Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரை நம்புறதுன்னு தெரியல… கடைக்கு சென்ற மூதாட்டி… சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அங்கம்மாள்(63). இந்நிலையில் இவர் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அங்கம்மாள் முகக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த மர்மநபர்கள் உதவுவது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் வராங்க… ரோந்து பணிக்கு சென்ற அதிகாரிகள்… வசமாக சிக்கிய இளைஞர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து சென்ற பொது கஞ்சா வைத்திருந்த 2 பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சட்ட விரோத செயல்களை தடுக்க ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரை கண்டதும் சிலர் அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பையை எடுத்து சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே தான் இருந்தேன்… திடீரென தீப்பிடித்த வீடு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத்தொழிலாளியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் செல்வம்(55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் போன்ற சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனை கட்டாயம் தடுக்க வேண்டும்… போலீசார் நடத்திய அதிரடி… 72 பேர் மொத்தமாக கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 72 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மதுவிலக்கு காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன்படி அனுமதியின்றி மது விற்பனை செய்த 44 பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் இன்னும் விக்குறாங்களா…? ரோந்து சென்ற காவல்துறையினர்… வசமாக சிக்கிய நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கேணிக்கரை விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் சென்றபோது சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள சிவன்கோவில் தெருவில் வசிக்கும் பத்பநாபன்(47) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் தடை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும்… திட்டத்தை கைவிடக்கூடாது… நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ குடிநீர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், நரிப்பையூர் பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ள நிலையில் கீழப்பருத்தியூர், கிடாதிருக்கை, கீழாம்பல், பனைக்குளம்,பொட்டகவயல், உத்திர கோசமங்கை, பெருங்குளம், சேரந்தை, சிக்கல், உரத்தூர், கருமாள், நல்லிருக்கை, கரிசல்புளி ஆகிய பகுதிகளிலும் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அந்த திட்டங்கள் அனைத்தையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டத்தை திரும்ப பெறவேண்டும்… மீனவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும்… கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சி.ஐ.டி.யூ. கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரஉள்ள இந்திய கடல்வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த சட்டம் மீனவர்களுக்கு எதிரான சட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த சட்டத்தை கொண்டுவரக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் சார் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை பாதுகாப்பாக வச்சிருக்கணும்… அதிகம் தாக்கும் காய்ச்சல்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராமநாதபுரத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு பதிப்பாக டெங்கு பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் குழந்தைகளை பாதிப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் ஏற்கனவே 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் இனிமேல் தண்டனை… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வின்சென்ட் ராஜா(27) மற்றும் கீழக்கரையை சேர்ந்த சாகுல்ஹமீது(45) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் செயல்கள் செய்து வந்துள்ளதால் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒப்பந்தம் என்ற முறை வேண்டாம்… எங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் வைத்து தூய்மைப்பணியாளர்கள் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துட்டு… சந்தோசமாக சென்ற குடும்பத்தினர்… தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான செந்தில்வேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா(27) என்ற மனைவியும் ராஜேந்திர பாலாஜி(7) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை… போலீசார் நடத்திய அதிரடி சோதனை… 746 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 746 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 53 பேர் மீதும், தலை கவசம் அணியாமல் சென்ற 600க்கும் மேற்பட்டவர்கள் மீதும் இதர பிரிவுகளில் 57 பேர் மீதும் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை எல்லாரும் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும்… இல்லையென்றால் கடும் நடவடிக்கை… அபராதம் வசூலித்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை நாமே காக்கும் ஒரு கவசமாக முகக்கவசம் இருந்து வருகின்றது. இதுகுறித்து சுகாதார துறையினர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை கூறியும் சிலர் எவ்வித அச்சமும் இன்றி முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மண்டலா துணை தாசில்தார் சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை… கொத்து கொத்தாக கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 69 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் அளித்த உத்தரவின்படி மதுவிலக்கு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சட்ட பதுக்கி வைத்து விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 338 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பு செய்தால் இது தான் தண்டனை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேரை மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் காவல்துறையினர் ஓர்ந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கடம்பங்குளம் விலக்கு சாலையில் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடித்து சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மேலக்கன்னிசேரி பகுதியை சேர்ந்த அருண்குமார், இளையாங்குடி பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது எங்களுக்கு எதிரான சட்டம்… மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்… எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கடற்கரை ஜெட்டி பாலத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டுவந்த மத்திய அரசு மசோதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து நகர் தலைவர் ஹமீது பைசல், விவசாய அணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கஷ்டப்பட்டு வந்த தொழிலாளி… விரக்தியடைந்ததால் எடுத்த முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள ஆர்.காவனூரில் கதிரேசன்(67) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கதிரேசன் உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் வெகு நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வாழ்க்கை விரக்தியடைந்த கதிரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செயின் எங்க போயிருக்கும்… மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திடீரென மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் சூரஜா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அவரது மகள் சுமதியுடன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் சென்ற இவர்கள் பாரதிநகரில் இறங்கி மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது சூரஜாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொதுமக்கள் அளித்த புகார்… வாகன சோதனையில் தாசில்தார்… 33 அரிசி மூட்டைகள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 33 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடத்தலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அடுத்துள்ள வெங்கிட்டன் குறிச்சி விலக்கு சாலையில் பரமக்குடி தாசில்தார் தமிழ் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ எப்படியாவது தப்பிக்கனும்…தடுத்து நிறுத்திய போலீசார்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சர்வீஸ் சாலையில் எமனேஸ்வரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மணல் அள்ளிக்கொண்டு 2 லாரிகள் வந்துள்ளது. இதனை காவல்துறையினர் நிறுத்தியதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மணல் அள்ளியவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுக்கு தொல்லைகொடுத்த தந்தை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் உட்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கோட்டைசவரிமுத்து(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த மகள் என்றும் பாராமல் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வந்த நிலையில் கோட்டைசவரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சாயல்குடி மாரியம்மன் தெருவில் வசிக்கும் சுரேஷ்கண்ணன்(34) என்பவர் மது அருந்திவிட்டு, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… குறுக்கே வந்த மாடு… சிறுவனை இழந்து தவிக்கும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் வைத்து நடந்த கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் புவனேஸ்வரன்(16) இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக முத்துசாமி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு ஓன்று வந்துள்ளார். இதனைப்பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… சம்பவ இடத்திற்கு சென்று சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்திபனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(57) மற்றும் மன்சூர் அகமது(51) ஆகிய இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதிதாக உருவாகும் புயல் சின்னம்… புழுதிக்காடாக காட்சியளிக்கும் சாலை… ஆக்ரோஷமான கடல் சீற்றம்…!!

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், அரிச்சல் முனை, பாம்பன் பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் தமிழர் கட்சியினர்… எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிப்பு… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்த்தமிழர் கட்சியினர் மேகதாதுவில் காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து எடியூரப்பா வாட்டாள் நாகராஜன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஈடுபட்டுள்ளனர். இதில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ் பெயர்களை அளிக்க முயற்சி எடுக்கும் வாட்டாள் நாகராஜை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தாய் தமிழர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2கிலோமீட்டர் நடக்கணும்… அவதிப்படும் பொதுமக்கள்… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், மோர்குளம், சின்னபாளையேந்தல், பிளாதோப்பு, மருதன்தோப்பு, முனீஸ்வரன் என பல்வேறு கிராமங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் இருக்கும் கிராமங்களுக்கு முறையை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கேமரா வாங்க ஆசைப்பட்டேன்… ஆன்லைனை நம்பிய இளைஞன்… 21 லட்சம் வரை மோசடி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞரிடம் இணையத்தின் மூலம் பரிசுப்பொருள் தருவதாக கூறி 21 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள பூவளந்தூரில் சந்தான பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிக்கு சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. அப்போது அவர் கேமரா குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ் ஆப்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மாட்டிக்கொண்ட 4 பேர்… ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை வெவ்வேறு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமுதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருவேலங்காடு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் எருமைக்குளத்தை சேர்ந்த சக்திமுருகன்(40), மற்றும் பொட்டல்புளியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… பரிதாபமாக உயிரிழந்த எலெக்ட்ரீஷியன்… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரீஷியன் மீது  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சடையன் வலசை பகுதியில் தவமணி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி நேற்று முன்தினம் ராமநாதபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதுக்குள்ள இன்னோரு காய்ச்சலா… சிறுவர் உட்பட 2 பேர் பாதிப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுவர் உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றல் பொதுமக்கள் பல வகையில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த பதிப்பக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் அதிகமாக சிறுவர்களை பதித்து வருகின்றது. இதனையடுத்து ராமநாதபுரம் அழகன்குளம் செட்டிப்பனை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்மல பிடிக்க வராங்க… தப்பியோடிய 3 பேர்… ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து வரும் நிலையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வாலாந்தரா பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையி வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தெற்கு வாணிவீதி ஊருணியில் சிலர் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் வருவதை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாமியார் கூட அடிக்கடி சண்டை வரும்… பரிதாபமாக பலியான இளம்பெண்… விசாரணை நடத்திவரும் ஆர்.டி.ஓ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாமியார் மருமகளுக்கு நடந்த சண்டையில் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் பகுதியில் முருகேசன் மற்றும் அவரது மனைவி நாகவள்ளி வசித்து வந்துள்ளனர். இவரது மகன் சத்திய மூர்த்தி(30). இந்நிலையில் இவருக்கு கடந்த 4 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சத்திய மூர்த்தி சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3ஆம் அலையை சமாளிப்பது எப்படி… பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்… நடைபெற்ற சிறப்பு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கொரோனா 3ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து துணை தாசில்தார் பழனிக்குமார்,நகராட்சி அன்னையர் பூபதி, வர்த்தக சங்க தலைவர் ஜகுபர் மற்றும் காய்கறி, மளிகை கடை உயிரிமையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை விரக்தி… தொழிலாளியின் இறுதி முடிவு… கதறி அழும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பகுதியில் குப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் இருளாண்டி(41). தொழிலாளியான இருளாண்டி ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் மனைவி மகளுடன் கூட்டுக்குடும்பமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இருளாண்டிக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து குடிப்பழக்கத்தால் வாழ்கை வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மன விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தம் 6 வழக்குகள்… முதியவரை தேடி வந்த போலீசார்… 15 பவுன் நகை பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு திருட்டுடில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள தொருவளூரில் சீனிநூர்தீன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருடுவதையே தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் வீடு புகுந்து திருடுதல் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் சீனிநூர்தீன் மீது கேணிக்கரை காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், தேவிபட்டிணம் காவல்நிலையத்தில் 1 வழக்கும், பஜார் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கும் உள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா எல்லாம் இருக்கு… ஆனா இடம் தான் இல்ல… வடிவேலு பட பாணியில் புகார் அளித்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள ஏ.மணக்குடி ஊராட்சிக்கு உட்பட நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிலம் தேர்வு செய்யப்பட்டு 200 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் அதற்கான இடம் அளந்து தராமலும், இணையத்தில் பதிவேற்றம் செய்யாமலும் இருக்கின்றது. இந்நிலையில் பொதுமக்கள் அதற்காக பலமுறை மனு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… வட்டாட்சியர் தலைமையில் சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த 2 பேரை கைது செய்து சரக்கு லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஓரியூர் பாம்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த திருவெற்றியூரை சேர்ந்த மணிகண்டன்(26), கோவிந்தமங்கலம் பகுதியை சேர்ந்த நாகநாதன்(56) ஆகிய இருவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் முறையா கடைபிடிக்கனும்… போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கை… 600 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 38 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 10 பேர் மீது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது என்ன புது ஐடியாவா இருக்கு… மனு அளிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்குவது வழக்கம். இந்நிலையில் கொரோனா 2ஆம் அலை காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறுவதில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் மனுக்களை  செல்கின்றனர். இதனையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்து இயக்கததால் பெரும் அவதி… மீண்டும் அதே நேரத்தில் இயக்க வேண்டும்… 2 மாவட்ட மக்கள் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவில் வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவிலும் வழக்கமாக இயங்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்பு தினமும் இரவு 10.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பேருந்து சிவகங்கை வழியாக காளை யார்கோவில், சருகணி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுக்கோட்டை கோட்டை பட்டினம் வரை சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தின் மூலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுக்கெல்லாம் இப்படியா பண்ணுவீங்க… மர வியாபாரிகளுக்குள் பிரச்சனை… ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தகராறு காரணமாக மர வியாபாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்துள்ள பொட்டகவயல் பகுதியில் கர்ணன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருவேல மரங்களில் இருந்து விறகு எடுத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(43) அதே தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு அர்ச்சுனன் கர்ணனுக்கு சொந்தமான கருவேல மரங்களை வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் எங்களுக்கு ரொம்ப பாதிப்பு… மத்திய அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… மீனவர்கள் போராட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராகவும், மீனவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற கட்டணம், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மீண்டும் திறக்க கூடாது… நிரந்தரமாக மூட வேண்டும்… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

ராமநாதபுரத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அடிக்கப்பட்ட அரசு மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள தாமோதரபட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடைக்கு அருகே ஊருணி உள்ள நிலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு ஊருணி கரையில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் ஊருணியில் குளிக்க செல்லும் பெண்களுக்கு அடிக்கடி பல்வேறு தொல்லைகள் வருகின்றது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அமைக்கப்படும் புதிய ரயில் பாலம்… கலக்கப்பட்ட ரசாயன கலவைகள்… கடலின் நிறம் மாறியது…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் ரசாயன கலவைகளால் கடலின் நிறம் மாறி காட்சியளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடலில் தற்போது புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இயந்திரம் மற்றும் பொக்லைன் மூலம் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதனையடுத்து கடலில் தோண்டப்படும் மண் மற்றும் ரசாயன கலவைகள் கடல் நீரில் கலப்பதால் கடலின் நிறம் மாறி காட்சியளித்துள்ளது. ரசாயன கலவைகளினால் தான் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட நெனச்சி பக்கல… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக பலியான மாற்றுத்திறனாளி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன்தார்வலசையில் முனீஸ்வரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரிசி குடோன் லாரி உயிரிமையாளர் சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி. பிளாக் பேருந்து நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள்… நாம் தமிழர் கட்சியினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோ தலைமை தங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருத்துவங்க… தாசில்தார் நடத்திய சோதனை… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மணல்கொள்ளையை தடுக்க துணை தாசில்தார் ரவி, கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் மற்றும் தலையாரி கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து சந்தேகப்படும் படி வரும் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஏந்தல் பகுதியாக மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரசு மதுக்கடையையும் விடல… விற்பனையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைவரிசையை கட்டிய மர்மநபர்கள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் மதுக்கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள எட்டுச்சேரி மெயின் ரோட்டில் அரசின் டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக இருளாண்டி மற்றும் விற்பனையாளராக கதிர்வேல், முருகேசன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று  விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தம்பின்னு கூட பார்க்கல… மதுவினால் ஏற்பட்ட விளைவு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

ராமநாதபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பம்மனேந்தல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்தி(27) மற்றும் ராஜேஷ்(23) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நேற்று காந்தி மற்றும் ராஜேஷ் இணைந்து மது அருந்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இத சும்மா விட கூடாது… கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… மேலும் 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிவந்த 2 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மணல் கடத்தலால் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமுதி அபிராமம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம், தனிப்பிரிவு ஏட்டு லிங்கராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்தியது […]

Categories

Tech |