கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரெதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன் பூந்தியை அடுத்த ராக்கியாபாளையம் ரோட்டில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரெதீஷ் நேற்று காலை அந்த பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ரெதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரெதீஷ் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]
