Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் ரயில் இந்தந்த தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்”… தென்னக ரயில்வே அறிவிப்பு….!!!!!

உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயில் இந்தந்த தேதியில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே கோட்டம் அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ரயில் பாலக்காட்டில் இருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு அதன் பின் உடுமலையில் நிலையத்திற்கு வந்தடையும். இங்கு பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம்”…. வெளியான தகவல்…!!!!!

தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம் ஆறு நாட்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர் துறை திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம்மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சங்கர கோமதி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி தொழிலாளர் உதவியாளர் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முத்திரையிடப்படாத தராசு படிகள் வைத்திருக்கும் வணிகர்கள் முத்திரையிடுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர் உதவி ஆய்வாளர் தேர்வு…. சென்னையில் இன்று இலவச பயிற்சி….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வை சென்னையில் இன்று  நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வேப்பமரத்தில் வடிந்த பால்”…. பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்…!!!

எட்டயபுரம் அருகே பால்வடிந்த வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் மேலப்பட்டி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் சென்ற மூன்று நாட்களாக பால் போன்ற திரவம் வெளியேறி வந்திருக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றார்கள். வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை அப்பகுதி மக்கள் பார்த்ததோடு மரத்திற்கு மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து ஆராதனை காட்டி பூஜை செய்து வழிபாடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் பெய்த பரவலான மழை”…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!

தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்ற 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது. சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன்படி சென்ற 3-ம் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 99மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் 19மிமீ, ஸ்ரீவைகுண்டத்தில் 76மிமீ, திருச்செந்தூரில் 13மிமீ, குலசேகரன்பட்டினத்தில் 7மிமீ, சாத்தான்குளத்தில் 5மிமீ, கோவில்பட்டியில் 1மிமீ, கழுகுமலையில் 9மிமீ, கயத்தாறில் 78மிமீ, கடம்பூரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீது…. “நிலக்கரி கடத்தி சென்ற லாரி டிரைவர்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடியில் போலி ரசீது செய்து கொடுத்து நிலக்கரியை கடத்திச் சென்ற இரண்டு லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகர் 1-வது தெருவை சேர்ந்த ராகுல் அமீது என்பவர் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவரின் நிறுவனத்தின் பெயரில் இரண்டு லாரி ட்ரைவ்ர்கள் வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீதை கொடுத்திருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் நிலக்கரி லோடு கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில் 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இளைய மகளான ஜோதிகா(16) என்பவர் அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடித்து சிதறிய எலக்ட்ரானிக் பொருட்கள்…. அலறயடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை மழை நீரில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீபஜார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க பாதையில் நடந்த சென்ற போது முதியவர் தவறி விழுந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5ஜி சேவை வழங்காத நிறுவனம்…. வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கு… நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ரகுமத் நகரில் இன்ஜினியரான செந்தில்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் இணையதள இணைப்பு பெற்றுள்ளார். அந்த நிறுவனத்தினர் அமேசான் ப்ரைம் மற்றும் ஓடிடி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இலவசமாக வழங்கப்படாததால் செந்தில்குமரன் நிறுவனத்தினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பணியாளர் ஆய்வு செய்து இணையதளத்தில் 4ஜி இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 5g இணைப்பு கொடுத்தால் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் வசதிகள் கிடைக்கும் என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான ஜெகநாதன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயகுமாரி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகநாதன் மாமியார் வீட்டிற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கேலி-கிண்டல் செய்த வாலிபர்கள்…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு கிடாரகுளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல், முத்துக்குமார் ஆகிய வாலிபர்கள் பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துக்குமார், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஆலங்குளம் குற்றவியல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மண்டபத்தின் மேற்கூரை…. மணப்பெண்ணின் தாய் உள்பட 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் மணப்பெண்ணின் தாய் மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை…!!!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குற்றால மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே பாதுகாப்பு கருதி போலீசார் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இதே போல் ஐந்தருவி, பழைய குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் […]

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்…. சிறப்பு வழிபாட்டில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு ஏற்பாடுகளை உதவியாளர் கருணாகரன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில்…. தைலக்காப்பு திருவிழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவினுடைய இரண்டாவது நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் பாம்பனையில் அருள் பாலித்தார். மேலும் சிராப்தீநாதன் சேவையும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ஜினில் சிக்கிய வலையை…. எடுக்க முயன்ற மீனவர்க்கு நேர்ந்த பரிதாபம்…. துரித நடவடிக்கையில் மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் வினோபா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது குகன் என்ற மீனவர் என்ஜினில் சிக்கிய வலையை எடுப்பதற்காக கடலில் குதித்துள்ளார். அப்போது படகில் பொருத்தப்பட்டிருந்த காத்தாடி கருவி அவருடைய காலை வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குகனை கோழியக்கரை கடற்கரைக்கு மீனவர்கள் படகுமூலம் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழையில் இருந்து நோயாளிகள் தப்பிக்க…. மூன்று பேட்டரி கார்கள் இயக்கம்…. தகவல் அளித்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன்….!!!!

சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் வடகிழக்கு மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதற்காக பொது மக்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர்.ஜெயந்தி கூறியதாவது “ஓமந்தூரார் மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பேட்டரி கார்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோதாவரி(20) என்ற மகளும், அர்ஜுன்(18) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கோதாவரி உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோதாவரி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பள்ளிக்கு மதுபோதையில் வந்தாரா…?? பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு வரும்போது இளவரசன் சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கல்வித்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இளவரசன் மாணவிகளை ஆபாசமாக திட்டுவதோடு, சரியாக பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி மது போதையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்…. பொருட்களை சேதப்படுத்திய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டையடி சிக்னல் அருகே ஜான் சிங் சீயோன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜானுக்கும் பட்டிரைக்கட்டிவிளை பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று ஜானின் ஹோட்டலுக்கு சென்ற கணேசன், சுந்தர், பிரபாகரன், கலைச்செல்வன் ஆகியோர் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, ஜானை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இத குறித்து ஜான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் உட்பட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடனே நிலுவைத் தொகையை செலுத்துங்க…. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு….!!!!

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை குறைவான மாத சந்தா தொகையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேவையை தமிழக அரசு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்…. ஆறு மணி நேரம் தாமதம்…. பயணிகள் கடும் அவதி….!!!!

மதுரை மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைந்துள்ளது. இங்கு கட்டுமான மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதற்காக அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரை பணிமனைக்கு பராமரிப்பிற்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்த ரயில்கள் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 4:20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய பழமையான கிணறு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!!

விவசாயி வீட்டின் பின்னால் இருந்த 40 அடி பழமையான கிணறு திடீரென உள்வாங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு குத்தகை பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்னல் மிகவும் பழமையான 40 அடி ஆழமுடைய கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்றின் மூலமாக இவர் தனது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென அந்த கிணறு நிலத்திற்குள் உள்வாங்கியுள்ளது. அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற மகன்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!!

பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள கோடாங்கிபட்டி பகுதியில் குமார் போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய போர்மேனான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3-வது மகனான சரவணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து குமார்க்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை வரும் நிலையில் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள்”….. பெற்றோர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!!!

தீவட்டிபட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இப்பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது அவரின் அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகளை திறக்க முயன்ற போது சாவி போடும் துவாரத்தில் பசை போட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வங்கி லிங்க் அனுப்பி டாக்டரிடம் மோசடி”… 24 மணி நேரத்திற்குள்…. துரிதமாக செயல்பட்ட போலீசார்….!!!!!!

2 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் துரிதமாக சைபர் க்ரைம் போலீசார் செயல்பட்டு பணத்தை மீட்டு ஒப்படைத்தார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பாக இவரின் செல்போன் எண்ணிற்கு வங்கியிலிருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அந்த லிங்க் இணைப்பைத் தொட்ட போது வாங்கி செயலி பக்கத்திற்கு சென்று இருக்கின்றது. அதில் அவரின் பான் கார்டு பதிவு செய்து செயலாக்கம் […]

Categories
கிரிக்கெட் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள்”..‌‌… ராமநாதபுரம் வீரர் கேப்டனாக தேர்வு….!!!!!

ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் கீழச்செல்வனூர் ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு மருத்துவ கல்லூரி படிப்பு படித்து வந்தார். வறுமை காரணமாக அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். இதன்பின் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றார். சக்கர நாற்காலி ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடைபெற இருக்கின்றது. இப்போட்டியானது டிசம்பர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் முன் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு….. குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்…. அதிரடி…!!!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்னே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்தனர்.பின் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைதான சதீஷ் மீது குண்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொண்டியில் பெய்த கனமழை”…. இடிந்து விழுந்த வீடு…. அரசின் நிவாரணத் தொகை வழங்கல்….!!!!!!

மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்”…. சென்ற 2 நாட்களில் இம்புட்டு அபராத தொகையா‌‌….!!!!

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்”…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!!

ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. இது குறித்து பல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகரில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நவீன்குமார் காதலித்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்ததால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை பூசாரி தோட்டத்தில் கட்டிட காண்ட்ராக்டரான மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தகர கொட்டகையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான இந்திரங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கேரம் போட்டி…. குரும்பப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் தேர்வு…. குவியும் பாராட்டுகள்…!!!

கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ச.மகாலட்சுமி, 8- ஆம் வகுப்பு படிக்கும் ம.ஹர்ஷினிபிரியா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனர். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்…. 122 கிலோ பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் அதிரடி கைது….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை…. கட்டு கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேஜைக்குள் கட்டு கட்டாக இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்….!!

மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே ஒழுகிய மழைநீர்…. பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணித்த பொதுமக்கள்…. வைரலாகும் காட்சிகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து வில்லிவலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் பயணிகள் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடினர். ஆனால் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் ஒழுகி பயணிகள் மீது விழுந்தது. இதனால் சிலர் கைகளில் இருந்த குடைகளை […]

Categories
ஆன்மிகம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் கரூர் மாவட்ட செய்திகள்

ஐப்பசி மாத ஏகாதசியை முன்னிட்டு…. சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா…?? 4 நாட்கள் சிறப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வகையில் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காக விடுமுறை கேட்ட பள்ளி மாணவன்…. ட்விட்டர் மூலம் பதில் அளித்த கலெக்டர்…. என்ன தெரியுமா…???

விருதுநகர் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் இரவு 10.10 மணிக்கு சிவகங்கை சேர்ந்த ஒரு மாணவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் சார் சிவகாசியில் மாலை முதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பள்ளி மாணவன் பலி; தம்பதி படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்புகொட்டாய் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனுஷ் பண்ணந்தூரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது சிவபாரத் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டிக்கப்பட்டு ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. எனவே வேறு எங்காவது அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அசால்டாக உலா வரும் கரடி…. புதர்களில் பதுங்கியிருக்க வாய்ப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிகினியில் நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி சாதாரணமாக அங்கும் இங்கும் உலா வந்தது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கரடியின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து புதர்களுக்குள் கரடி பதுங்கியிருக்க வாய்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபர்களின் அத்துமீறிய செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விஜய்(23), காளிமுத்து(28) ஆகியோர் வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விஜய் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் விஜய் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார்(24) என்பவரை வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சதீஷ்குமார் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தரை பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்…. வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்…. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கொங்கராயனூர் கிராமத்தில் ஓட்டுநரான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் அருளவாடி கிராமத்தில் உள்ள நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கொங்கராயனூர்- அருளவாடி இடையே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு”…. தூய்மை பாரதம் குறித்து பேச்சு….!!!!!

கூடலூர் காபி வாரியம் சார்பாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காபி வாரியம் சார்பாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு காபி வாரியம் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார்‌. இதன்பின் கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் சண்முகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் தூய்மை பாரதம் குறித்து […]

Categories

Tech |