Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நியாயம் கிடைக்க வேண்டும்… கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேனி தமிழ் புலிகள் கட்சி துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதிற்கு எதிராக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி துணைசெயலாளர் திருநாவுக்கரசர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொலை செய்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இங்கே குடிக்க கூடாது… ஆத்திரமடைந்த இளைஞன்… அரிவாளால் தாக்கியதால் கைது…!!

ராமநாதபுரத்தில் மது அருந்திவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள குடியூர் கிராமத்தில் வெங்கடேஸ்வரன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள மது கடைக்கு இருசக்கர வாகனத்தில் செய்துள்ளார். இதனையடுத்து மது பாட்டிலை வாங்கிய வெங்கடேஸ்வரன் மதுக்கடைக்கு அருகே வைத்து குடித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த கற்பூர பாண்டியன்(35) என்பவர் இங்கு மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுகொண்டால்… பரிசு பொருட்கள் இலவசம்… ஆர்வத்துடன் வந்த மக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் சார்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீம் இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த வரும் முதல் 10 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தையை கூட பார்க்கல… மனைவியையும் பார்க்க அனுமதிக்கவில்லை… கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரத்தில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு முன்பே கொரோனாவால் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் பகுதியில் கோகுல்நாத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராதிகா இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராதிகா மீண்டும் கர்பமாகியுள்ள நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல்நாத்தின் தந்தைக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கோகுல் அவரை கவனித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தள்ளாடிய நிலையில் வந்த ஆட்டோ… மடக்கி பிடித்த தாசில்தார்… அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரத்தில் தாசில்தார் ரோந்து பணிக்கு சென்ற போது மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டியவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தாசில்தார் பரணிகுமார் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள முடுக்கு ரோடில் ஆட்டோ ஒன்று நிலை தடுமாறியதுபோல் வந்துள்ளது. இதனையடுத்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் நடத்திய சோதனையில் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிக்காக சென்ற போது… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இஸ்மாயில் பகுதியில் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சிவகங்கை பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாதேவி தனது வீட்டிலிருந்து பணிக்காக மொபட்டில் காளையார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அருணா தேவியின் மொபட் மீது மோதி விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதுசு புதுசா யோசிக்கிறாங்க… நூதன முறையில் போராட்டம்… சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம்…!!

ராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போரட்டத்திற்கு நகர தலைவர் மாரிச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென மயங்கிய கூலித்தொழிலாளி… பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழும் மனைவி…!!

ராமநாதபுரத்தில் தென்னை மரத்தில் ஏறிய கூலித்தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள கலையூர் கிராமத்தில் சண்முகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கை தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் தலைமையில் வழங்க வேண்டும்… தகராறு செய்த திமுக பிரமுகர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கண்ணையா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய செயலாளர் அய்யனார் என்பவர் ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அப்போது ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய்யும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அய்யனார் எனது தலைமையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் வராங்க… தெறித்து ஓடிய நபர்கள்… இருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் சூதாடி கொண்டிருந்தவர்களின் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பாசி பட்டினத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி பட்டினத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து வரும் திருட்டு… அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்… வசமாக சிக்கிய இருவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது டிராக்டரில் கருப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து அரசின் எந்தவித அனுமதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தினமும் 20 லாரிகள்… வேதனையடைந்த விவசாயிகள்… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

ராமநாதபுரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள நயினார்கோவில் யூனியன் சிரகிகோட்டை பகுதியில் வைகை ஆற்று கரையில் மணல் திருட்டு அதிகளவில் நடப்பதாக அப்பகுதி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் சிரகிகோட்டையிலிருந்து மஞ்சக்கொல்லைக்கு செல்லும் வழியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் JCB மூலம் தினமும் இரவுவில் சுமார் 20 லாரிகளில் மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி… இ-சேவை மூலம் மனுக்கள் அளிக்கலாம்… தாசில்தார் அளித்த தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பரமக்குடி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களிலும், இன்று அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி கமுதி வட்டத்தில் உள்ள கிராமங்களிலும், 23ஆம் தேதி மேற்கு வட்டத்திலுள்ள கிராமங்களிலும், 24ஆம் தேதி கோவிலாங்குளம் பகுதியில் இருக்கும் வருவாய்  கிராமங்களிலும் ஜமாபந்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர்… வீடு திரும்பவில்லை… சோகத்தின் உச்சிக்கு சென்ற மனைவி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விபத்தடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தணிகாசலம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தணிகாசலம் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அச்சுந்தன்வயல்-பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதில் தணிகாசலம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜமாத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு… படுகாயமடைந்த ஒருவர்… 2 இளைஞர்களை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊர் ஜாமத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அடுத்துள்ள கொட்டியக்காரன்வலசை கிராமத்தில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அஸ்மத் உசேன்(39). இந்நிலையில் கொட்டியக்கரான்வலசை கிராமத்தில் ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அஸ்மத் உசேனுக்கும் அங்கிருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சீனிஅஸ்கர்(20), இஸ்மத்துல்லா(23) ஆகியோர் அஸ்மத்தை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அஸ்மத் உசேனின் தந்தை கேணிக்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

181 பவுன் நகைகளுடன் மாயம்… வசமாக மாட்டிக்கொண்ட இளம்பெண்.. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் உள்ள 181 பவுன் நகைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முத்துகோரக்கி தெருவில் மதன்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அட்சயா (25) சில தினங்களுக்கு முன் மதன்குமார் வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளையும், அட்சயா பெற்றோர் வீட்டில் இருந்த 96 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதன்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சம்மந்தமின்றி நின்று கொண்டிருந்த நபர்… போலீசார் நடத்திய சோதனை… கைது செய்த அதிகாரி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காதல் பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் வடக்கு தெருவை சேர்ந்த அங்கு ராஜா(52) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிறப்பு சான்றிதழிலும் போலியா… கண்டுபிடித்த அதிகாரிகள்… பெண் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்களை குடுத்து முயன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை அடுத்துள்ள நாகநாதபுரம் பகுதியில் சீனிநாகூர்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிநாகூர்கனியின் மகள் ஜமீல்ரியாத் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்த விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜமீல்ரியாத் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த துறை சம்மந்தப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலைகளை பறிக்க மரத்தில் ஏறியவர்… துடிதுடித்து உயிரிழப்பு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் ஆடுகளுக்கு இலைகளை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் உள்ள ரமலான் நகரில் ஜகாங்கீர்அலி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தில்எறியுள்ளார். இதனையடுத்து அவர் ஆடுகளுக்குத் தேவையான மரக்கிளைகளை படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்கம்பி அவர் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்கள் செய்த செயல்… போலீசார் அதிரடி சோதனை… 3 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி பட்டினத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் எஸ்.பி பட்டினத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையை சேர்ந்த 14 பேர்களிடம்… பணம் பெற்ற 3 பேர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படகு மூலம் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியை சேர்ந்த சிலர் இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை கள்ளத்தனமாக படகில் தமிழகம் அழைத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரை கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மண்டபம் பகுதியை சேர்ந்த ரசூல்(30), அப்துல் முகைதீன்(37), சதாம்(35) ஆகிய 3 விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அபாரதத்திலிருந்து தப்பிக்க… முகக்கவசம் அணிய வேண்டும்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் நலன் குறித்தும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் கொரோனா சிறப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்தை பறித்தது மட்டுமல்லாமல்… வாலிபரை தாக்கிய 2 பேர்… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து தாக்கிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளல் பரி பகுதியில் விஜய மாடசாமி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைவினைத் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வசந்தநகர் பகுதியில் வழியாக சென்றுகொண்டிருந்த போது இருவர் மாடசாமியை வழிமறித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த 30,000 ரூபாயை பறித்ததோடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டை உடைத்து… சிகெரெட் திருடிய மர்ம நபர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்… கோரிக்கை மனு வழங்கிய… பரமக்குடி எம்.எல்.ஏ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்த போது பரமக்குடி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரமக்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற எம்.எல்.ஏ முருகேசன் பொதுமக்கள் சார்பில் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மனுவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களை முன்கள பணியாளர்களை அறிவித்து அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அண்ணன் மீது உள்ள முன்பகையில்… தம்பியின் ஆட்டோவை சேதப்படுத்திய… 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஆட்டோவை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் கார்த்திக்(24) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சொந்தமாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இதனையடுத்து கார்த்திக்கின் அண்ணன் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொம்மை குரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த பொம்மை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜாமீன் பெற்று வெளியே வந்து… தன்னை பற்றி காட்டி கொடுத்தவர்களை… தாக்கியதில் 6 பேர் படுகாயம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதத்தில் 6 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள பாண்டியூரில் கடந்த மே மாதம் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கடத்தி வந்த… 2 பேரை கைது செய்த போலீசார்… தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்…!!

ராமநாதபும் மாவட்டத்தில் செம்மண்ணை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் செம்மண் இருப்பது தெரிந்ததும் அதற்கான ரசீதை கேட்டுள்ளனர். அதற்கு டிராக்டர் ஒட்டி வந்தவர்கள் முன்னக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மது வாங்க வந்த இளைஞர்கள்… பாதுகாப்பிற்கு நின்ற அதிகாரியை… தாக்கியதால் பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடையில் பாதுகாப்பிற்கு இருந்த ஊர்க்காவல் படை அதிகாரியை தாக்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியில் சூரியகுமார்(23), சந்துரு(20), தினேஷ் பாண்டியன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மார்க் கடைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மதுபாட்டில்கள் வாங்கி கொண்டிருந்துள்ளார். ஆனால் இந்த 3 பேர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், வரிசையில் நிற்காமலும் தகராறில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள… குடும்ப அட்டை வேண்டும்… கோரிக்கை விடுத்த மீனவ பெண்கள்…!!

ராமநாதபுரத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டையை வழங்க வேண்டும் என மீனவ பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யூ மீனவர் மகளிர் கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் சுடலைகாசி மற்றும் மீனவ பெண்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 130 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் மீனவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிறந்தநாளை கொண்டாடுவதற்கு… பட்டா கத்தி, கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள்… கொத்தாக பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் பட்டா கத்தி மற்றும் கஞ்சா வைத்து சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் சுற்றி திரிந்த 6 இளைஞர்களை போலீசார் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்ததில் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஸ்வரன்(20), காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ் (24), சுரேஷ்குமார் (23), சத்தியநாராயணன் (19),  மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5 வருடமாக காதலித்த ஜோடிகள்… பாதுகாப்பு கேட்டு… காவல்நிலையத்தில் தஞ்சம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் விஜய்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். பி.இ படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும் தோப்புக்காடு பகுதியில் வசிக்கும் கவுசல்யா(21) என்ற பெண்ணும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் அவசர அவசரமாக அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து விஜய்யும் கவுசல்யாவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்டம் முழுவதிலும்… 228 இடங்களில் பாஜக நிர்வாகிகள்… கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவ்வபோது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அவர்களது வீட்டின் முன்பு பலகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்கு சென்றுவிட்டு வந்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இளம் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரை விரட்டிபத்து இருளாண்டிதேவர் காலனியில் பிரியா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து பிரியா எஸ். எஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரை ஒதுங்கிய கடல் ஆமை… கடித்து குதறிய நாய்கள்… சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் 50கிலோ கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் குதிரை, கடல் பசு என 3000க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனையடுத்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள எம்.ஆர். சத்திரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை 50 கிலோ கடலாமை கரையோரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு… தீவுகளை சுத்தம் செய்த… மண்டபம் வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வனத்துறையினர் நேற்று தீவுகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் சுமார் 21 தீவுகள் உள்ளது. அதில் 7 தீவுகள் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று உலக கடல் தினம் என்பதால் மண்டபம் வனத்துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் குருசடை தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவில் உண்டியலையும் விட்டு வைக்கல… திருடிய மர்ம நபர்கள்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரத்தில் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதிக்கு உட்பட்ட மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல உண்டியல் ஒன்று கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது… எதிர்பாராமல் நடத்த செயல்… மூதாட்டி உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தில் நூருதுஅம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ராஜசேகரன்(33) என்பவருடன்  டி.எம்.கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியின் சேலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 4 பேரை விசாரித்ததில்… 14,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழக்கரை காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் 4 பேர் சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீது, முகைதீன் சார், முகம்மது உசேன், உசேன் அப்துல் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கொள்ளையில் ஈடுபட்டவரை… மடக்கி பிடித்த போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைரவனேந்தல் கிராமத்தில் கார்மேகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்.காவனூர் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலி விளையாடியதால் வந்த சண்டை… 3 பேர் படுகாயம்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை மீன்காரத்தெரு பகுதியில் சீனிஜியாவுதீன்(24) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அவரது நண்பர்களுடன் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த இபுராம்சா(27) மற்றும் அகமது அலி இருவரும் சேர்த்து சீனிஜியாவுதீனிடம் கூச்சலிட்டு விளையாடாதீர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த சீனிஜியாவுதீன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து குற்ற செயல்களில்… ஈடுபட்ட 3 பேர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலகடலாடி பகுதியில் சிவசுப்ரமணியன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இடதகராறு காரணமாக சிவசுப்ரமணியனுக்கும் முருகலிங்கம்(40), வில்வ துறை காளிமுத்து ஆகிய 3 பேருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடலாடி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரையோரம் ஒதுங்கிய… அரியவகை சிற்பிகள்… பொதுமக்கள் வராததால் குவிந்து கிடக்கும் காட்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடற்பகுதிகளில் அறிய வகை சங்குகள், கடல் சிற்பிகள் கரையோரம் ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதியில் டால்பின், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் பசு போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது கடல் சங்குகளும், அரிய வகை சிற்பி வகைகளும் உள்ளது. இதனையடுத்து  மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் கடலில் இருக்கும் அரிய வகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில்… செலவினங்களை தாக்கல் செய்ய… கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் தேர்தல் செலவினங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 72 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனையடுத்து ஜூன்2ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில்… புதிய கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர், கமுதி பேருந்து நிலையம், சாயல்குடி பள்ளி மைதானம், ராமேஸ்வரம் ரயில் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், பார்த்திபனூர், தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்ப பிரச்னை… இளம்பெண் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பொட்டிதட்டி பகுதியில் அனுசியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகள் முன்பு திருமணமாகி தற்போது 2 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அனுசியா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று அனுசியா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் ரோந்து சென்ற போது… பணம் வைத்து சூதாடிய… 4 பேர் கைது செய்யப்பட்டனர்…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓம்சக்திநகர் அருகே போலீசார் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள கிராம நிர்வாக கட்டிடத்தின் அருகில் 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் வசந்தநகர் தமிழரசன்(26), சேதுபதி நகரைச் சேர்ந்த ரமேஷ்(40), நாகநாதபுரத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் உயிரிழந்த சோகத்தில்… மனமுடைந்த மகன்… மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயை இழந்த சோகத்தில் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டணத்தை அடுத்துள்ள காந்தி நகரில் காளிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் ஆகாததால், இவரது தாய் வள்ளியை(90) பார்த்துக்கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காளிமுத்து தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இப்படியெல்லாமா பண்ணுவாங்க”… குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து 20 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேணிக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டூரணி எம்ஜிஆர் நகர் பகுதியில் வீட்டில் வைத்து ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories

Tech |