குளத்தில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் பாண்டி-சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவிஸ் பாண்டி, வித்திஸ் பாண்டி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் 2 குழந்தைகளும் பாண்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பாண்டி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை பார்த்த சகோதரர்கள் தந்தையை பின் […]
