பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் அசூர் ஊராட்சிமன்ற செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தாண்டமுத்துவின் மகன் மேகநாதன்(21) ஆகிய இருவரும் எழுமூர் சாலையில் அசூர், ஆய்க்குடி கிராமத்திற்கும் இடையேயுள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். இதையடுத்து அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி வலைவீசி மீன்பிடித்தனர். இந்நிலையில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராத வகையில் ஏரியில் நின்ற 2 பேர் […]
