…. நம்ப முடியாமல் தவித்த மனைவி…. சோக சம்பவம்…!!

மனைவி ஒருவர் தனது கணவர் இறந்ததை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் மனைவியுடன் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மது குடித்துள்ளார். அப்போது நீண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அப்பா அம்மா சண்டை போடுறாங்க” 14 வயது சிறுமி எடுத்த முடிவு… முழுவதுமாக சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

பெற்றோர்கள் சண்டையிட்டதால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாத்காரக் தெருவில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார்.  ஜீவானந்தத்திற்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார்.  14 வயதான சினேகா தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும்,  சினேகாவின் தாயார் சீதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சினேகா மிகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

60கிலோ சர்க்கரை… 270 முட்டை… 6அடி உயரத்தில் கேக்…. ராமநாதபுரம் பேக்கிரியில் அஞ்சலி ….!!

கிறிஸ்துமஸை முன்னிட்டு ராமநாதபுரம் பேக்கரி ஒன்றில் மறைந்த கால்பந்து வீரர் மாரடோனா உருவத்தில் தயாரிக்கப் பட்ட பிரமாண்டமான கேக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு அண்மையில் மறைந்த சர்வதேச கால்பந்து வீரர் மாரடோனா முழு உருவ கேக் சிலை உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 6 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கேக்கை 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகள் கொண்டு நான்கு நாட்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியை படுகொலை… சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!!

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவன் கொலை; மனைவி ஆத்திரம் …!!

கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3.5 லட்சம்… “அமெரிக்காவை சேர்ந்த பெண் போல் பழகி”… வாலிபரை மோசம் செய்த இளம்பெண்..!!

ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காதலனுடன் இளம்பெண் ஓட்டம் …. பெண் வீட்டாரின் வெறியாட்டம்…. சாயல்குடியில் பரபரப்பு…!!

காதலனுடன் சென்ற பெண்ணின் குடும்பத்தார் காதலனின் வீட்டை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரிய குளம் கிராமத்தில் வசிப்பவர் ரம்யா பிரபா. இவர் வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞரான குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள புறப்பட்டுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் ரம்யாவின் காதலனான குமாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“சாப்பாடு ரெடி பண்ணு” கோபத்தில் கூறிய கணவன்…. குழந்தையுடன் மனைவியின்…. கொடூர செயல்…!!

தாய் ஒருவர் தன் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்தி கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் – குருதேவி. இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருதேவி தனியாக இருந்தபொழுது திடீரென்று குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் பச்சிளம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்கேறிய போதை… ஆள்மாறி கொலை செய்த ஆசாமிகள்… கைது செய்த போலீசார்..!!

போதையில் ஆள் தெரியாமல் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் சண்முகவேல் ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று வேலுசாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும் சண்முகவேலு மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வேலுசாமி குத்திக் கொலை செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அவர் வேலுச்சாமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென்று கேட்ட அலறல் சத்தம் “மூன்று மாத கைக்குழந்தையுடன் தாய் செய்த காரியம்”… கமுதி அருகே பரபரப்பு..!!

கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிப்பு …!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அரிப்பால் குடிசை வீடுகள் சேதம் …!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பம் பாலத்தில் மிதவை மோதிய விபத்து – பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு

மிதவை மோதி விபத்து ஏற்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் மீது 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக இரும்பு மிதவைகளில் கிராப் கலவை இயந்திரங்கள் பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பாலத்தின் மீது மிதவை ஒன்று மோதியது. ஒன்பது நாட்களுக்குப் பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரண்டு நாள் மழைக்கே சேதமடைந்த தடுப்பு அணை – வைரலாக பரவும் வீடியோ

ராமநாதபுரத்தில் மலற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு நாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உசிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கூரான்கோட்டை கிராமத்தில் மலற்றாற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் தலா 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் கட்டப்பட்டன. இந்நிலையில் தொடர் மழையால் மலற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தடுப்பணைகளில் ஒன்றில் மண் மற்றும் கல் வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரணி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது – விவசாயிகள் சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தொடர் மழை காரணமாக பொதிகுளம் கிராமத்தில் ஊரணி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மழை நீரை வெளியேற்றினால் நெற்பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |