Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கொரோனா தொற்று… சற்று குறைய தொடங்கியுது… நேற்று 171 பேருக்கு தொற்று உறுதி…!!

ராமநாதபுரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு நேற்று 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,700 ஆகும். இதனையடுத்து நேற்று சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 406 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,037 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… குடியுரிமை சட்டத்திற்கு எதிராக… பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க சார்பில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அப்துல் ரஹீம் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீண்டும் இயக்கப்பட்ட…. ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில்… ரயில்வேத்துறை அறிவித்த தகவல்…!!

ராமேஸ்வரத்தில் கொரோனா காரணத்தால் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் குறைவான ரயில்களை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்வதற்கான ரயில்கள் கடந்த சில வாரங்கள் முன்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கடந்த 1 ஆம் தேதியிலிருந்து மீண்டும் ராமேஸ்வரம்-திருச்சி ரயில் சேவை வழக்கம்போல தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறைவான பயணிகளை கொண்டு ரயில்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது… பரிதாபமாக உயிரிழந்த சிறுமி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் முகமது இப்ராஹிம் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி குழந்தைகளுடன் தங்கச்சிமடம் முஸ்லீம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது 14 வயது மகளான பஸ்சானா வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும்… கருப்பு பூஞ்சை நோய்… மேலும் ஒருவருக்கு தொற்று…!!

ராமநாதபுரத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன்(56) கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் குணமடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த… மாம்பழங்களை சாப்பிடுவதால்… புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது…!!

ராமநாதபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இயற்கையாக எத்திலின் மூலம் பழுக்ககூடிய மாம்பழத்தை பல வியாபாரிகள் வியாபார நோக்கில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்றது. இந்த மாம்பழங்கள் பொது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… ராமநாதபுரத்தில் ஆர்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தெருவில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா காலத்திலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காய்கறிகளை விற்பனை செய்ய… உழவர் நலத்துறை சார்பில்… நடமாடும் காய்கறி வாகனங்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி விற்பனைக்கு உழவர் நலத்துறை சார்பில் பல குழுக்கள் அமைத்து நடமாடும் காய்கறி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் யாவும் அவர்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் இருக்கும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் குழுக்கள் அமைக்கப்பட்டு நடமாடும் காய்கறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா தொற்று காலத்தில்… ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் தூய்மை பணியாளர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ஏழை பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம் முகைதீன், பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், ஊராட்சி தலைவர் மணிமேகலை, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பருத்தியை விற்பனை செய்ய முடியாமல்… தவிக்கும் விவசாயிகள்… அரசு கொள்முதல் செய்ய உதவ வேண்டும்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தியை விற்பனை செய்ய முடியாததால் தமிழக அரசே பருத்தி கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குமாரகுறிச்சி, காக்கூர், ராமலிங்கபுரம், கடம்பேடை, பேரையூர், நல்லூர், ஆதன் கொத்தங்குடி, பூசேரி, கருமல் வளநாடு, காத்தான்குளம், கீழ காஞ்சரங்குளம், போன்ற பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்த போதும்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி ஏற்படும் மின்தடையால்… பொதுமக்கள் பெரும் அவதி… சீரான மின்சாரம் வழங்க கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த போகலூர் கிராமத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து கொசு தொல்லையும் அதிக அளவில் இருப்பதால் மின்தடை ஏற்பட்ட சமயத்தில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனைத்தொடர்ந்து போகலூர் பகுதியில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் நுழைந்து… உண்டியலில் பூட்டை உடைத்து திருடிய… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிலில் நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் வீரபத்திரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதி பூஜை செய்துவிட்டு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மே 13ஆம் தேதி நிர்வாகிகள் கோவிலை திறந்து பார்த்த பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் உடனடியாக கமுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளிச்சென்ற இளைஞன்… விரட்டி பிடித்த போலீசார்… மணலுடன் சேர்ந்து டிராக்டரும் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளிச்சென்ற இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒச்சதேவன்கோட்டையில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனி என்ற 21 இளைஞரிடம் குடுத்து காணிக்கூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு முனீஸ்வரன் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கமுதி போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த மணல் அள்ளி கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்… விதிகளை மீறுபவர்கள் மீது… கடும் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்படி முகக் கவசம் அணியாமல் சென்ற 133 பேர் மீதும், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து இதர பிரிவுகளின் கீழ் 36 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பரபரப்பு….! ”உயிர் போகும் நிலை”…. பெண் நோயாளி அதிர்ச்சி வீடியோ

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்க யாரும் வராததால் உயிர் போகும் நிலையில் இருப்பதாக பெண் நோயாளி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சராசரி படுக்கையில் ஆக்சிஜன் அல்லாத கொரோனா நோயாளிகள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளில் சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவத்துக்காக சென்றனர். ஆனால் அங்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை வாயிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா சிகிச்சைக்கு… அதிக கட்டணம் வசூல் செய்தால்… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…!!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் தற்போது 3,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு தினமும் சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்றும், வீடுகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடையின் பூட்டை உடைத்து… கேஸ் சிலிண்டர் திருடிய… இளைஞனை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கேஸ் கடையின் பூட்டை உடைத்து சிலிண்டர் திருடிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி பகுதியில் தனியார் கேஸ் கடை ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தட்டான்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபு என்ற 26 வயது இளைஞன் கேஸ் கடைக்கு சென்று பூட்டை உடைத்து இரண்டு கேஸ் சிலிண்டர்களையும் 4,500 ரூபாவையும் திருடி சென்றுள்ளார். இதனையடுத்து கேஸ் கடை உரிமையாளர் கீழக்கரையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சோதனையில் ஈடுபட்ட போலீசார்… மணல் கடத்தி வந்த இளைஞர் கைது… டிராக்டரர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவ`ட்டத்தில் அனுமதியின்றி மணலை அள்ளி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள வெள்ளையபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நரிக்கண் பொட்டல் பகுதியில் வெள்ளைப்புரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதி வழியாக டிராக்டரில் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் புதிதாக 255 பேருக்கு… கொரோனா உறுதி… 4 பேர் உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 10,975 குணமாகியுள்ள நிலையில் புதிதாக 255 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலையால் நேற்று ஒரே நாளில் 255 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை கொரோனாவிற்கு 14,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் 10,975 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 154 பேர் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்துகள் இல்லை… 10 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட… மீனவ பெண்கள்…!!

ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்காத நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பெண்கள் 10 கிலோமீட்டர் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலை காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் அத்தியாவசிய பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழையால் மின்னல் தாக்கி… தொடர்ந்து 3 பேர் உயிரிழப்பு… ராமநாதபுரத்தில் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி தொடர்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று ஆடுமேய்க்க சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருதூரை சேர்ந்த முருகன்(43) என்பவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீடிரென தீப்பிடித்த நாட்டுப்படகுகள்… விபத்திற்கான காரணம் குறித்து… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமேஸ்வரத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டுப்படகுகள் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெனிட்டோ, போஸ்கோ ஆகிய 2 பேருக்கு சொந்தமான நாட்டுப்படகுகள் கரையோரம் நிறுத்தியிருந்த நிலையில் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் சிக்கிய குடும்பம்… உதவி செய்வது போல் நடித்து… நகை, பணம் திருடிய மர்ம நபர்…!!

ராமநாதபுரத்தில் உதவி செய்வதாக கூறி பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கண்ணன்(41) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் அவரது மனைவி கார்த்திகயானி(31) மற்றும் 1 வயது குழந்தை ஹன்சிகா 3 பெரும் தென்றல் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விதிமுறைகளை மீறிய… 2 உணவகங்களுக்கு அபராதம்… திருவாடனை தாசில்தார் அதிரடி சோதனை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பேரூராட்சியில் திருவாடனை தாசில்தார் செந்தில்குமார் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பேருந்து நிலையம் மார்க்கெட் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த 2 உணவகங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி டீ விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு… நிதி உதவி வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் நிதிஉதவி வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் நிதி உதவி வழங்கியுள்ளார். இதன்படி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயேந்திர பாண்டி என்ற இளைஞர் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடம்போடை கிராமத்தில் செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  உத்தரவின்படி முதுகுளத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது… தீடிரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக உயிரிழந்த நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் மீது தீடிரென மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(50) தனது ஆடுகளை வடுகநாதபுரம் வயல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பழனிச்சாமியின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய அதிரடி சோதனை… 9 பேரை கைது செய்து… 809 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின் படி அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 809 மதுபாட்டில்களையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோடனூர் ஊராட்சி பகுதியில்… குறுங்காடுகள் அமைக்கும் பணி… 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன…

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சுமார் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதியில் இருக்கும் 47 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடனூர் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த பணிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பொன்ராஜ் ஆலிவர் அவர்களின் உத்தரவின்படி  தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலம்பாடி காந்தி ஊராட்சியில் உள்ள டி.கிளியூர், ஆலம்பாடி கிராமங்களில் குறுங்காடுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனையில்… 720 மது பாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த கிராமத்தில் வயல் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடம்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி… வெளியே சுற்றிய நபர்களின்… 57 வாகனங்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 51 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 20 நபர்கள் மீதும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரூபாய் 10 கேட்குறாங்க…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. வேதனையில் கிராமத்தினர்…..!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருப்பதால், எளிய மக்கள் திறந்தவெளி கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். அடிப்படைத் தேவையான கழிப்பிட வசதியும் போதுமான அளவிற்கு இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத்துடன் சுற்றுலாவா…? விசாரணையில் தெரிந்த உண்மை… எச்சரித்த காவல்துறையினர்…!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்ற சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசின் உத்தரவின் படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு பெருநாழி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் வேனில் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் நீராடிவிட்டு முடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என… நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்… திமுக அமைச்சர் நிதி உதவி…!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணிற்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி வனிதா(32). இவர்கள் இருவரும் திமுக கட்சியின் தொண்டர்கள் ஆவர். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என வனிதா முத்தாரம்மன் கோவிலில் நேர்த்திக்கடன்  வைத்துள்ளார். இதனையடுத்து தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் வனிதா கோவிலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூர் தாலுகாவை அடுத்துள்ள செல்லூர் கிராமத்தில் வசிக்கும் விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. தற்போது  இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான தென்னரசு என்பவர் வந்து சென்றுள்ளார். இதனை அதே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அணுமின்நிலைய சமூக நிதியிலிருந்து… 50 லட்சம் மதிப்பிலான நவீன உபகரணங்கள்… அரசு மருத்துவமனைக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நவீன உபகரணங்களை கல்பாக்கம் அணுமின்நிலைய நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 லட்சம் மதிப்பிலான 7 இ.சி.ஜி. எந்திரங்கள், 5 கிலோவாட் திறன் கொண்ட 3 ஜெனரேட்டர்கள், 42 பீட்டல் டாப்ளர், 27 நெபுலைசர் கருவிகள், 30 தெர்மோமீட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி…!!

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 3,08,912 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.38% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 101,901 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்…!!

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,87,875 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 68.75% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் 79,364 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… பெரும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,54,381 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.51% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் தலா 84,864 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சதன் பிரபாகர் தலா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 3,06,372 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 68.77% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் தலா 111,082 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகை… விசாரணையில் வெளிவந்த உண்மை… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் என்னடா தப்பு செஞ்சேன்… எதற்காக இப்படி செய்தாய்… போலிசாரிடம் வசமாக சிக்கிய குற்றவாளி…!!

லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதற்கும் நடவடிக்கை எடுங்க… அனைத்தும் கண்டிப்பா திறக்கணும்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காஜிகள் தலைமையில் வலியுறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனையடுத்துக் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் இரண்டாவது அலையாகப் கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிவேகம் மிக ஆபத்து… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

கண்மாயில் குளிக்கச் சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவாகுளம் பகுதியில் குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயிக்கு குமரேசன்  குளிப்பதற்காக   சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கண்மாயில் உள்ள மிகவும் ஆழமான பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி வந்ததுன்னு தெரியல… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொருவளூர் பகுதியில் 60 வயதுடைய ராமாயி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமாயி வீட்டில் இருந்த போது திடீரென  அவருடைய காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டது. இதனால் ராமாயி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆம்புலன்ஸ் இன்னும் வரல” பைக்கில் அழைத்து கொரோனா பாதித்த பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை பகுதியில் திருமணமான ஒரு இளம்பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண் சில நாட்களாகவே சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 23ஆம் தேதி அன்று மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாம் ரெடியா இருக்கு… ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவிகள் இருப்பு… மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளைஅறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வென்ற தொகுதியாகும். ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் புகழ்பெற்ற தலமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து கடலாடி தொகுதி நீக்கிவிட்டு முதுகுளத்தூர் தொகுதியை தொடர தேர்தல் ஆணையம் அறிவித்தது. வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் முதுகுளத்தூரில் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ளது. சட்டமன்ற தொகுதியில் பார்வர்டு பிளாக் 2 முறையும், சுதந்திரக் கட்சி ஒரு […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புகழ்பெற்ற இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் போன்றவை அமைந்துள்ளன. சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்று சின்னமாக உள்ளது. பாம்பன் ரயில் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த இடம் போன்றவையும் தொகுதியின் அடையாளங்கள். கடற்படை, கடலோர காவல் படை, கடற்படை பருந்து விமான தளம், முக்கிய பாதுகாப்பு படை முகாம்கள் இங்கு உள்ளன. ராமநாதபுரம் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் மையப்பகுதியில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அமைந்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் மற்றும் பருத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எமனேஸ்வரம் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி மற்றும் பட்டு சேலைகளுக்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. நைனார் கோவிலில் உள்ள நாகநாதர் ஆலயம் மிகப் புகழ்பெற்றவை ஆகும். பரமக்குடியில் அதிமுக 7 முறையும், அக்கட்சி இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணி 1 முறையும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா […]

Categories

Tech |