Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்கசிவால் ஏற்பட்ட விபரீதம்… அனைத்தும் தீயில் கருகியது… மனமுடைந்த விவசாயி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் கசிவால் வீட்டில் தீ பற்றியதில் நகை, பணம் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள தேரங்குளம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம்  வருகின்றார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. அப்போது ஏற்பட்ட மின் கசிவால் மாடசாமியின் வீடு தீ பிடித்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு அலுவலர் பொன்னையா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண் இமைக்கும் நேரம்… ஆடு மேய்த்த பெண் பரிதாப உயிரிழப்பு… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோவில் யூனியன் தளையாடிக்கோட்டையில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி(50). இந்நிலையில் மீனாட்சி நேற்று பாப்பர்கூட்டம் பகுதியில் அவர்களது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது மீனாட்சி மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தந்தையின் வேலைக்காக… சொந்த தம்பின்னு கூட பாக்கல… அண்ணன் செய்த சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையில் வேலைக்காக அண்ணன் தம்பி சண்டை போட்டுகொண்டு அரிவாளால் வெட்டியதில் தம்பி படுகாயம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ராஜகுரு மற்றும் வீரமணிகண்டன் என 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ஜெகதீசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளது. எனவே இவருடைய வேலையை 2 மகன்களில் யாரேனும் ஒருவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சம்பளம் கொடுக்கல… டிரைவர் செய்த செயல்… அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்…!!

ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவருடைய வாகனத்தின் டிரைவராக ஓம்சக்தி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறியதால்… காய்கறி வியாபாரிக்கு நடந்த சோகம்… சகோதரரின் பரபரப்பு புகார்…!!

மரத்தின் மீது சரக்கு வேன் மோதியதில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி தெற்கு தோப்பு பகுதியில் அஷ்ரப் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹ்மத்துல்லா என்ற தம்பி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் சரக்கு வேனில் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு தொண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தொண்டி பகுதியில் வசிக்கும் மணீஸ் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டில் கஞ்சா செடியா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த வெள்ளப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது சாயல்குடி அடுத்துள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(26) என்பவரிடமிருந்து கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓரமாக சென்றுகொண்டிருந்தவருக்கு… ஏற்பட்ட சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலையில் கட்டு போட்டுக்கொண்ட நிர்வாகிகள்… பல்வேறு கோரிக்கைகள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடந்து வரும் குற்றம்… போலீசார் அதிரடி நடவடிக்கை… டிராக்டர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டரில் மணல் அள்ளிவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் பலுவா ஊருணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவங்க தொல்லை தாங்கல… போலீசாருக்கு கிடைத்த புகார்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வெளியேறியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலந்தைகுளம் சாலையில் 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சாயல்குடி அடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்களின் வாழ்கை பாதிப்படைகிறது… மத்திய அரசை கண்டித்து… கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கொரோனா  காலகட்டத்தில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் காளிமுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓய்வு பெற வேண்டிய சமயம்… நிதி மோசடி வழக்கு… பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலக பணியாளர் ஓய்வு பெற வேண்டிய சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளியின் நிதி மோசடி வழக்கில் போலீசார் 6 பேரை கைது விசாரணை செய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பிரிவு அலுவலர் உதவியாளராக தசரதராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த வழக்கில் 7-வதாக தசரதராமம் மீதும் முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்… ஆதி தமிழர் கட்சியினர்… கண்டன ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலுமாக நீக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டமா இருக்கு… பேருந்தை இயக்க வேண்டும்… போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் சென்னை-பெருநாழி இடையே அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளில் சுமார் 60 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பலரும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் வேலை பார்பவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கமுதியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக அரசின் ஆணையின்படி…14 வகையான பொருட்கள்… எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கப்பட்டது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் 14 வகையான கொரோனா நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் ஆலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்விற்கு தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு என 14 வகையான கொரோனா நிவாரண பொருள்களை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள வாகவயல் கிராமத்தில் நேற்று அப்பகுதியில் உள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிரந்தரமாக மூட வேண்டும்… மத்திய மாநில அரசை கண்டித்து… தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தாய் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் மத்திய, மாநில அரசை கண்டித்து தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்தே செல்ல வேண்டிய நிலை… பெரும் அவதியில் மாணவர்கள்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கொல்லூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு 100 முதல் 150 ரூபாய் குடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் கொல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமன்கோட்டை பகுதிக்கு நடந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்து சென்றவருக்கு… ஏற்பட்ட விபரீதம்… லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதி படுகாயமடைந்துள்ளார். இராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள போகலூர் கிராமத்தின் கருணாநிதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரக்குடி அருகே உள்ள யூனியன் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருணாநிதி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு அவர்களது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோத செயல்… 4 பேரை கைது செய்த போலீசார்… 13,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்புறம் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழக்கரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா(51), சதாம் உசேன்(43), ஷாஜகான்(46), சசிகுமார்(45) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… தகராறு ஏற்பட்டதில்… 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வேப்பங்குளத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம், மகள் வாசுகி(24). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினரான முருகன் என்பவருடன் குடும்பத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகனுக்கும் தங்கம், வாசுகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் தங்கம், வாசுகி மற்றும் அவரது உறவினரான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருந்துவாங்க… ஆபாச படம் எடுத்த இளைஞன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக்(24) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி குளிக்கும்போது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் நிறுத்துவங்க… அனுமதியின்றி கடத்த முயற்சி… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வைக்கோல் வாங்க சென்றவர்கள்… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைக்கோல் வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள ஜோதி நகரில் சரவணன்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பசும்பொன் நகரை சேர்ந்த சேகர் என்பவரும் இணைந்து வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகரும், சரவணனும் வைக்கோல் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தை திருமணம்…. மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

68 நாட்களுக்கு பிறகு… அனுமதி அளித்த தமிழக அரசு… திறக்கப்பட்ட அருங்காட்சியகம்…!!

ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியத்தை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து நேற்று முதல் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அனைத்து செயல்பாடுகளும்  உத்தரவின்படி முடக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து  தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியுமா இருப்பாங்க… கொடூர தந்தையின் செயல்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு பல வகையில் பாலியல் தொல்லை நடந்து வருகின்றது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பாராத அளவிற்கு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அவருடைய சொந்த தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தந்தையே இத்தகைய கொடூர செயல் செய்ததை அறிந்த சிறுமியின் தாய் உடனடியாக ராமநாதபுரம் மாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து 2 கடைகள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்கள் குறித்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்மநபர்கள் சிலர் இருவரின் கடையை உடைத்து தலா 3,000 என இரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலை செய்யும் போது… தூக்கி வீசப்பட்ட கொத்தனார்… சோகத்தில் ஆழ்த்த குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்சார ஒயர் அவர் மீது உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட இறக்கைகளை… இலங்கைக்கு கடத்த முயற்சி… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வைத்திருந்த சுறாமீன் இறக்கைகள், ஏலக்காய், கடல் அட்டை ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தூத்துக்குடிக்கு செல்லும் சாலை வழியாக சில கடத்தல் பொருள்கள் வாகனத்தில் கடத்தி வருவதாக தூத்துக்குடி கடலோர காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அருகே உள்ள குடோன் முன்பு ஒரு வாகனம் நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொகுசு காரிலும் கடத்தலா… தப்பியோடிய 3 பேர்… 40 மூட்டைகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு காரில் மணல் மூட்டைகளை  கடத்தி வந்ததை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசாரை பார்த்த காரில் இருந்தவர்கள் காரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருதரப்பினரிடையே மோதல்… ஒருவருக்கு கிடைத்த அரிவாள் வெட்டு… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே நடந்த தகராறில் போலீசார் 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் நம்பு சுப்பிரமணியன் என்பவர் பழுதான படகுகளை பழுது பார்க்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சுப்ரமணியன் தொழில் நடத்தி வரும் இடம் தொடர்பாக முக்குத்தி முருகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முக்குத்தி முருகன் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுப்பிரமணியன் மகன்களான பாலசுதர்சன் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நா அம்மா வீட்டுக்கு போறேன்… ஆத்திரத்தில் எடுத்த முடிவு… கணவனின் விபரீத செயல்…!!

ராமநாதபுரத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவில் ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில் கூலி தொழில் செய்து வரும் ராமநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு ராமநாதன் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ராமநாதன் குடித்துவிட்டு சண்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய அனுமதியும் இல்ல… போலீசார் அதிரடி சோதனை… 2 ட்ராக்டர்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 2 டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் அக்காள்மடம் பகுதியை சேர்ந்த கதிரவன், பலசாமி, சுகன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாம் ரெடியா இருக்கு… வழக்கம் போல பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து துறை அதிகாரி தகவல்…!!

ராமநாதபுரத்தில் நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து மாவட்டத்தில் 112 நகர பேருந்துகள், 163 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 275 பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன. மேலும் முக்கியமாக பேருந்துகளில் 50 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்.கே.ஜி மற்றும் 1 வகுப்பிற்கான… மாணவர் சேர்க்கை தொடக்கம்… இணையத்தில் விண்ணப்பிக்கலாம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளில் அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி மற்றும் 1 ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 90 நர்சரி தொடக்கப்பள்ளிகளில் 841 இடங்களும், 62 மெட்ரிக் பள்ளிகளின் 1,043 இடங்களும் இரண்டு சுயநிதி பள்ளிகளில் 16 இடங்களும் என மொத்தம் 1,900 இடங்கள் அரசின் இலவச கட்டாய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

8 வருட காதல்… கோவிலில் வைத்து திருமணம்… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஜான் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஐவரும் அதே பகுதியில் வசிக்கும் குருதேவி என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தடை விதித்ததால் அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணஜோடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுது… திறக்க அனுமதி வேண்டும்… வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி கடை மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் ஜவுளி வியாபாரிகள் மகாலில் வைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

200 நாட்கள் மேலாகியும்… கண்டுகொள்ளாத மத்திய அரசு… விவசாய சங்கம் சார்பில் போராட்டம்…!!

ராமநாதபுரத்தில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதலில் 4 கிலோ… வீட்டில் 6 கிலோ பறிமுதல்… 3 பேர் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதாவை போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐயோ இப்படி ஆகிருச்செ… நடுக்கடலில் சிக்கிய 5 மீனவர்கள்… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!

நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நம்புதாளை பகுதியில் ஏராளமான மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பாண்டி, ராஜதுரை, கருணானந்தம், தூண்டிமுத்து மற்றும் நாகூர் கனி ஆகிய 5 பேரும் இணைந்து நாட்டு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 5 பேரும் கடலில் மீன்களை பிடித்துக் கொண்டு கரைக்கு செல்லும்  போது படகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

18 கோவில்களின் முன்பு… சூடம் ஏற்றி போராட்டம்… இந்து முன்னணி சங்கம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் காட்டு பிள்ளையார் கோவில், இராமநாதசுவாமி கோவில், சந்தனமாரியம்மன் கோவில், உச்சிப்புளி சந்தனமாரியம்மன் கோவில், பரமக்குடி திரௌபதி அம்மன் கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், சாயல்குடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடித்து விட்டு தகராறு… நண்பர்களுடன் இணைந்து போட்ட திட்டம்… கொத்தனாருக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…!!

ராமநாதபுரத்தில் முன்பகையால் கொத்தனாரை வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வசித்து வரும் நாகேந்திரன்(39) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் குமார்(27) என்பவர் மது அருந்திவிட்டு தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாகேந்திரன் இதுபோல் தகராறு செய்ய கூடாது என குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும்… சிறைத்துறை தலைவர் உத்தரவு… 142 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறையில் உள்ள 142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சிறை கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. இதனால் ராமநாதபுரம் சிறையில் இருக்கும் கைதிகளை முதுகுளத்தூர் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கு சிறை கண்காணிப்பாளர் தவமணி முன்னிலை வகுத்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

9,000 மீட்டர் மின்கம்பி… வசமாக சிக்கிய 2 பேர்… 2,50,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் 9,000 மீட்டர் மின் கம்பியை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதற்காக மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைத்திருந்த 9,000 மீட்டர் அளவுள்ள மின்கம்பி திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாலியல் வழக்கில்… மேலும் 6 ஆசிரியர்களிடம் விசாரணை… வாக்குமூலம் பெற்ற போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 6 ஆசிரியர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அடிப்படையிலும், அவர் கொடுத்த வாக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெட்ரோல் டீசல் விளையால்… அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…100-ஐ கடந்தது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 94ரூபாய் 31 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியுமா பண்ணுவாங்க… பச்சிளம் குழந்தையின் நிலை… தீவிர விசாரணையில் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில் காணப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் பகுதிக்கு அருகே உள்ள ஒரு முருகானந்தபுரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனஉளைச்சலில் இருந்த இளம்பெண்… மருத்துவமனையில் செய்த செயல்… கதறும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனிஷா வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்ற மனிஷா மருத்துவமனை மாடிக்கு சென்று அவர் அணிந்திருந்த துப்பட்டா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாற்றுச்சான்றிதழ் வேண்டாம்… மாணவர்கள் திடீர் போராட்டம்… முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை…!!

ராமநாதபுரத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரும்பு கம்பியால் குத்திய நபர்… பழ வியாபாரி பலத்த காயம்… வலைவீசி தேடிவரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு […]

Categories

Tech |