Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில்…. கோலாகலமாக நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா…!!!!

நேற்று பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூரில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி இந்த விழாவிற்கு தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் ரோஸ்மேரி பங்கேற்று உரையாற்றினார். முன்பாக கணிதவியல் துறை இணை பேராசிரியர் வளன் அரசு இவரை வரவேற்றார். அவர் கலந்து கொண்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம்”…. பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்…!!!

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் மருதமுத்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க, மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன், ஆளவந்தார், இளவரசன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் எனவும் வருவாய் கிராம ஊழியர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்களம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பரமசிவத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அவரது மனைவி  தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் தனது மனைவியின் சேலையை  தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது திடிரென  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீதிமன்றத்திற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்-வேப்பூர் சாலையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆவண காப்பக அறைக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்ததை பார்த்து நீதிமன்ற அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நல்ல பாம்பை பத்திரமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. உறவினர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி தெற்கு தெருவில் வாஞ்சி நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் மகளான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கவனிக்க ஆள் இல்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் இந்திரா நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த பெண் இறந்துவிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்யும் கொழுந்தனார்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் முதல் தளத்தில் திடீரென ஒரு பெண் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒகளூர் நடுத்தெருவில் வசிக்கும் பாண்டியனின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. தற்போது பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் குடும்பத்தினருக்கும் அவருடைய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முகநூலில் பகிர்ந்த வீடியோ…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சேடகுடிக்காடு கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் ரீதியான வீடியோவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முகநூல் நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரோலரில் சிக்கிய தலை…. பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லுடைக்கும் ஆலை எந்திரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை சிவன் கோவில் தெருவில் லாரி ஓட்டுநரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரக்கு ஏற்றுவதற்காக அப்பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலைக்கு தமிழரசன் சென்றுள்ளார். அப்போது லாரியை நிறுத்திவிட்டு தமிழரசன் ஆலையில் ஓடிக்கொண்டிருந்த எந்திரத்தின் பெல்டில் ரோலர்களுக்கு இடையே இருந்த கல் மற்றும் மண்ணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையில் அந்தோணி என்பது வசித்து வந்துள்ளார். இந்த முதியவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஓய்வூதியம் வேணுமா பாட்டி….? நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து நூதன முறையில் தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் மெயின் ரோட்டில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயா தனது வீட்டில் தனியாக இருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு உங்கள் கணவரின் ஓய்வுதியம் வாங்குவதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், ஆதார் அட்டையை எடுத்து வாருங்கள் எனவும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த இன்ஜினியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் காலனி தெருவில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகேசன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முருகேசன் தனது அக்காளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருந்த நண்பர்கள்…. பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கியதால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராமர், வெங்கடேசன் ஆகியோருடன் சோமாண்டபுதூர் கிராம எல்லையில் இருக்கும் தனது பெரியப்பா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் நண்பர்கள் ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேசன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சற்று தூரமாக சென்று விட்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. இறந்த 2 மாடுகள்…. உரிமையாளரின் கோரிக்கை…!!

மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை மேலத்தெருவில் குமார் செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வயலில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு பசு மாடுகளை கட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த மாடுகளின் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டு மாரியம்மன் கோவில் அருகே ஒருவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு அவரிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை-கைகாட்டி சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஏ.சி-யில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இதை தீவிபத்தில் வீட்டில் இருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் பழுதை சரி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் சிறப்பான செயல்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறைய சமுத்திரம் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்வதற்காக சீனிவாசனின் உறவினரான ரமேஷ் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதனை அடுத்து பழுதை சரி பார்த்துவிட்டு மேல ஏறும் போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை காணும்…. தேடி அலைந்த குடும்பம்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பெரம்பலூர் மாவட்டம் புறநகர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் மோகன்ராஜ் அவருடைய மனைவி சுகி மகன்  தேவேஷ், மகள் தன்ஷிகா என்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மோகன்ராஜ் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுகி கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகியின் தாய் பிரேமா பெரம்பலூருக்கு வந்து சுகியுடன் இணைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுகி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க போன இடத்தில் சோகம்…. கரையில் பரிதவித்த தாய்…. சடலமாக மீட்கப்பட்ட மகன்….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர்கள்  அழகுதுரை-அழகம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஹன்சிகா, பிரசாந்த் என 2 குழந்தைகள். பிரசாந்த் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அழகம்மாள் தனது 2  குழந்தைகளையும் அழைத்து அசூர் கல்லாங்காட்டு ஏரிக்கு குளிக்க சென்றனர். அந்த சமயத்தில் பிரசாந்த் திடீரென ஏரிக்குள் மூழ்கினான். அதை கண்ட அழகம்மாள் மற்றும் மகள் ஹன்சிகா பிரசாந்தை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஹன்சிகா ஏரிக்குள் விழுந்து விட்டார். உடனே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இவங்க தான் பிரச்சனையா….? கணவன் மனைவிக்குள் தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு….!!

பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கட்டிட தொழில் செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் திருமணம் செய்துள்ளார். ஆனால் மணிகண்டன் தாயாரின் செயல்கள் கவிதாவிற்கு பிடிக்காததால் அடிக்கடி கவிதா மற்றும் மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற கணேசன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கணேசனைபல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஏரிக்கு அருகில் கணேசனின் காலனி கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உறவினர்…. மர்மமாக இறந்து கிடந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா இறந்து விட்டதால் வீரமுத்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமுத்துவின் தம்பி மகன் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீரமுத்து கட்டிலில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை பூசாரி கோவிலுக்கு சென்றுள்ளார்க்ஷ அப்போது மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அந்த உண்டியலில் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. புள்ளி மானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி பிரிவு சாலையை அதிகாலை நேரத்தில் புள்ளிமான் ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் புள்ளி மான் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 4 வயதுடைய புள்ளிமானின் உடலை மீட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற தர்மலிங்கம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஏரிக்கு அருகில் தர்மலிங்கத்தின் காலனி கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தூசி கலந்த குடிநீர்….. பொதுமக்களின் முற்றுகை போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது குவாரிகள் அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் தூசிகள் குடிநீரில் கலக்கின்றன. இதனால் தூசி படிந்த குடிநீரையே குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் கதறி அழுத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரகூர் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட விஜயலட்சுமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பழனிவேல் தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிலிமிசை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்த்துவிட்டு இலுப்பைக்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசனின் மோட்டார் சைக்கிள்  மீது பலமாக மோதியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சொந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளிப்பதற்கு சென்ற பெண் தண்ணீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜம்மாள்  அருகில் உள்ள ஏரிக்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள் …. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

MDR TB தடுப்போம், சிகிச்சை எடுப்போம்…. காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்…. செவிலியர் மாணவிகள் பங்கேற்பு….!!

மக்களுக்கு உணர்த்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்று உள்ளது. காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்று உள்ளது.  இந்த ஊர்வலத்தில் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. அதாவது தடுப்போம்!தடுப்போம்!, MDR TB  தடுப்போம், முழு மருந்து திட்டம் முழுமையான சிகிச்சை, காசநோய்க்கு முறைப்படி சிகிச்சை எடுப்போம் என்று வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கலந்தாய்வு கூட்டம்….. துணை தலைவர்- செயலாளர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் இருவருக்கும் ஏற்கனவே இருந்த  முன்விரோத்தால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை யில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்கிறதா?… மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா வருவாய் தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் தனித்துணை ஆட்சியர் சரவணன், தாசில்தார் கிருஷ்ணராஜ், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையம் ஆகியவற்றில் பதிவேடுகளை சரியாக பராமரிக்கபடுகிறதா? […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு, கழனிவாசல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு  உள்ளிட்ட வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய  பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மின்சாரம் தடை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செஞ்சு தாங்க…. அரசுத்துறை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுத்துறை வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த பயன்படுத்துவதால் அரசுத் துறை வாகனங்கள் வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் நிற்கின்றன. எனவே ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் அரசுத்துறை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீர் ஆதாரத்தை மேம்படுத்த…. ஏரிகள் மற்றும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!

நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில்  73 ஏரிகள் மற்றும் 33 அணைக்கட்டுகள் உள்ளன.  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், அதேபோல் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வேப்பந்தட்டை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள்….. அழுகிய நிலையில் கிடந்த முதியவர் ….. எப்படிஇறந்தார்? போலீசார் விசாரணை…..!!

குன்னம் அருகே முதியவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம்  அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலுள்ள மருவத்தூர் கிராமத்தில் 58 வயதான அருணாச்சலம் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பழனியம்மாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அருணாசலத்திற்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர். அவரது மகள் ஆனந்தஜோதி திருமணமாகி தர்மபுரியில் வசித்து வருகிறார். மகன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முனியப்பனின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெயிண்டர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எசனை பகுதியில் பெயிண்டரான ரூஸ்வெல்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரூஸ்வெல்ட் நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரூஸ்வெல்ட் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மருத்துவ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜாவின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடை உரிமையாளரின் சடலம் மீட்பு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

பிரியாணி கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீர்த்தனா நகர் பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் விஷ பாட்டில் ஆகியவை கிடந்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை இதில் லட்சுமிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமிராஜன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிராஜனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமிராஜன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்மரப் படிமம்… மண் போட்டு மூடி ரோடு போட்டுட்டாங்க…. அருங்காட்சியத்தில் வைக்கனும்… பொதுமக்கள் கோரிக்கை…!!

12 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரப் படிமத்தை அருங்காட்சியத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்மர படிமம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சுற்றுப்புற கிராமங்களில் டைனோசர் முட்டை படிமங்கள், நத்தை படிமங்கள், கிளிஞ்சல் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குன்னம் கிராமம் அருகில் ஆனைவாரி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மதனகோபாலசுவாமி கோவிலில்… பங்குனி உத்திரத் திருவிழா ஆரம்பம்… ராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்த பெருமாள்.. பக்தர்கள் தரிசனம்…!!

மதனகோபாலசாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ராமர் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்துள்ளார். பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சாமி வீதியில் உலா வருகின்றது. அதன் படி மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள் ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்துள்ளார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அடித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |