Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தினமும் குடித்துவிட்டு தகராறு… ஆத்திரத்தில் தந்தை காரியம்… அப்பகுதியில் பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள மாரியூர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லிங்கம்(25) மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து தினமும் குடித்துவிட்டு தந்தை முனியாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று குடித்துவிட்டு வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் நடத்திய சோதனை… அனுமதியின்றி நடந்த கடத்தல்… உரிமையாளரை தேடி வரும் போலீசார்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த நபரை கைது செய்த போலீசார் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் பகுதியை சேர்ந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் வகை மணல் அள்ளிவந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காணாமல் போன வழக்கு… 10 மாதங்கள் பிறகு ஏற்பட்ட திருப்பம்… நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்…!!

ராமநாதபுரத்தில் வாலிபர் காணாமல் போன வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு தற்போது திருப்பங்கள் ஏற்பட்டு கொலை வழக்காக மாறி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சின்னவன் பிள்ளை தெருவியில் மணிராஜா என்பவர் மகன் கணேஷ்ராஜா(19) வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மயமாகியுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எனக்கு அமைச்சர்களை தெரியும்… நகை, பணம் மோசடி செய்த இளம்பெண்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர்கள் பெயரை கூறி 63 பவுன் நகை மற்றும் பணத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் சிறுவயல் பகுதியில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 13 1/2 பவுன் நகைகளை அவரது உறவினரான கரூரை சேர்ந்த சவுமியா(24) என்ற பெண் வாங்கியுள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு பிறகு விஜய் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சவுமியா எனக்கு அமைச்சர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்… சூப்பிரண்டு அதிகாரி பரிந்துரை… குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை அடுத்துள்ள சூடியூர் கிராமத்தில் வசித்து வரும் கற்பூர சுந்தரபாண்டியன்(35) என்பவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே உள்ள சாலையில் சூடியூரை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(27), சதீஷ்குமார்(20), அருண்(20) ஆகியோர் மது அருந்திவிட்டு வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்திருள்ளனர். இதனையடுத்து கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை கண்டித்து வாகனத்தை எடுக்குமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… 32 கிலோ பறிமுதல்… தந்தை மகன் இருவர் கைது…!!

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சவுகத் அலி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம்(59) […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் போதாது இன்னும் வேணும்… மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்… 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேருநகர் 6-வது தெருவில் தர்ஷினி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தர்ஷினிக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர். ஆனாலும் திருமணமான சில மாதங்களிலேயே புதிதாக தொழில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியார் நிறுவனம் கட்டிய தடுப்பு சுவர்… அவதிப்படும் கிராம மக்கள்… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் ராமையா குடியிருப்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஓன்று ராமையா குடியிருப்பில் இருந்து கன்னிராஜபுரம் கடற்கரை சாலை வரை உள்ள ஊராட்சி பாதையில் தடுப்புச்சுவர் கட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் நிக்குறாங்க… தப்பியோடிய கடத்தல்காரர்கள்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 லாரியை வெவ்வேறு இடங்களில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்க அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் ராமநாதபுரம் நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த லாரியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசாரை கண்டதும் லாரியில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது உறுதியான நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வண்டிய நிறுத்த முடியல… சிசிடிவியில் பதிவான காட்சிகள்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாரதிநகரில் உமேஷ்குமார்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து உமேஷ்குமார் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உமேஷ்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது… கண்டெடுத்த அதிகாரிகள்… ஆய்வு செய்து வரும் தொல்லியல் துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டினை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்பு ஈஸ்வரர் கோவிலில் ஒரு பாறை கல்லின் மூன்று பக்கங்களில் கல்வெட்டு இருப்பதாக அம்மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவரான ராஜகுருவுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கல்வெட்டை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கல்வெட்டில் எழுதியிருக்கும் எழுத்துக்களின் தன்மை கொண்டு கிபி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசாம் மாநில சீட்டுகள்… வசமாக சிக்கிய விற்பனையாளர்… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத குற்றங்களை தடுக்கும் வகையில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னக்கடை பகுதியில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அசாம் மணிலா லாட்டரி சிட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியர்… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது…

ராமநாதபுரத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவில் பள்ளி ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிம்மதியா வெளிய போக முடியல… வசமாக சிக்கிக்கொண்ட இளைஞர்… கத்தி, வாள் போன்ற ஆயுதம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவில் காமாட்சி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் காமாட்சி சில தினங்களுக்கு முன் விஜயமாடசாமி என்பவரை தாக்கிவிட்டு 30,000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விஜயமாடசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்துள்ளனர். மேலும் காமாட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 590 பேரா… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 83,200 ரூபாய் அபராதம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 590 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் பலரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 38 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 450 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடையாளம் தெரியாத பிணம்… கொலையா… தற்கொலையா…? பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பரமக்குடி மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்காத மத்திய அரசு… கோஷங்களை எழுப்பிய கட்சியினர்… நூதன முறையில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து நகர தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓரமாக நின்று கொண்டிருந்தவர்… சிறிது நேரத்திற்குள் ஏற்பட்ட நிலைமை… சோகத்தில் மனைவி மற்றும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்துள்ள காந்தி காலனியில் நடைபெற ஒரு திருமண விழாவிற்கு சிவகங்கையை சேர்ந்த கருப்புசாமி(42) என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது சூடியூர் பகுதியில் உள்ள மண் ரோட்டில் நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்னது 1,800 கிலோவா…? பிடிபட்ட கடத்தல் லாரி… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1,800 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்து வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் தலைமையில் காவல்துறையினர் கமுதியை அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடையை நிரந்தரமாக மூட வேண்டும்… இதனால் பெண்களுக்கு தான் பாதிப்பு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து மது கடையை மூடுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள வட்டாணம் ஊராட்சி துணை தலைவர் அய்யப்பன் தலைமையில் தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாமோதன்பட்டினம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளதால் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகள் வருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசும், வண்டியும் போச்சு… கொத்தாக மாட்டிய 4 பேர்… போலீசார் அதிரடி ரோந்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் காவல்த்துறையினர் நம்புதாளை இயேசுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பரக்கத் அலி(52), அப்துல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி… துடிதுடித்து உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி தெற்கு தெருவில் ராமதாஸ்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துவைரம். இந்நிலையில் ராமதாஸ் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து சிகில்ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் ராமதாஸ் மாற வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அறுவை இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ராமதாஸ் மீது மின்சாரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிக்க கூட தண்ணீர் வரல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… நடவடிக்கை எடுத்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சசிகலா திருவாடானை யூனியன் பகுதியில் உள்ள கொடிபங்கு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு .செய்துள்ளனர், அப்போது அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கொடிபங்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு  வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ஆழ்குழாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் இவ்வளவு பேரா… 84,000 ரூபாய் அபராதம்… அதிரடி வாகன சோதனை…

ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய வாகனசோதனையில் 600க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜா உத்தரவின்படி காவல்துறையின் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 32 பேரிடமும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 424 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 52 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 127 பேர் மீதும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் அவரு வரலையே… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ராமநாதபுரத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

கழுத்தறுத்து மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நரிப்பையூர் கிராமத்தில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், கேசவன் என்ற மகனும், விஷ்ணுப்பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது வேளாங்கண்ணி மற்றும் அவரின் மகனான கேசவன் இருவரும் விஷ்ணு பிரியாவின் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முருகன் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர். அதன்பிறகு மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளுத்து வாங்கிய மழை… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்… தம்பதிகளின் வேண்டுகோள்…!!

பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் நாகன் – பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நாதன் – பழனியம்மாள் தம்பதியினரின் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் இவர்களின் குடும்பத்தினர் யாரும் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதனை அடுத்து சேதமடைந்த வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போதையில் இப்படியா பண்ணுவது…? மீனவருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மீனவரை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இளைஞரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று இவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி அதுகுல்ல விழுந்தாரு… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… தீயணைப்பு வீரர்களின் சிறப்பான செயல்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை உயிருடன் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீரஆலங்குளம் பகுதியில் விவசாயியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 10 – ஆம் தேதியன்று குமரேசன் ஆடுகளுக்கு இறைதேடி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனை அடுத்து குமரேசன் நீண்ட நேரமாக வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரின் தோட்டத்திற்கே சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது குமரேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா குடுத்து 10 வருடம் ஆகிட்டு… இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கல… சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கி 10 ஆண்டுகள் மேலாகியும் இடம் ஒதுக்கீடு செய்து தராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட அக்கிரமேசி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டில் மனுக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதற்காக இப்படி செய்திருப்பாங்க… வீட்டில் இருந்த மீனவர்… மர்மநபர்களில் கொடூர செயல்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மீனவரை மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூர் கிராமத்தில் முருகன்(45) அவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது திணைக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் தொழிலுக்கு சென்று விட்டு நரிப்பையூரில் உள்ள வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாவது நிறுத்த வேண்டும்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போதை பொருட்கள் மற்றும் மது விற்பனையை தடுப்பதற்கு கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கீழக்கரை கடற்கரை பகுதியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன்(43) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் தான கேட்டாரு… தந்தை என்றும் பார்க்காத கொடூர மகன்… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் கேட்டதற்காக சொந்த தந்தை என்று கூட பாராமல் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை லெப்பை தெருவில் தியாகராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் விடுமுறைக்கு ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது தியாகராஜன் கார்த்திக்கிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக் சொந்த தந்தை என்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருத்துவங்க… போலீஸை கண்டு தெறித்தது ஓட்டம்… மடக்கி பிடித்து விசாரணை…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் தப்பியோடிய நிலையில் ஒருவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் சட்ட விரோதமாக சூதாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரிக்கூட்டம் செல்லும் பகுதியில் உள்ள மரத்தடியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன நடந்துருக்கும்… நண்பரின் வீட்டிற்கு சென்றவர்… மர்மமான முறையில் உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளிக்காரத்தெருவில் பத்மநாபன்(43) என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் சொந்தமாக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்பநாபன் அவரது நண்பரை பார்க்க பாரதிநகருக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நேற்று காலையில் அதே பகுதியில் காரில் இருந்த படியே மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து அவரது சகோதரனான ராஜேஷ் கண்ணனுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொண்டி-சென்னை… பொதுமக்களின் கோரிக்கை… அமைச்சரின் அதிரடி நடவடிக்கை…

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி-சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு நவீன சொகுசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் அதிரடி நடவடிக்கையில் தொண்டியிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு நவீன சொகுகு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தொண்டியிலிருந்து திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு எம்.எல்.ஏ கருமாணிக்கம் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் பல நோய்கள் வரும்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… விழிப்புணர்வு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாமை வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்தது நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிழ்ச்சியில் கடை உரிமையாளர்கள், அதிகாரிகள் என பலரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் அனைத்து கடை உரிமையாளர்களும் கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தாருக்கு கிடைத்த தகவல்… கொத்தாக மாட்டிய 3 டிராக்டர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதி தாசில்தார் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வன்னிமரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது/ இதனையடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் 3 பேருக்கு தொடர்பு இருக்கு… மீனவர் கொலை வழக்கு… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் பால்கண்ணன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மீனவரான இவரை முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதேபகுதியை சேர்ந்த ஜெயபால், கதிரவன் மற்றும் சின்னதொண்டி வடவயலை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பால்பாண்டி(36), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல… நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்… கோரிக்கை விடுத்த ஆட்டோ சங்கத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள சிக்கல் பகுதியில் ஆட்டோ சங்கத்தினர் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆராய்ட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதால் மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க தலைவர்கள் கருப்பசாமி, ஜெயக்குமார் ஆகியோர் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் துணை போறாங்க… நகர் முழுவதிலும் சுவரொட்டிகள்… 2 பேரை போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி,ஓ குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி.ஓ, அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவுவதாக பரமக்குடி நகர் முழுவதிலும் அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சுவரொட்டியை ஒட்டியது கீழப்பெருங்கரையை சேர்ந்த விசுவநாதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லா பொருளையும் உடைச்சிட்டாங்க… என்னையும் மிரட்டுனாங்க… கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் நிக்குறாங்க… தப்பியோடிய டிரைவர்… வழக்குப்பதிவு செய்து விசாரணை…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி மணலை கடத்திவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் மூக்கையூர் ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கவிழ்ந்த சரக்கு லாரி… 3 பேருக்கு படுகாயம்…!!

ராமநாதபுரத்தில் குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி டயர் வெடித்து கவிழ்த்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதிக்கு மதுரையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி சரக்கு லாரி வந்துள்ளது. இதனை மதுரையை சேர்ந்த அய்யங்காளை என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சத்திரக்குடியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வைத்து எதிர்பாராதவிதமாக சரக்கு லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த அய்யங்காளை மற்றும் உடன் இருந்த 2 பேருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க… விலையை உயர்த்துவது நியாயமில்லை… மனிதநேய மக்கள் கட்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையின் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெற்றோருடன் சென்ற சிறுமி… கண்முன்னே துடிதுடித்து உயிரிழப்பு… தப்பியோடிய டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் பெற்றோருடன் சாலையில் சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் செங்கல் காளவாசல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிவகங்கை பகுதியிலிருந்து பல தொழிலார்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி செங்கல் காலவாசலில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவர் அவரது மனைவி ஜோதி மற்றும் மகள் பிரியங்காவுடன்(7) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்க்கும் மகனுக்கும் அரிவாள் வெட்டு… தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பொதுமக்கள் சாலைமறியல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிக்கடை வியாபாரியையும் அவரது தாயாரையும் அரிவாளால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பாம்பூர் பகுதியில் அகிலன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முன்பகை காரணமாக புழுதிக்குளம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அகிலனை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த அவரது தாயார் முருகேஸ்வரி தடுக்க முயன்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தாயும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வந்த புகார்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 4 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விஜய பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பரமக்குடி குத்துத்தெரு பகுதியை சேர்ந்த துளசிராமன்(60), தங்கவேலு(52), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுவர்களும் ஆரம்பிச்சிட்டாங்களா…? கொத்தனாரிடம் வழிப்பறி… மடக்கி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொத்தனாரிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை தெற்கூர் பகுதியில் முருகேசன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தர்காவிற்கு சென்றுவிட்டு… வீடு திரும்பிய குடும்பத்தினர்… லாரியில் சிக்கி சிறுவன் பலி…!!

ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் அப்துல்ஹமீது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் 12 வயது மகனான பசீர் அகமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கமுதியில் உள்ள தர்காவிற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஜெகன் என்பவரின் ஆட்டோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 பேர் கைது… ஜே.சி.பி.இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி […]

Categories

Tech |