ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 50 ஆண்டாக சின்னவீரசங்கலியில் இருக்கும் எனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தேன். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதால் தோட்டத்து வீட்டில் வசிக்கிறேன். எனது மகன் எனக்கு […]
