Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெருமானேந்தல் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். நண்டு கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிக்கும் அவருடன் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் பாண்டியின் மனைவி வள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி…. மனைவிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவிக்கு கொலை விடுத்ததால் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் ரவிசந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இதனையடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்பு கொலை வழக்கில் மேல் முறையீடு செய்து கடந்த ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து…. மர்மநபர் செய்த செயல்…. போலீசார் வலைவீச்சு….!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஈசபல்லிவாசல் தெருவில் தனலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில்… 33 லட்சம் ருபாய் மோசடி… செயலாளர் மீது நடவடிக்கை…!!

வருவாய்த்துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த சங்க செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக வெளிப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்த சங்கத்தில் கடன் பெற்ற 12 பேர் தங்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். இதனை நாள்வழி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பால் கறக்க சென்ற விவசாயி… மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்விளக்கை போட முயன்ற விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்ற மோகன் அங்கிருந்த மின்விளக்கின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதசாமி கோவிலில்… 1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை… அதிகாரிகள் தகவல்…!!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் உண்டியல் காணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல் பணம் எண்ணப்பட்டுள்ளது. இந்த பணி அம்மன் சன்னதியில் உள்ள திருக்கல்யாண மடபத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கோவில் இணை ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், ராமநாதபுரம் ஆய்வாளர் தங்கையா, கோவில் மேற்பார்வையாளர் சீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமான காதல் ஜோடியை… அரிவாளால் வெட்டிய உறவினர்கள்… 4 பேர் கைது…

திருமணமான காதல் ஜோடிகளை அரிவாளால் தாக்கிய பெண்ணின் உறவினர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் வினித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பில்கேஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்குப்பின்பு பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி… விவசாயி செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்ற விவசாயி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவாளூர் கிழக்கு தெருவில் முருகன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த போது அவரது பெயர், முகவரி மற்றும் சான்றிதல்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கேம் விளையாடுவதை கண்டித்த தாய்… மாணவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

செல்போனின் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள நாடார் தெருவில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஹேமா என்ற மனைவியும் அஜய் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் அஜய் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து அஜய் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகின்றது. எனவே அவரது தாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுடன் சென்று கொண்டிருந்த தந்தை… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி பெயிண்டர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் அடுத்துள்ள வாணியங்குளத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது குயவன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முருகேசனின் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளது. இதனையடுத்து முருகேசன் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீர மரணம் அடைந்த…. “தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது”…. குடியரசு தலைவரிடம் பெற்றார் மனைவி!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பாதுகாப்பு துறையில் வீரதீர செயலுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தற்போது கடந்த 2020ஆம் ஆண்டு சீன ராணுவத்துடன் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

BREAKING : கல்வான் தாக்குதலில் இறந்த பழனிக்கு வீர் சக்ரா விருது..!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சீன தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார்.. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த தமிழ்நாட்டு வீரர் பழனி என்பவருக்கு டெல்லியில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவரது மனைவி வானதிதேவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் பெற்றார்.. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடந்து சென்ற விசைப்படகு… ஆபத்தான முறையில் பயணம்… மீனவர்கள் கோரிக்கை…!!

பாம்பன் தூக்குபாலம் திறப்பதற்கு முன்னரே ஆபத்தான முறையில் விசைப்படகுகள் கடந்து செல்வதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் கப்பல்கள் மற்றும் விசைப்படகுகள் ஆகியவை தூக்குபாலத்தை கடந்து செல்வதற்கு துறைமுக அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். இதற்குப் பின்னர்  ரயில்வே பணியாளர்கள் மூலம் தூக்கு பாலத்தை திறப்பது வழக்கம். ஆனால் சிலர் துறைமுக அதிகாரிகள் முறையான அனுமதி பெறாமல் விசைப்படகுகளை கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த… இந்திய தூதரக அதிகாரி… பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு…!!

ராமேஸ்வரத்துக்கு வருகை தந்த இந்திய தூதரக அதிகாரி பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கையில் இந்திய தூதரக அதிகாரி கோபால்பக்லே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை, புயலால் அழிந்து போன கிறிஸ்தவ ஆலயம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், தூண்டில் நரம்பு, மீன்பிடி விசைப் படகுகள் உள்ளிட்டவைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியின் கடலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… டிரைவருக்கு வலைவீச்சு…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி தொழிலாளி உயிரிழந்த நிலையில், வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள அம்மன்கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அம்மன்கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரம் வழங்கப்படவில்லை…. விவசாயிகள் திடீர் சாலை மறியல்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…!!

வேளாண் சங்கம் சார்பில் முறையாக உரம் வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி ஊராட்சியில் கூட்டுறவு வேளாண் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு முறையாக உரம் வழங்கப்படாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுவாதாக விவசாயிகள் புகார் அளித்து வந்துள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் கமுதி-அருப்புகோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த துணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது… ஜன்னல் வழியாக கைதி ஓட்டம்… போலீசார் வலைவீச்சு…!!

மருத்துவமனையின் ஜன்னல் வழியாக கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் சேக் உதுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் சேக் உதுமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே சேக் உதுமான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில்… விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள சருகணி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திய சந்திரன் குடிபோதையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சந்திரன் இடுப்பில் சொருகி வைத்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடந்து செல்ல… கப்பல்கள் விசைப்படகுகளுக்கு தடை… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

பாம்பன் தூக்குபாலத்தில் தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவுபெறும் வரை விசைப்படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடற்பகுதியில் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூக்கு பாலத்தின் தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு வாரங்களில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பணிகளுக்காக தூக்கு பாலத்தின் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை… என்ஜீனியர் கைது…!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற என்ஜீனியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து வங்கியின் சார்பில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்ம நபர் கைவரிசை… போலீஸ் விசாரணை…

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம்  7 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமாநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்ற மூதாட்டி மீட்டும் அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தின் கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது சங்கிலி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்றபோது… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

லாரி டிரைவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பொட்டிதட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக வேல்முருகன் மீது மோதிவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்து-இருசக்கர வாகனம் மோதல்… ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்… டிரைவர் கைது…!!

அரசு பேருந்து மோதி பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் முத்து சீராளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்ன நகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆரிசியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  சம்பவத்தன்று இரவு தனது சித்தப்பாவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு சென்றுள்ளனர். அப்போது வைகை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கைக்கு தப்பிசென்ற அகதிகள்… 4 மீனவர்கள் கைது… கியூ பிரிவு போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 3 அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்த 4 மீனவர்களை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் முந்தல்முனை கடற்கரை பகுதியில் நாட்டுப்படகு ஒன்றில் 4 மீனவர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அக்காள் மடத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விற்பனையாளரை மிரட்டி… மதுபானங்களை திருடிய வாலிபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

டாஸ்மார்க் கடையில் அரிவாளை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சக்திபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்கள் கடைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மார்க் கடையின் விற்பனையாளர் துளசி ராஜமூர்த்தியை அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் கேட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீர் பாட்டில் ஒன்றை எடுத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் மேலும் மதுபானங்களை கேட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவில் அருகே நின்ற இருசக்கர வாகனம்… திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

கோவில் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ராமர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள்  உடனடியாக நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து தீப்பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடக்க முயற்சி… திடீரென கடலில் மூழ்கிய விசைப்படகு… உயிர் தப்பிய மீனவர்கள்…!!

பாம்பன் தூக்குபாலத்தை கடக்க முயற்சி செய்த விசைப்படகு திடீரென பலத்தில் மோதி கடலில் மூழ்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியிலிருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நின்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் தூக்கு பாலத்தை திறப்பதற்குள் மண்டபம் பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலம் தூக்குப் பாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது படகின் மேல்பகுதி தூக்கு பாலத்தின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்ல தடை விதித்த கணவர்… மருத்துவரின் விபரீத முடிவு… போலீஸ் நடவடிக்கை…!!

மருத்துவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரது கணவரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சடையன்வலசை பகுதியில் மகஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். மருத்துவரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தை சேர்ந்த சுகந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுகந்தா தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் மேல் படிப்பிற்காக டெல்லிக்கு சென்று விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சொந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள்… தொடர்ந்து சிறையில் அடைக்க உத்தரவு… குடும்பத்தினர் வேதனை…!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை தொடர்ந்து 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் திடீரென எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 23 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களை யாழ்பாணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து பெய்யும் மழை… வயல்களில் குளம்போல் தேங்கிய தண்ணீர்… விவசாயிகள் வேதனை…!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் ,சாலைகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் உச்சிப்புளி, கடுக்காய் வலசை, மானாங்குடி, இரட்டையூரணி‌ பகுதிகளில் கனமழை பெய்து வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். மேலும் வங்ககடலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முல்லை பெரியாறு அணை விவகாரம்… உரிமையை விட்டுகொடுத்த திமுக… அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுத்த திமுக அரசுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தந்தையின் தகாத உறவு… மகனின் விபரீத செயல்… கள்ளகாதலி வெட்டி கொலை…!!

தந்தையின் கள்ளகாதலியை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள மருதுபாண்டியர் நகரில் பாகம்பிரியாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பாகம்பிரியாள் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாகம்பிரியாளுக்கும் வேந்தோணி அடுத்துள்ள அண்ணாநகரில் வசிக்கும் சேகர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. இதனையடுத்து சேகர் குடும்பத்தில் இதுகுறித்து தெரியவந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தலில் கூறிய பொய் தகவல்கள்… தாய்க்கு எதிராக மகள் மனு… பதவி நீக்கம் செய்ய வேண்டும்…!!

தேர்தலில் பொய்யான தகவல்களை கூறி வெற்றி பெற்ற ஊராட்சிமன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சடயனேந்தல் ஊராட்சி மன்ற தலைவராக மல்லிகா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார் இவரது மகள் கயல்விழி சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய சகோதரர்கள்… நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்…!!

நாட்டு வெடுகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த  சகோதரர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் பாரதிநகர் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மொபட்டில் வந்த மூன்று பேரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் மொபட்டில் இருந்த 3 பேரும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மொபைல் விரட்டி சென்று நாகநாதபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊருணியில் குளிக்க சென்ற பெண்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஊருணியில் குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள தினையத்தூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா குளிப்பதற்காக அப்பகுதியில் பிள்ளையார்கோவில் ஊருணிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி காவல்துறையினர் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… வாலிபருக்க் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இரும்பு தடுப்பில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானாவிளக்கு சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிளாமரம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியுள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்த இரும்புதடுப்பில் மோதி ராஜேஷ் படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடியுடன் பெய்த கனமழை… விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளா.ர் விவசாயியான இவர் தனது வயலில் மனைவி உமையேஸ்வரியுடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி மீது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து செல்லபாண்டியனை பெருநாழி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்… நீண்ட வாள் பறிமுதல்…!!

நீண்ட கூர்வாளை மறைத்து வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் காவல்துறையினர் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் இந்திரா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடியுடன் பெய்த கனமழை… சேதமடைந்த மூதாட்டியின் வீடு… தாசில்தார் நேரில் சென்று ஆய்வு…!!

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில் மூதாட்டியின் வீடு இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாடனை தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. பூத்து கூகுடி கிராமத்தில் வசித்து வரும் பாப்பாத்தி என்ற மூதாட்டியின் வீடு மழையால் இடித்து சேதம் அடைந்துள்ளது. இதில் அதிஷ்வசமாக பாப்பாத்தி காயங்களின்றி உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த… 246 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

பண்டிகை தினத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 246 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இதுவரை 246 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சென்ற 809 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை தினத்தில் அரசின் விதிமுறைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்சார மோட்டரை இயக்கிய கொத்தானார்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சார மோட்டரை இயக்க சென்ற கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கீழ்க்குடி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்சார மோட்டார் இயக்குவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சுப்பிரமணியனை மீட்டு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்ற நண்பர்கள்… பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி நண்பர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் கண்ணனும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகிய 2 பேரும் கார்கூட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மீட்டும் அங்கிருந்து குயவன்குடி செல்வதற்காக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ராமேஸ்வரத்தில் இறந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நுதன முறையில் மோசடி… ஏமார்ந்த பி.எஸ்.என்.எல் அதிகாரி… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

போலி குறுந்தகவல் அனுப்பி பி.எஸ்.என்.எல் அதிகாரியின் வங்கியில் இருந்து நுதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஏஞ்சலோ நகரில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாத்யூ தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தபோது வங்கியின் பெயரில் ஒரு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கு காலாவதியாக போவதாகவும், அதனை புதுப்பிக்குமாறும் இருந்துள்ளது. இதனையடுத்து வங்கியில் இருந்து வந்துள்ளதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… கார் டிரைவர் கைது…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தை அடுத்துள்ள ஏ.ஆர் மங்கலம் கிராமத்தில் சந்தியாகு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்தியாகு பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக முதியவரை மீட்டு ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… தந்தையே செய்த கொடூர செயல்… 2 பேர் மீது நடவடிக்கை…!!

சிறுமிக்கு சொந்த தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் பூ கட்டும் தொழில் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு அவரது தந்தையே அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு வர மறுத்த மனைவி… கணவனின் கொடூர செயல்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிநயாவிற்கு திருமணம் முடிந்து பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த 6 மாத காலமாக தனது மகள் வீட்டிலேயே வசித்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் நடித்த மர்மநபர்… நுதன முறையில் நகை பறிப்பு… போலீசார் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் நுதன முறையில் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்னால் உள்ள மரத்தின் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து மூதாட்டியும் தண்ணீர் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டி அணிருந்திருந்த சங்கிலி நன்றாக உள்ளது என்றும், இதோபோல் நானும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள்… பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து 20,000 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வழக்கம்போல பூஜை செய்வதற்காக வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கோவில் நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

6 மாதங்களுக்கு பிறகு… திறக்கப்பட்ட 22 தீர்த்த கிணறுகள்… களைகட்டிய பக்தர்கள் கூட்டம்…!!

6 மாதத்திற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு தடை விதித்து இருந்துள்ளனர். இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நவம்பர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள்… உற்பத்தி செய்வதற்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யகூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபாவளி மற்றும் பண்டிகை தினங்கள் வருவதால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை விற்பனை தயாரிக்கவோ, கடைகளில் விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ  உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் பொதுமக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்க கூடியதாகும். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட […]

Categories

Tech |