Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்காளர் அட்டை இல்லையா… இதில் ஏதேனும் ஒன்று போதும்.. ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த மற்ற அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  வாக்குசாவடி சீட்டு வழங்குவார்கள். மேலும் அந்த வாக்குச்சாவடி சீட்டினை மட்டும் கொண்டு வாக்களிக்க இயலாது என்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை  பயன்படுத்தி வாக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடியின் புதிய கலங்கரை விளக்கம்… தேர்தலுக்கு பின் திறக்கப்படும்… வெளியான முக்கிய தகவல்….!!

தனுஷ்கோடியில் கட்டப்பட்டு வரும்  8  கோடி மதிப்பிலான  கலங்கரை விளக்கம்,தேர்தலுக்கு பின் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் அருகே புயலின் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் பல பகுதிகள் அழிந்து போனது. இந்நிலையில் சாலை வசதி வந்த பிறகு ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததை அடுத்து புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடி கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தலைமன்னார் – தனுஷ்கோடி” முதல் முறையாக 30 கிலோ மீட்டர்… சாதிக்க போகும் நீச்சல் வீராங்கனை…!!

தலைமன்னார் – தனுஷ்கோடி பகுதியில் முதல் மூறை  சியாமளா என்ற பெண்  நீந்தி சாதனை படைக்க உள்ள  செயல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர்  ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர்  தூரம் கிருஷ்னா நதியில் ,  13 கிலோமீட்டர் கங்கை நதியில்  நிந்தியுள்ளதாக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக திருவாடானை உள்ளது. இதை அடுத்து மீன்பிடித்தொழில் பிரதானமாக உள்ளது. தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாசன கோவில், தொண்டி அருகே உள்ள பாகம் பிரியாள் கோவில், பாசிப்பட்டிணம் தர்கா, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்ற தலமாக உள்ளது. திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் இருமுறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சற்றும் எதிர்பாராத தருணம்…. நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையலராக அரசு ஆதிதிராவிடர் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமு தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் அரியநேந்திரன் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வரும் 13, 14ம் தேதிகளில்…. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்…. மின்னணு வாக்காளர் அட்டை வழங்க திட்டம்..!!

வரும் 13 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மின்னணு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில்  மின்னணு   வாக்காளர்கள் அடையாள அட்டைக்கு புதியதாக வாக்காளர்கள் பலர் விண்ணப்பம் செய்தனர். இதற்காக வருகின்ற 13 ,14ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு… ராமேஸ்வரதில் பகல், இரவாக  நடை திறப்பு …!!!

மகா சிவராத்திரி தினத்தன்று, ராமநாதசுவாமி கோவிலில் பகல், இரவாக  நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் . ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவின் 5வது நாளான நேற்று சுவாமியும் ,அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியானது நடந்தது. 6வது நாளான இன்று இரவு 8 மணியளவில்  சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ,திருவீதி உலா வரும் நிகழ்ச்சியானது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு… ராமேஸ்வரத்தில் கலைகட்டும் திருவிழா..!!

ராமநாதசுவாமி கோவிலில்,மஹா சிவராத்தி விழாவில் சுவாமியும், அம்பாளும் ராமர் பாதம் மண்டகப்படிக்கு  எழுந்தருளினர் . ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் மூன்றாம் நாளான சனிக்கிழமை அன்று, காலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தெற்கு ரத வீதியில் இருந்து வீதி உலா தொடங்கி ,கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படியில்  காட்சியளித்தனர். சுவாமி திருவீதி உலா சென்ற போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு ராமர் பாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் குடியரசுத் தலைவர்… அப்துல் கலாம்  சகோதரர் காலமானார்…!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான, அப்துல் கலாம்  சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் ,மூத்த சகோதரர்  முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார். கடந்த நவம்பர் மாதம் 5ம்  தேதியில் தன்னுடைய 104 வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து… ராமநாதபுரத்தில் ஊழியர்கள் போராட்டம்..!!

ராமநாதபுரத்தில் வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ,வங்கி ஊழியர்கள் மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ,அரசுடமை வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்ட்ரல் வங்கி உதவி மேலாளரான  சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் செயல்பட்டன . ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள்  வங்கியிலுள்ள 145 லட்சம் கோடி மக்களின் சேமிப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தல் நேரத்தில்… பணிபுரியும் ஊழியர்களுக்கு… கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!!

ராமநாதபுரத்தில் அரசு பணியாளர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது . தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கொரோன தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு ,தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ராமநாதபுர மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரான சத்தியமூர்த்தி ,தன் முதல் கட்ட  தடுப்பூசியை ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.இதன் காரணமாக ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தேர்தலில் வாக்களிப்பது அவசியம்”… குறும்படத்தின் மூலம் விழிப்புணர்வு… ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்..!!

ராமநாதபுர மாவட்டத்தில் குறும்படங்கள் மூலமாக,தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்குமாறு ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் பொதுமக்கள் தேர்தலில் ,100 சதவீதம் வாக்குப்பதிவு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ,வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு குறும்படங்கள் வாகனத்தின் மூலமாக பெரிய திரையில் திரையிடப்பட்டு ,மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு… ராமநாதசுவாமி கோவிலில்…பக்தர்களுக்கு அனுமதி இல்லை …!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று  நடை திறக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது . ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மகாசிவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பக்தர்களுக்கு கோவில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4 மணி வரை ,ஸ்படிக லிங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

100க்கும் மேற்ப்பட்ட ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டது ..!!

தனுஷ்கோடியில் வனத்துறை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. தனுஷ்கோடி சுற்றுவட்டார பகுதிகளான எம்.ஆர் சத்திரம், கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 9327 முட்டைகள் வனத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு, எம்ஆர் சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டன. 52 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்திற்காக கிராம உதவியாளரே… கொலை முயற்சி செய்த சம்பவம்… பாதிப்பின் தாய்-மகன்..!!

பணத்திற்காக கிராம உதவியாளரே கொலை செய்ய முயன்ற சம்பமானது அப்பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை பகுதிக்கு அருகே அமைந்துள்ள  புல்லந்தை  கிராமத்தை சேர்ந்தவரான 45 வயதுடைய சந்தானகுமார். இவர் மனைவி 43 வயதுடைய முத்துலட்சுமி, இவரது மகன்கள் 18 வயதுடைய காளீஸ்வரன் 10 வயதுடைய சதீஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளன. சந்தனகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மனைவி முத்துலட்சுமி தன் இரு மன்களுடன்  வசித்து வந்தார் . மனைவி முத்துலட்சுமி மகளிர் மன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சமையல் செய்த போது வெடித்த கேஸ்… மளமளவென பரவிய தீயால்… நேர்ந்த கொடூரம்..!!

சமையல் செய்தபோது கேஸ் வெடித்து தீ பரவி வீடு எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ராமநாதபுரம் மாவட்டம்,  பாம்பன் லைட் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் பிரவீனா. இவர் வீட்டின் சமைப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்து சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. குடிசை வீடு என்பதால் வேகமாக பரவியது. தீயானது அருகிலுள்ள வீட்டிற்கும் பரவி எரிந்தது. இதனால் இரு வீடுகளும் பற்றி எரிந்தன. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“உன்னை பார்க்கணும் போல இருக்கு”மனைவியை ஏமாற்றி அழைத்த கணவன்…. தலையில் கல்லை போட்டு கொடூர கொலை….!!

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை வீட்டிற்கு வரவழைத்து அவர் தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் வெற்றி செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரிந்து சென்ற மனைவியை… வீட்டிற்கு அழைத்து…. கணவன் செய்த கொடூர காரியம்..!!

கள்ளகாதலால் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது பரமக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மாரியப்பனின் மகன் 31 வயதான வெற்றிச்செல்வன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பாக வெற்றி செல்வனுக்கும், மதுரை மாவட்டம் யாகப்பா நகரிலுள்ள குணசேகரனின் மகள் 27 வயதான சரண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவர் வெற்றிச்செல்வன் உடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்கும் மகாசிவராத்திரி…. ராமேஸ்வரத்தில் கலைகட்டும் திருவிழா..!!

இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி விழா அத்துடன் சுவாமிக்கு ஆடித் திருக்கல்யாண விழா ஆகியவை இத்திருக்கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாளான பிப்ரவரி 4ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலையில் 9.30 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏன் இந்த வெறிச்செயல்… ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வாலாந்தரவை அருகில் முனுசுவலசை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் மாற்றுத் திறனாளி, இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனியசாமிதினமும், குடித்துவிட்டு வந்து  மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதனைஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது கணவரை மல்லிகா அடிக்கசென்றுள்ளர்.   இதனால் கோபம் கொண்டமுனியசாமி நன்றாக குடித்துவிட்டு தனது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாயல்குடி நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”…. சிறுமியின் மீது ஒருதலைக் காதல்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

16 வயது சிறுமியிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே கமுதியைச் சேர்ந்தவர் கோகுல் (28 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத அந்த சிறுமிக்கு கோகுல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனது பெற்றோரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அட பாவமே! காலையில் திருமணம்…. மாலையில் இறுதிச்சடங்கு…. கதறி அழும் உறவினர்கள்…!!

காலையில் திருமணம் முடிந்த மணமகன் மாலையில் நெஞ்சுவலியல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் வசிப்பவர் மலைச்சாமி. இவர் தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ் (27). இவருக்கும் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில் மணமக்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளளது. பின்னர் மணமக்கள் மணமகள்  வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் மணமகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. 44 ஆடுகள் உயிரிழந்த சோகம்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கியதில் 44 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு ஜெயராமன் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் இரவு நேரத்தில் திடீரென அங்கிருந்த மின்கம்பி அறிந்து பட்டியல் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சடலமாக மீட்கப்பட்ட விவசாயி… கொடூரமாக வெட்டி கொலை… வலை வீசி தேடும் போலீசார்…!!

விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மட்டிய நேந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பூசாரி விளக்கு பகுதியில் ரத்தினவேல் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்ததை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து  உடனடியாக சிக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அம்மா வந்தா திட்டுவார்” விளையாட்டு விபரீதமானது… சடலமாக கிடந்த சிறுவன்…!!

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்க நேந்தல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் வழக்கமாக சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது போல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விளையாடி இருக்கிறான். மேலும் சிறுவன் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடினால் அம்மா திட்டுவார் என்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன காரணமா இருக்கும்…? வேலைக்கு சென்ற வாலிபர்… நடந்த துயர சம்பவம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் மேற்குத் தெருவில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மா, அப்பா இருவருக்கும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்ற சிராஜூதீன் கரிச்சான் பகுதிக்குஎதிரே இருக்கும் கருவை காட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீ ஏன் இங்க நிக்குற…? இரு தரப்பினருக்கு இடையே மோதல்… அடுத்தடுத்து அளிக்கப்பட்ட புகார்கள்…!!

இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் முருகன் முரளி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரை தனது வீட்டின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த முருகன் முரளி பாபு மற்றும் அவரின் தாய் நாகவல்லி போன்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகனுடன் இருந்த முதியவர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… போலீசாரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சனை காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதநாள் என்ற கிராமத்தில் சேதுபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் கோட்டைமேடு தெருவில் இருக்கும் அவரது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சேதுபாண்டியன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேதுபாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் ரொம்ப முக்கியமான பகுதி… இனிமேல் அப்படி நடக்காது… வரவழைக்கப்பட்ட அதிவேக படகுகள்…!!

இரண்டு அதிவேக படகுகள் மன்னார் வளைகுடாவின் கடல் பகுதியை பலப்படுத்தும் பொருட்டு வரவழைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்ற பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவததால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தான் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. இதனைப் போலவே ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து தங்க கட்டி கடத்தப்படுகிறது. இவ்வாறு மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் இந்த கடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படை முகாமுக்கு புதிதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கடத்தியவர்களை பிடித்த போலிஸார்…. தள்ளி விட்டு ஓடிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

மணல் கடத்தியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் என்ற ஊரைச் சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்திச் சென்றுள்ளனர். அப்போது நடந்த வாகன சோதனையில் காரில் மணல் கடத்தியது சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுக்கு பேய் புடிச்சு இருக்கு…! சாமியாரிடம் சென்ற தந்தை… பிரம்பு அடியால் கல்லூரி மாணவி உயிரிழப்பு …!!

ராமநாதபுரம் அருகே உடல்நிலை சரியில்லாத கல்லூரி மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர  செல்வம். அவரது மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், மகன் கோபிநாத், தாரணி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தாரணிக்கு காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.ஆனால் தாரணிக்கு சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துள்ளதாக கூறி அவரை திருப்பாலை குடியில் உள்ள கோடங்கியிடம் தந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மா ஆவி பிடிச்சிருக்கு…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

ராமநாதபுரத்தில் பேய்பிடித்ததாக கூறி இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் குறவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள்  வீரசெல்வம் – கவிதா. இவர்களது  மகள் தாரணி. வீரசெல்வத்தின் மனைவி  கவிதா கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுகு முன்பு தாரணிக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கவிதாவின் ஆவி தான் காரணம் என்று சிலர் வீரசெல்வதிடம்  கூறியுள்ளனர். இதை  நம்பிய வீரசெல்வம் தாரணியை திருப்பாலைக்குடி கோடாங்கி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாருமே எங்களை ஏத்துக்கல… அவளும் எங்கிட்ட பேசல… அடுத்தடுத்து தற்கொலை முயற்சி… கதறும் குடும்பத்தினர்…!!

காதலித்த பெண் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயராஜ் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரும் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜயராஜனின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதானால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒருவேளை இதுக்குதான் வச்சிருபாங்களோ… கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்… வலைவீசி தேடும் போலீசார்…!!

தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பாலைக்குடி போலீசார் 90 காலனி பகுதியில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கருவகாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த சில நபர்களை போலீசார் கண்டனர். இதனை அடுத்து போலீசாரை பார்த்ததும் திருப்பாலைக்குடி தெருவில் வசித்து வரும் ரிபாய்தீன், அலாவுதீன், சிராஜூதீன், மற்றும் ராசித் போன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐயோ வெப்பம் தாங்க முடியல… சீசனுக்கு முன்னாடியே இப்படியா… ஜோராக விற்பனையாகும் பழங்கள்…!!

கோடை கால சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே தர்பூசணி பழங்களின் விற்பனையானது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனியின் தாக்கமானது காலை 9 மணி வரை இருந்தாலும், பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோடை கால சீசனான ஏப்ரல், மே மாதங்கள் வருவதற்கு முன்னதாகவே தங்கச்சிமடம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து தர்பூசணி வியாபாரி ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகமா வளர ஆரம்பிச்சிட்டு… ரொம்ப கவனமா பாதுகாக்கணும்… ஆர்வமுடன் பார்க்கும் சுற்றுலாபயணிகள்…!!

வனத்துறையினர் ஏர்வாடி கடற்கரை பகுதியில் அதிகமாக வளர்ந்து வரும் பவளப் பாறைகளை பாதுகாத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அதிகரித்துள்ளன. இந்த பவளப்பாறைகள் 15 முதல் 20 அடிக்குள் இருந்தால் மட்டுமே பாறையின் மீது சூரிய ஒளி படுவதன் மூலம் உருவாகிறது. ஆனால் அதிக வெப்பநிலை தரக்கூடிய வெயில் காலங்களில் இந்த பவளப்பாறைகள் அழிந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. அதன்பிறகு கடலுக்குள் செல்லும் சூரிய ஒளியின் தன்மையை பொறுத்து பவளப்பாறைகள் மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாருக்கும் இது பயன்படும்… இனிமேல் எந்த பிரச்சனையும் இல்ல… அனைவரும் பாராட்டும் சிறப்பான திட்டம்…!!

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட காய்கறி தோட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் பள்ளி வளாகங்களில் சத்தான காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்பட்டு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்வழி இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்துக் குறைவு போன்ற நோய்கள் அதிகரித்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாகசம்னா இப்படித்தான் இருக்கணும்… வெற்றி கொண்டாட்டம்… அசத்திய அதிவேக விமானங்கள்…!!

பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற பொன் விழாவை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரத்தில் அதிவேக விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்துள்ளன. இந்திய கடற்படை விமான தளமானது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உச்சிப்புளியில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும்  ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் இந்த விமான தளத்தில் இருந்து தினமும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உங்களின் ஓட்டு… “ஒரு பன்றியின் விலையை விட குறைவு”… மக்களே சிந்தியுங்கள்… சுவரொட்டியால் பரபரப்பு..!!

தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக-அதிமுக என் என இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் விடுதலையான சசிகலா எட்டாம் தேதி தமிழகம் திரும்பியுள்ளார். அவர்களின் வருகையால் அதிமுகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றது. அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெட்ரோல் போடுவதற்காக சென்ற மாணவர்கள்… தப்பியோடிய வேன் டிரைவர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

பள்ளி வேன் மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் இப்பகுதியில் முகமது சுகைப் என்ற மாணவர்  வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக முகமது தனது நண்பர் மோக்சின் கமில் என்பவருடன் ரெகுநாதபுரம் சென்றுள்ளார். இவர்கள் சேது நகர் சலவைத் தொழிலாளர் சங்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப காலம் கடத்திட்டாங்க… 1 1/2 லட்சம் திருட்டு… 2 1/2 வருஷத்திற்கு பிறகு வழக்கு…!!

1 1/2 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அவரது மோட்டார் சைக்கிளை சுண்ணாம்புக்கல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

10 பிள்ளைகளை பெற்ற பொன்னம்மாவை…. தீர்த்து கட்டிய மருமகன்…. கொடூர சம்பவம்…!!

குடும்ப தகராறில் 10 பிள்ளைகளை பெற்ற மாமியாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் பொன்னம்மாள் (70). இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். இதில் தன்னுடைய ஏழாவது மகள் ராமலட்சுமியை முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் முருகன் அடிக்கடி குடித்துவிட்டு தன்னுடைய தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மகளின் பாதுகாப்பிற்காக ராமலட்சுமியின் வீட்டில் பொன்னம்மாள் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கலக்கிட்டீங்க தம்பிகளா…! தமிழக மாணவர்களின் 100 செயற்கை கோள்…! நாளை விண்ணுக்கு செல்கிறது …!!

ராமேஸ்வரம் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 சிறிய செயற்கை கோள்கள் நாளை காலை விண்ணில் பறக்கப்பட்ட இருக்கின்றது. டாக்டர் ஏபிஜே கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பெஸ் ஆன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்  இணைந்து டாக்டர் அப்துல் கலாம் பெயரில் 100 சிறிய செயற்கை கோள்களை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை கோள்கள் நாளை காலை பலூன் மூலம்  விண்ணில் பறக்க விட்டு துவங்கப்பட உள்ளது. 5 அடி முதல் 8 அடி உயரத்திற்கு வானில் இந்த செயற்கைக்கோள்கள்  பறக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிகார மருமகனால் தொல்லை…! கதறி அழுத மகள், பேத்தி….. போட்டு தள்ளிய மாமனார் …!!

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகே மகள் பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை மாமனாரே வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனேஸ்வரம் அருகே உள்ள கேணிக் கரையை சேர்ந்த நாகநாதனுக்கும் பொதுவை குடியை சேர்ந்த கருப்பையாவின் மகள் சங்கீதாவிற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . பரமக்குடி அருகே உள்ள அங்கன்வாடியில் சங்கீதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் குடும்பத்தை கவனிக்காமல் நாக நாதன் நாள்தோறும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாது மீட்டு குடுங்க… உங்களுக்கு பம்பர் பரிசு விழுந்துருச்சு… ஏமாற்றப்பட்ட டாக்டர்… !!

ஆன்லைன் மோசடியில் 1 1/4 லட்சம் ரூபாயை டாக்டர் பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டீபனா ஜோனாத்தன் என்றார் டாக்டர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மோசடியில் ரூபாய் 1 1/4 லட்சத்தை இழந்துவிட்டார். இது குறித்து இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார்ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் 11 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளின் பாதுகாப்பிற்காக சென்றவர்… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… மருமகனின் வெறிச்செயல்…!!

குடும்பத் தகராறில் மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அளவாய் வரை வாடி கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய ஏழாவது மகளான ராமலட்சுமி என்பவரை இடிந்த கல்புதூர் கிராமத்தில் வசித்து வரும் மீனவரான முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அங்க போனா ஆபத்துன்னு சொல்லிருகாங்க… காற்று ரொம்ப பலமா வீசுது… அதான் டோக்கன் கொடுக்கல… ஏமாற்றத்தில் மீனவர்கள்…!!

கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா… தட்டிக்கேட்க வந்த கூலி தொழிலாளி… வாலிபருக்கு நடந்த கொடூரம்… !!

வாலிபர்களுக்கு இடையே நடந்த தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் பூசத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உமயவேலு மற்றும் மூக்கன் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரிடையே இட தகராறு நீண்டகாலமாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பூசத்துரைக்கு எதிராக விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூசத்துரையின் வீட்டின் முன்பு வேலுவின் மகன் ஹேமநாதன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப நாள் அப்பறம் போனோம்… கொஞ்சமாகத் தான் இருக்கு… வருத்தத்தில் வாடிய மீனவர்கள்…!!

20 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்கும் சென்றாலும் குறைந்த அளவில் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று 20 நாட்களுக்கு பிறகு […]

Categories

Tech |