Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… தாசில்தாரின் அதிரடி சோதனை… 2 பேர் கைது…!!

தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருசுழி ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டி மீது ஏறிய பேருந்து சக்கரம்… பரிதாபமாக பறிபோன உயிர்… டிரைவர் மீது வழக்குபதிவு…!!

பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது கீழே தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி உள்ள காரங்காடு கிராமத்தில் சேவியர் என்பவர் அவரது மனைவி அன்னபாக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னபாக்கியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக தொண்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் அரசு பேருந்தில் காரங்காடு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி… டிரைவரை கடித்ததால் பரபரப்பு… போலிஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு விரல்களை கடித்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமேஸ்வரம் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தை இயக்க முயன்றபோது பேருந்தில் இருந்த 2 இளைஞர்கள் உச்சிபுளி விமான நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும் தங்கத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடல் நலக்குறைவால் அவதி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நல குறைவால் மனமுடைந்த ஆசிரியல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளங்காக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ்குமார் ராமநாதபுரம் தேவேந்திர நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் உடல்நல குறைவால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழ்வில் விரக்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாய்ந்த நிலையில் உள்ள கம்பங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை அடுத்துள்ள சத்திரக்குடியை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சத்திரக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யபடுகின்றது. அந்த மின்கம்பங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்யும்படி பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற பெண்கள்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் தீவிர விசாரணை…!!

கோவில் திருவிழாவிற்கு சென்ற 2 பேரின் தங்க சங்கிலி காணமல் போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவை பார்ப்பதற்காக கன்னிராஜபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் பொன்னுதுரை என்ற மூதாட்டி அவரது பேத்தியுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலி கூட்டநெரிசலில் திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டி சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைனை நம்பிய தொழிலாளி… மோசடி செய்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் பகுதியில் வெங்கட்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வேலை தேடியுள்ளார். ஆனால் ஊரிலேயே வேலை கிடைக்காததால் வெங்கட்குமார் இணையத்தில் வேலைவாய்ப்புகளை தேடியுள்ளார். அப்போது வெளிநாட்டில் பிரபல இணைய வியாபார நிறுவனத்தில் வேலை இருப்பதற்க்கான அறிவிப்பை பார்த்த வெங்கட் உடனடியாக அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழுதடைந்த டிராக்டர்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையோரம் நின்று கொண்டிருந்த வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமு டிராக்டரில் செங்கலை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ருகொண்டிருந்துள்ளர். அப்போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ள ஐந்தினை பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராமுவின்  டிராக்டர் பழுதடைந்துள்ளது. இதனால் டிராக்டரை அங்கேயே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடைக்கப்பட்ட பின் கதவு… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் தீவிர விசாரணை…!!

வீட்டின் பின் கதவை உடைத்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அருள் நகரில் அந்தோணி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் அவரது மனைவி அல்போன்சா மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்சா அவரது ஒரு மகளுடன் தாலுகா அலுவலகத்திற்கும், மற்றொரு மகள் டியூசனுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சரணடைந்த லாரி டிரைவர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லுக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் சக்கர வாகனம் மூலம் வேலை காரணமாக பரமக்குடி சென்றுள்ளார். இந்நிலையில் காந்தக்குளம் பகுதியில் உள்ள முனியப்ப சுவாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக காமாட்சியின் இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வழிமறித்த மர்ம கும்பல்… பரிதாபமாக பறிபோன உயிர்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

இளைஞரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்ழனி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… தொழிலாளி படுகாயம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திவிட்டு தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மு.சாலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை செனரத முத்துராமலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மு.சாலை கிராமத்தில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் முத்துராமலிங்கம் மது அருந்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாலமுருகனை அவதுறாக பேசி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்… இளைஞர் கைது…!!

கஞ்சா விற்பனை செய்துவிட்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள வல்லம்பர் சந்தோஷ்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பார்த்திபனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே சென்ற கணவன் மனைவி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… இளைஞர் கைது…!!

ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வைகை நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியரான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவியை அழைத்து கொண்டு மாரியப்பன் வெளியே சென்றுள்ளார். இதனையறிந்த மர்ம நபர்கள் சிலர் மாரியப்பனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேங்காய் பறித்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள குட்செட் தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழில் மற்றும் தேங்காய் பறிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூக்கையா ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூக்கையா மரத்தில் இருந்து தவறி கீழே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலை உயர்வுக்கு எதிர்ப்பு…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்ட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை செயலாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தொடர்ந்து அதிகரிக்கும் குற்றங்கள்…!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடி புது தெருவில் பூமாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான மானாமதுரைக்கு செல்வதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் மிகவும் கூட்டமாக இருந்ததால் அதனை பயன்படுத்திய மர்மநபர் யாரோ பூமாதேவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு… ஆட்சியரின் அதிரடி உத்தரவு… குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“சாம்பாரில் விஷம் வைத்து” மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகள்… பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் முதுகுளத்தூரில் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை விஷம் வைத்து மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மருமகள் கனிமொழி. இந்நிலையில் முருகேசன் தன்னுடைய மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கனிமொழி சம்பவத்தன்று சாம்பாரில் விஷம் கலந்து தன்னுடைய மாமனாருக்கு கொடுத்துள்ளார். இதனால் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவசமாக சூப் தரமறுத்த தொழிலாளிக்கு… ஏற்பட்ட விபரீதம்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு..!!

சூப் கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள தொண்டி பகுதியில் உள்ள நம்புதாளை பகுதியில் சகுபர்சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.பி.பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆடு, கோழி சூப் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அகமதுபசீர் என்பவர் சூப் கடைக்கு சென்று இலவசமாக சூப் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் தர மறுத்ததால் இவர்களுக்கிடையே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற குடும்பத்தினர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயன்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வரும் ராஜாமுகமது அவரது மனைவி சபீரன்ஜமீலா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் காரில் அபிராமமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இளையான்குடிக்கு திரும்பியுள்ளனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக திருப்பூருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞரை தாக்கிய நபர்கள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு… 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலகன்னிச்சேரியில் அழகுராஜா என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், முனியசாமி, வழிவிட்டான், நாகேந்திரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அழகுராஜாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி செய்த செயல்…. சோதனையில் சிக்கிய நபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தாசில்தார் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஓப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நையினார் கோவில் சாலை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்த நிலையில் அங்கு மணல் அள்ளி சென்ற டிராக்டரை நிறுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மணல் அனுமதியின்றி சட்ட விரோதமாக அள்ளப்பட்டது என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்… தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு…

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், கொரோனாவால் நிறுத்தி வைத்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு பிறகு… அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்… மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்…!!

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, தேவிபட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை, போன்ற கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கபடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடற்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

துணிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள், ஸ்பீக்கர் என பல பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள பாசி பவளம் தெருவில் சிக்கந்தர் துல்கருணை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூரில் துணி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிக்கந்தர் வழக்கம்போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த சிக்கந்தர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய டீ கடை மாஸ்டர்…. பரபரப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி பகுதி ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த முத்து வயிரு என்பவருக்கு 16 வயதுடைய வசந்த் என்ற மகன் உள்ளார். அவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். முத்து வயிரு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் திறக்க படாத காரணத்தால் அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை டீ தம்ளரை சரியாக கழுவவில்லை என்று கூறி கடையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள்… காவல்துறையினர் அதிரடி…. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியில் சக்திமுருகன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜாவும் டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் முன்பகை காரணமாக சக்திமுருகனையும், அழகுராஜவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திமுருகன் இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு… காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை… 27 பேர் கைது…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைககளும் மூடபட்டடுள்ளது. இந்நிலையில் பதுக்கி வைத்து செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்… கூர்மையான வாள் வைத்திருந்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வாள் வைத்திருந்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணம் சோதனை சாவடி அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வலசை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் மிகவும் கூர்மையாக இரும்பு வாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்… 13 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 12 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் என்னும் கிராமத்தில் முன்பகை காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மற்றும் சக்தி ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தேடி வரும் காவல்துறையினர்…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பரித்துக்கொண்டு சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையில் உள்ள காவல்நிலையத்தில் தலைமை காவலராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன், அவரது மனைவி மினர்வா மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் சொந்த ஊரான பெரியபட்டினத்திற்கு செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேருந்தில் சற்று கூட்டமாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து… மர்ம நபர் செய்த காரியம்…வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

பட்ட பகலில் வீட்டில் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க தாலியை பறிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சத்திரக்குடி தீயனூர் காலனியில் சத்தியேந்திரன் அவரது மனைவி சுபரோஸ் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல சத்தியேந்திரன் வேலைக்கு சென்ற நிலையில் சுபரோஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்புறம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே சென்ற கூட்டுறவு சங்க செயலாளர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டத்தில் கூட்டுறவு சங்க செயலாளர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள மல்லனூர் கிராமத்தில் மணிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டுகுடி கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமுத்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது திருவாடனை சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மாற்றுத்திறனாளியான ராம்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை விதிமுறைகளை மீறிய… 708 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 708 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 536 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 38 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பற்றிய தீ… தீயில் கருகிய படகு மற்றும் ஜீப்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

தாலுகா அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு மற்றும் ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் பேரிடர் கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் ஒரு படகு மற்றும் பயன்படாத ஜீப் இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஜீப்பில் தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ சட்டென ஜீப்பிற்கு அருகில் இருந்த படகு மற்றும் மரமும் எரிந்துள்ளது. இதனையடுத்து சில […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை… முதன்மை கல்வி அலுவலர்கள்… அதிரடி இடமாற்றம்…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் 37 பேர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேனி முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சுபாஷினி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தற்போது புதுகோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென வெடித்த சிலிண்டர்… தீயில் கருகிய பணம், பொருட்கள்… வேதனையடைந்த பனைத்தொழிலாளி…

பனைதொழிலாளர் வீட்டில் சிலிண்டர் வெடித்தால் உள்ளே இருந்த பணம் பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள வெட்டுக்காடு கிராமத்தில் திருமணி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திட்டங்குளம் பகுதியில் குடிசை அமைத்து பனைமரங்களை குத்தகைக்கு எடுத்து பனைதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணி செல்வம் வேலைக்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவியும் வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலத்தை மீட்டு தர வேண்டும்… கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் செய்த செயல்… சிகிச்சை பலனின்றி பலி…!!

நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள தொட்டியபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அங்கு காம்பவுண்ட் காட்டியதால் நிலத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்காததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமல்ராஜ் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரை அவதூறாக பேசி… கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்… குண்டர் சட்டத்தில் கைது…!!

காவல்துறையினரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கடந்த மாதம் 30ஆம் தேதி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற இளைஞனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் 2 1/2அடி நீளம் கொண்ட வாள் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றவருக்கு… கடலில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள மங்களேஸ்வரி நகரில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவை மூலம் மீன் பிடிப்பதற்கு தனியாக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் பால்சாமி கரைக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் சென்ற தெர்மாகோல் படகின் அருகில் கழுத்தில் கயிறு சுற்றி உயிரிழந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போர்மேன்… வழியில் நடந்த விபரீதம்… லாரி டிரைவர் கைது…!!

இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் போர்மேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மல்லல் கிராமத்தில் அய்யாச்சாமி என்பவர் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அய்யாச்சாமி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கீழபெருங்கரைநான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த தண்ணீர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜவுளி எடுக்க சென்ற குடும்பத்தினருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் பகுதியில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ஜவுளி வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கமுதிக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து செல்லம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்ல…. பக்தர்களுக்கு நாளை வரை தடை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை  வரை ராமேஷ்வரம் ராமநாதசாமி கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீன் மற்றும் பெரிய பட்டிணத்தை சேர்ந்த பகத்ராஜா ஆகிய இருவரும் பரமக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடி பொதுவக்குடிநான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்பு ஆந்திராவில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை… முதியவர் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு…!!

நில ஆக்கிரமிப்பில் நீதி கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள தொட்டியபட்டியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அமல்ராஜ் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மனமுடைந்த முதியவர் மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்கள் குறைகளை தெரிவிக்க…. நம்ம எம்எல்ஏ செயலி அறிமுகம்…. அதிரடி….!!!!

பரமக்குடி சட்ட சபைக்கு உட்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க நம்மை எம்எல்ஏ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து வசதி, மின்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு புகார்களை மக்கள் தெரிவிக்க முடியும். இதற்காக 8220066550 என்ற எண்ணை எம்எல்ஏ முருகேசன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் வளர்ப்பவர்களுக்கு… 40% மானியம் வழங்கப்படும்… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

கடலில் 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்ப்பவர்களுக்கு பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்பகுதிகளில் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முன் வருபவர்களுக்கு பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விருப்பமுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரின் முன்பு நடந்த சண்டை… 2 பேர் கைது…இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொது இடத்தில் வைத்து காவல்துறையினரின் முன்னிலையில் சண்டை போட்டுக்கொண்ட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் கிழக்குதெருவில் யமுனா செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரண்மனை பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த நிலையில் அவ்வபோது பிணம் எரிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் பிணம் எரிக்க செல்லும்போது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை அழைத்து சென்றுள்ளார். இந்த வேலை செய்ததற்க்கான கூலியை செல்வக்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெருங்கி வரும் நீட் தேர்வு… விண்ணபித்த 254 மாணவர்கள்… தயார்படுத்தும் முயற்சியில் கல்வித்துறையினர்…!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதர்க்கான நீட் தகுதி தேர்வு அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கு விண்ணபித்த மாணவ மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்வதர்க்கான பணிகளை கல்வி துறையினர் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுமாறு முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories

Tech |