Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாளை இங்கெல்லாம் கரென்ட் இருக்காது…. வெளியான தகவல்….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கம்பன் நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், பூங்கா நகர், லட்சுமி நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், கவிநாடு, தேக்காட்டூர், ஆட்டங்குடி, அம்மையார்பட்டி, லேனா விலக்கு, கடையக்குடி, செல்லுக்குடி, பெருஞ்சுனை, எல்லைப்பட்டி ஆகிய இடங்களில் எல்லாம் காலை 9 மணி முதல் மதியம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இரண்டே மாதத்தில்…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன், அட்சயன் என அனைவரும் வல்லத்திரா கோட்டையில் நடைபெற இருந்த தனது உறவினர் வீடு திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் சித்தூர் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் நாளை விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!!

அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 24ஆம் தேதி பணிகளாக அறிவிக்கப்படும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றில் விழுந்த கன்று குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆத்தியப்பட்டி கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி அப்பகுதியில் இருக்கும் 20 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இதனை அடுத்து கன்று குட்டியின் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் அங்கு சென்றார். அப்போது கன்றுக்குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரூல்ஸை மீறும் உர விற்பனை நிலையங்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டையில் இப்போது பெய்து வரக்கூடிய மழையால் விவசாயிகள் நெல், மக்காச் சோளம், கரும்பு, நிலக் கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைதுறை, வேளாண் விற்பனைதுறை போன்றோர் கொண்ட சிறப்பு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாக பின்பற்றாத 2 சில்லறை விற்பனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவி…. லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கூலி தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சமீப காலமாக பள்ளி மாணவிகள் தங்களுக்கு தெரிந்த நபரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் காதலிப்பதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சிவகண்ணன்(31) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான சிவகண்ணன் 13 வயதுடைய 9-ஆம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைய சமுதாயத்தினர் பலரும் இன்றைய பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், வேலை கிடைக்காமலும், காதல் தோல்வியிலும் இன்று பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே போய் விடுகிறது. எனவே எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன தைரியத்தோடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் அளித்த மனு…. என்ன தெரியுமா….?? பெற்றோரின் கோரிக்கை…!!

இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரேம்குமார் கடந்த 21- ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.., விடம் பேசி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த நபர்…. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளிகளில் வைத்தோ, வெளியிடங்களில் வைத்தோ அல்லது வீட்டிற்கு வெளியே விளையாடும் போதோ சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் சோலையப்பன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி சென்ற கொத்தனார்…. பயங்கரமாக மோதிய சரக்கு வேன்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை பகுதியில் கொத்தனாரான ராசு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை ராசு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது ராசு முன்னால் வேகமாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

9 அடி நீளமுடைய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விடப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளைசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். பின்னர் வெள்ளைச்சாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய ஸ்கூட்டர்…. 12-ஆம் வகுப்பு மாணவி பலி… புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மரத்தின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் மேட்டு தெருவில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் மணி மகள் கோபிகா(17) என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் லாவண்யாவும், கோபிகாவும் கலந்து கொண்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பல்பொருள் அங்காடியில் திருடிய மூதாட்டி…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

பல்பொருள் விற்பனை அங்காடியில் இருந்த பணத்தை மூதாட்டி திருடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியில் பீர்முகமது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு பீர்முகமது சென்றுள்ளார். அந்த சமயம் வேலை ஆட்கள் யாரும் கடையில் இல்லை. இந்நிலையில் எடுத்து வந்த பொருளை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்த பெண் உயிரிழப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எழில் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி(35) கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீபலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மெக்கானிக்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இடையபட்டியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் சுப்ரமணி மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இடையப்பட்டி தண்ணீர் தொட்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய 6 பேர்…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்பழனியில் இருக்கும் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு புராண நாடகம் நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் முருகேசன் என்பவருக்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, ராஜா, வெங்கடேசன், மதன்குமார், சதீஷ்குமார் ஆகிய 5 பேரும் இணைந்து முருகேசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முருகேசன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காரை பின் தொடர்ந்து சென்ற போலீசார்…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

காரில் மது பாட்டில்களை கடத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றதால் மர்ம நபர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபருடன் ஏற்பட்ட தகராறு…. பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கம்மங்காடு பகுதியில் மலையப்பன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து பாச்சிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபரை மலையப்பன் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த வாலிபர் ஆலங்குடி வடக்காடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

மொபட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காசிம்புதுப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 17 கஞ்சா பாக்கெட்டுகளை மொபட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. அ.தி.மு.க நிர்வாகி பலியான சம்பவம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அ.தி.மு.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழஎண்ணெய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி(24) மகன் இருந்துள்ளார். இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது நண்பரான ரஞ்சித்குமார் என்பவருடன் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அதேசமயம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதல் முயற்சியிலேயே டிஎஸ்பி…. சாதித்த சாதனைப் பெண்….. குவியும் பாராட்டு……!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாபட்டியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் பவானியா. இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார்.கல்லூரி படிப்பையும் அரசு கலை கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார். இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்திற்கு செல்லாமலேயே படித்து வென்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்றார். பின்னர் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பில் படித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 5 பேர்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்களூர் மேலப்பட்டியில் சேவியர்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கம்பி வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் உறவினரான வென்சஸ்லாஸ்(36) என்பவர் பாதையை மறைத்து ஏன் கம்பி வேலி போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்….. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே விட்டாநிலைப்பட்டி பகுதியில் மதலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் வேளாங்கண்ணி குடும்பப் பிரச்சினையின் காரணமாக மதலையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக கடந்த வருடம் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. தங்கம் வென்று அரசு பள்ளி மாணவர் சாதனை….!!

அரசு பள்ளி மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியான சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரட்சகன்(15) என்ற மகன் உள்ளார். இவர் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ரட்சகன் கலந்து கொண்டார். பின்னர் 45 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ரட்சகன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாநில அளவில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் ஒரு இறைச்சி கடை அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 15 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இதனை தொடர்ந்து மளிகை கடையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை கவனிக்க வந்த தந்தை…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். தற்போது சசிகலா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சசிகலாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சசிகலாவை கவனிப்பதற்காக அவரது தந்தை சண்முகம் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: கோயில் தேர் கவிழ்ந்து விபத்து… மீண்டும் அதிர்ச்சி….!

புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில், வடத்தை வேகமாக இழுத்ததால் திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. “மது போதையில் தீக்குளித்து தற்கொலை”…..!!!!!

பொன்னமராவதி அருகே குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே இருக்கும் கருமங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகப்பன்(25). இவரின் மனைவி நிரோஷா. இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். அழகப்பன் ஈரோட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் நிரோஷா களை எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அழகப்பன் நிரோஷாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வலி…. ஆட்டோவில் பிரசவம்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பட்டி பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாம்பரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நீலாம்பரி நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருந்துள்ளார். அதன்பின் நீலாம்பரி தன் தாய் வீட்டிற்கு வந்த போது திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய உறவினர் ஒருவர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போது திடீரென […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மாணவ-மாணவிகளின் நடத்திய கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் கண்டு களித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவியாளர் தமிழ்வேந்தன், வருவாய் அலுவலர் ரம்யா தேவி, வேளாண்மை இணை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்குகளை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்துள்ளனர். இதில் மாணவர் மன்ற ஆலோசகர் விஜயகுமார் வரவேற்றுள்ளார். அதன்பின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்”…. மேலே வரச் சொன்ன டிரைவர் மீது தாக்குதல்….!!!!!

படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை மேலே வரச் சொன்ன அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பணிமனையில் இருந்து அரசு டவுன் பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை சென்றது. இப்பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி வர மணிகண்டன் என்பவர் கண்டக்டராக இருந்தார். அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தில் பஸ் வந்தபொழுது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் ஏறினார்கள். அப்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இறந்தவரின் உடலை வயல் வழியாக கொண்டு செல்லும் அவலம்”…. சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை….!!!!!

இறந்தவரின் உடலை தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்புப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் மக்கள் மயான கரைக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றார்கள். மேலும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல தனியாருக்கு சொந்தமான வயலில் கொண்டு செல்கின்றார்கள். இந்நிலையில் நேற்று முதியவர் ஒருவர் இறந்துவிட அவரின் உடலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் முறைகேடு….. “விற்பனையாளருக்கு சிறை தண்டனை”….!!!!!

ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார் அடைக்கலம். இவர் நியாய விலை கடையில் முறைகேடு செய்ததாக புதுக்கோட்டை குடிமைபொருள் வழங்கல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள். பின் இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டதில் அடைக்கலத்திற்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஜாமின் மூலம் விடுதலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்…. பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட கொட்டகைகள்…. கலந்து கொண்டு அதிகாரிகள்….!!!

 ஏரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள்  பொக்லைன் இயந்திரம்  மூலம் அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூவனூர் பகுதியில் பாக்கம் என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு  மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துக்கனி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாமிர கம்பியை திருட முயன்ற வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தாமிர கம்பியை திருட  முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ள அத்திப்பள்ளம்  கிராமத்தில் புதிதாக அரிசி ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.  தற்போது பணிகள் நிறைவடைந்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் மின்மாற்றியின் மேலே ஏறி தாமிர கம்பியை திருட முயன்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த டாக்டர்…. வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சஞ்சி நகர் பகுதியில் ஆசிக் அசன்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இந்நிலையில் ஆசிக் அசன்முகமதுவின் சகோதரி ஆயிஷாபர்வீன் என்பவர் உடல்நலக்குறைவு  காரணமாக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக ஆசிக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. சிறுவன் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை முருகேசன் என்பவரும், 16 வயது சிறுவனும் இணைந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு மது கொடுத்து இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோதிய டிராக்டர்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சியில் பாண்டிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வேணில் அதே பகுதியில் வசிக்கும் 4 பேருடன் மணப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை- விராலிமலை சாலை நவம்பட்டி அருகே சென்ற போது மூக்கையா என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது சகோதரியான ஈஸ்வரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட விஜயலட்சுமி திரும்பி வரவில்லை. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குடிநீர் வராமல் தவித்த கத்தலூர் ஊராட்சி பொதுமக்கள்”….. காலி குடங்களுடன் சாலை மறியல்….!!!!!

கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ரோட்டாத்துப்பட்டி, குளத்தாத்துபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வராமல் இருந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் கிணறு மற்றும் கோரையாற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. 38 வயது பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை….. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் மணிமேகலை(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினைப்பையில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு புற்றுநோய் குணப்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது மூளையில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் இரண்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிகளின் விளைவுகாக அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்தது. அவரது உடல்நிலை அறுவை சிகிச்சை மூலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோழியுடன் தங்கியிருந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த தம்பி…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்….. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்-உசிலம்பட்டி பகுதியில் மருதம்மாள்(93) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக மூதாட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன்(56) செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இறந்த பழனியப்பன் நேற்று காலை திடீரென நெஞ்சு வலியால் இறந்து விட்டார். பின்னர் தாய் மகன் இருவருக்கும் அடுத்தடுத்து இறுதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவால் ஏற்பட்ட விபரீதம்…. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பேக்கரி கடையில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பேக்கரியில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி தீ விபத்து ஏற்பட்டது…? புத்தகங்கள், சீருடைகள் எரிந்து நாசம்…. தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் பள்ளியில் இருந்த புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல் குடி அய்யனார் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்த அறையில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆசையாய் வளர்த்த காளை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு நரேந்திர குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நரேந்திர குமார் மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய்க்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு […]

Categories

Tech |