வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த மற்ற அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குசாவடி சீட்டு வழங்குவார்கள். மேலும் அந்த வாக்குச்சாவடி சீட்டினை மட்டும் கொண்டு வாக்களிக்க இயலாது என்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
