கார் மோதிய விபத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த விவசாயி பலியான நிலையில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோத்திராபட்டி பகுதியில் பொய்யான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான தியாகராஜன் என்பவருடன் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மூன்று பேரும் அனுமான் கோவில் […]
