பெரம்பலூரில் சட்டவிரோதமாக புகையிலை மூட்டைகளை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் குபேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் […]
