Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி நடந்த போட்டி… போலீசார் அதிரடி ரோந்து… 4 பேர் மீது வழக்குபதிவு…!!

அனுமதியின்றி கபடி போட்டி நடத்திய 4 இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பள்ளிவாசல் பகுதியில் இளைஞர்கள் அரசு அனுமதியின்றி கபடி போட்டி நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கூரியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டென தாக்கிய மின்னல்… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… 2 பேர் படுகாயம்…!!

மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2,100 கிலோ மஞ்சள் கடத்தல்… எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர்… போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 2,100 கிலோ மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 6 பேரை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வேதாளை பகுதியை சேர்ந்த செல்லமுத்து, மன்சூர், அபுக்கனி, ரகுமான், முத்துக்கனி, அகமதுகுட்டி ஆகிய 6 பேர் நாட்டு படகில் மூட்டை மூட்டையாக மஞ்சளை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் தனுஷ்கோடி கடல் வழியாக சென்றவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அட்டைகள் கடத்த முயற்சி… கடலோர படையினர் அதிரடி… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் அருகே உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படி நாட்டுப்படகு ஒன்று நிற்பதாக மண்டபம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல்துறையினர் உடனடியாக மனோலிதீவுக்கு சென்றுள்ளனர். அப்போது கடலோர காவல்படையினர் வருவதை பார்த்த நாட்டுப்படகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூகநூலில் ஏற்பட்ட பழக்கம்… சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபர் கைது…!!

முகநூல் மூலம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி முகநூல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தனாரான மனோகர் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனோகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோதமாக வந்த அகதிகள்… உதவி செய்த 3 பேர்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!

இலங்கை அகதிகள் 38 பேரை சட்ட விரோதமாக மங்களூருக்கு அனுப்பி வைத்த 3 பேர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரைக்கு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இருந்து 38 அகதிகள் பிளாஸ்டிக் படகில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மங்களூருக்கு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹோட்டலில் தங்கியிருந்த 38 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார கம்பி… கொத்து கொத்தாக பலியான ஆடுகள்… கோரிக்கை விடுத்த விவசாயி…!!

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கெட்டுபோன பிரியாணி விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… 28 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்…!!

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் நடத்திய சோதனையில் கெட்டுபோன பிரியாணி, கோழி இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் செந்தில்குமார் தமிழத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சைவ, அசைவ உணவுகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில் ராஜ்குமார், தர்மர், ஜெயராஜ், லிங்கவேல் வீரமுத்து முத்துசாமி ஆகியோர் அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணியில் இருந்த போது… போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நெஞ்சுவலி ஏற்பட்டு பணியில் இருந்த காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரன் பணியில் இருந்தபோது பேருந்தில் குடித்துவிட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்திரனும் அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தாக்கிய மின்னல்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெரியகீரமங்கலம் பகுதியில் பாண்டிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிசெல்வம் சம்பதன்று வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாண்டிசெல்வம் வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து திடீரென பாண்டி செல்வம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நைட்டு இந்த நம்பருக்கு கால் பண்ணு… இல்லன்னா வீடுபுகுந்து தூங்கிடுவே… 16 வயது சிறுமியை மிரட்டிய நடத்துனர்…!!!

16 வயது பள்ளி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அம்மாணவி எப்பொழுதும் ஒரு அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். அந்த அரசு பேருந்தில் திருவாடி கிராமத்தை சேர்ந்த 40 வயதான அய்யனார் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகனை அழைத்து சென்ற தந்தை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை மகனை அழைத்து சென்றதால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், யாஷிஹன் மற்றும் யாஷிஹா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவருடன் கோவபட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் காளீஸ்வரி சென்று தங்கியிருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகாமையில் சென்ற நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அந்தோணி பிச்சை மற்றும் மரியரோஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேரும் வைத்திருந்த பையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் தற்கொலை முயற்சி…. அதிர்ச்சி அடைந்த பயணிகள்…. கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ்….!!

ஓடும் பேருந்தில் குற்றவாளிகள் 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாகாச்சி பகுதியில் வசிக்கும் கார்த்திக், மணிமாறன், திருஞானம் மற்றும் தினேஷ் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்டத்தின் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரையும் இம்மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறைச்சாலையிலிருந்து காவல்துறையினர் பேருந்தில் அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடம் தங்களது குடும்பத்தாரிடம் பேசுவதற்காக மொபைல் போனை கேட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களிடம் மொபைல் போனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுடுகாட்டில் ஏற்பட்ட தகராறு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… போலீசார் நடவடிக்கை…!!

எரிவாயு மின்தகன வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் உள்ள எரிவாயு மின்தகன வளாகத்தில் பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் கணவரின் வேலையை ஜோதி செய்து வந்த நிலையில் தனுஷ் அடிக்கடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… பெண் உள்பட 4 பேர் கைது…!!

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் ராஜேந்திரனின் சகோதரரின் மனைவி சத்யா மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தமாக 98 லட்சம் மோசடி… வங்கி கிளை மேலாளர் தலைமறைவு… போலீசார் வலைவீச்சு…!!

வங்கியில் 98 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவான வங்கி கிளை மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியின் உதவி மேலாளாராக வாஷிங்டன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வங்கி கணக்கில் இருந்து 98லட்சம் ரூபாயை எவ்வித ஆணையும் இன்றி அவரது மனைவி மைக்கேல்ரதியின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் விஸ்வஜித் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்து சென்ற தொழிலாளி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தம் 510 கிலோ… போலீசார் அதிரடி சோதனை… குற்றவாளிக்கு வலைவீச்சு…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி ரோந்து பணியில் 515 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ராமநாதபுரம் பகுதியில் பெட்டிகளை அடுக்கி கொண்டு சென்ற ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணம் செய்துகொண்ட மகன்… தந்தையின் விபரீத செயல்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனின் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள உப்பூர் சத்திரத்தில் கவுரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் கவுரிநாதன் இரண்டாவதாக பூமலர் என்பரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுரிநாதனின் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் என்பவருக்கு கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு பிரபாகரன் கவுரிநாதனை அழைக்காதததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகாத முறையில் பேசிய குடும்பத்தினர்… தாய்-மகன் செய்த காரியம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து தொண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்விரோதத்தால் வந்த தகராறு… சமையல் தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் நத்தம் அண்ணா நகரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்ததும் குமரனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது இந்த சம்பளம் போதாது என முருகனிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் வாக்குவாதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்… நடைபெற்ற தடுப்பூசி முகாம்… ஆட்சியர் அறிவுறுத்தல்…!!

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்லாத 18வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மண்டபம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம்… 666 வழக்குகளுக்கு தீர்ப்பு… மேல்முறையீடு கிடையாது…!!

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்த தேசிய நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகள் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்… அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி… கல்வி அலுவலர் வெளியிட்ட தகவல்…!!

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 295 மாணவ மாணவிகள் தேர்வு எழுத தாயராக உள்ளனர். மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 122 மாணவர்களும், அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் 144 மாணவர்களும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 28 மாணவர்கள் என மொத்தம் 295 மாணவ-மாணவிகள் நீட் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு லாரி எதிர்பாரதவிதமாக பாலமுருகன் இருசக்கர வாகனம் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20க்கும் மேற்பட்ட இடங்களில்… சிறப்பு தடுப்பூசி முகாம்… நகராட்சி அதிகாரி அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் 18வயது மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உழவர் நலத்துறை சார்பில்… நடைபெற்ற பயிற்சி கூட்டம்… பயனடைந்த விவசாயிகள்…!!

வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அக்கிரமேசி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்குமாறும், அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளை பயிரிடுமாரும் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் தொழில்நுட்பங்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில்… கொரோனா தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி முகாமில் கல்லூரியில் படிக்கும் 101 மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதற்க்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன் மற்றும் சத்திய சுகம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள இந்திர குல வடக்கு தெருவில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி முத்துவயல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முத்துவயல் கிராமத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழிமறிச்சான் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு 2 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் பூச்சிகடியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மகனை அழைத்துக்கொண்டு கந்தசாமி அவரது உறவினரான குமரய்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஊசி போட்டுவிட்டு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண் காவலர் படுகொலை… நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் உள்ள தர்கா திடலில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லி பெண் காவல்துறை அதிகாரி சபியா சைபி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுமையா நஸ்ரின்,அபிபா யாஸ்மின், எஸ்.டி.பி.ஐ, அல் சுமையா, மேற்கு மாவட்ட தலைவர் பீர் மைதீன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவர்களுக்கு கொரோனா உறுதி… தடுப்பூசி கட்டாயம்… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கையான கொரோனா பரிசோதனை கல்லுரி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.1.2020 முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும், கடந்த 70 மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குடும்ப நல நிதியை 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூங்கி கொண்டிருந்த வாலிபர்… மர்மநபர் செய்த செயல்… கைது செய்த போலீசார்…!!

மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த இளைஞரிடம் இருந்து செல்போனை திருடிய முயற்சி செய்ய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள வெற்றிநகரில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் மனைவிக்கு உதவியாக மருத்துவமனை தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை வளாகத்தில் முத்தையா தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய சட்டை பையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார வயர்… மூதாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்மநபரின் கைவரிசை… ‘போலீசார் வலைவீச்சு’…

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் வடக்குதெருவில் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகவள்ளி தனது சகோதரிக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாரதி நகரில் இருந்து ரோமன் சர்ச் செல்வதற்க்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நாகவள்ளி அணிந்திருந்த 4 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் அதிரடி சோதனை… காலாவதியான அனுமதி சீட்டு… வசமாக சிக்கிய லாரி டிரைவர்…!!

காலாவதியான அனுமதி சீட்டுடன் 8 யூனிட் எம்.சாண்ட் மணல் வைத்திருந்த லாரி டிரைவரை வருவாய் துறையினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் மஊகன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சேதுராமன், தோண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன், தேளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மணல் கொள்ளையை தடுக்க தேளூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் எம்.சாண்ட் மணலுடன் நின்ற லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது காலாவதியான அனுமதி சீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள்… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் விவசாயிகள்…!!

மேய்ச்சலுக்காக சென்ற காளை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள பாண்டுகுடி அருகே இளையாத்தான் வயல் கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மூர்த்தி, ரவி, முருகன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான காளை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மாடுகளுக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 காளை மாடுகள் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

படகில் சென்ற வாலிபர்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிளாஸ்டிக் படகில் சென்ற இளைஞர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளம் அருகே உள்ள வட்டான்வலசை பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமான் கடற்கரைக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து தயாநிதி அவரது சொந்த ஊரான புதுநகரத்திற்கு செல்வதற்கு மீனவர் ஒருவரின் பிளாஸ்டிக் படகில் ஏறி உறவினர்களுடன் பயணித்துள்ளார். அப்போது சிறிது தூரம் சென்ற பின்பு தயாநிதி படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புரோட்டா சாப்பிட்ட தொழிலாளி… சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!!

புரோட்டா சாப்பிட்ட தொழிலாளி சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள அச்சங்குளத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது மனைவி ராதிகாவும் அப்பகுதியில் உள்ள சேம்பர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மற்றும் கோழிக்கறி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பாண்டி சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூலித்தொழிலாளி தற்கொலை… மகன் அளித்த புகார்… போலீசார் தீவிர விசாரணை…!!

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தல் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள பழங்குளம் குறத்தியம்மன் கோவில் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜன்னல் கம்பியை வளைத்து… பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர்கள்… போலீசார் வலைவீச்சு…!!

பள்ளிக்குள் புகுந்து கணிப்பொறியை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துமாரி உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வாகன சோதனை… 679 பேர் மீது வழக்குபதிவு… போலீசார் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை வீதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிகொண்டு சென்ற 49 பேர் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 7 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது…

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பண்டியூரை சேர்ந்த முத்துக்குமார், மாயா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்துள்ள புதுவலசை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உச்சிப்புளி பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் உச்சிப்புளியில் இருந்து அப்பகுதியில் உள்ள தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்வில் தோல்வி… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியில் பிரபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பணிக்காக தகுதி தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் பிரபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்மநபர்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 4½பவுன் தாலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வளையனேந்தல் கிராமத்தல் கருப்பையா மற்றும் மனைவி ராமாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமாயி சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக எமனேஸ்வரம் பஜாருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு பரமக்குடிக்கு சென்ற ராமாயி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக வரதட்சணை கேட்டு… கொலை மிரட்டல் விடுத்த கணவர்… மனைவி பரபரப்பு புகார்…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரி அம்மன் கோவில் தெருவில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திருமணத்தின்போது வினோதினி வீட்டு சார்பில் நகை, பணம், சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இருப்பினும் திருமணம் முடிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேதனையில் இருந்த தொழிலாளி…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாழ்வில் விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சின்னநாகாச்சி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கணேசன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த கணேசன் கடந்த 16ம் தேதி வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories

Tech |