Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வற்புறுத்தி அழைத்து சென்றனர்” கல்லூரி மாணவர் பலியான சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமி பாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியில் தூய்மை பணியாளரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசங்கர்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிசங்கர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் வசித்த 17 வயது சிறுமி கடந்த 2- ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார்(26) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்ற தம்பதி…! 5பவுனை ஆட்டைய போட்ட மர்மநபர்…   பல்லடத்தை பதறவைத்த சம்பவம்…!!

பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வடுகபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஜானகி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடேடே..! தஞ்சை ஹாஸ்பிட்டலில் சூப்பரே.. அறிமுகமான புது மெஷின்..!!

உலக அளவில் செயற்கை உறுப்பு பொருத்தல் மற்றும் மாற்றுத் திறனர் உதவிக் கருவி தினமானது நேற்று தான் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு செயற்கை அவைய துணை நிலையத்தில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கை, கால்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை முதல்வர் பாலாஜி நாதன் முதலில் இயக்கிய வைத்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அச்சுறுத்தும் வகையில் குரைத்த நாய்கள்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செம என்ஜாய்….!! விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்…. பரிசோதனையின் போது “ஷாக்”கான டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 முறை கர்ப்பமான இளம் பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் 3-வது முறையாக கருவுற்ற பிறகு அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அந்த கருவும் கலைந்ததால் கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என இளம்பெண் அச்சமடைந்தார். இதனால் கடந்த 9 மாதங்களாக வயிற்றில் துணியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு தொந்தரவு…. உறவினர் புகைப்படத்துடன் மார்பிங் செய்த நபர்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கவேல் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மாணிக்கவேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் நண்பர்கள் ஆவர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மாணிக்கவேலை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மாணிக்கவேல் அந்த பெண்ணுடன் அவரது உறவினர் புகைப்படத்தை சேர்த்து மார்பிங் செய்து உறவினர் வீடுகள் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து கொண்டு…. கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் பெயிண்டரான மணிகண்டன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் சிறுமியை திருமணம் செய்து கொண்டு உடுமலையில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் மணிகண்டன் சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த மணிகண்டன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னங்க…! கேட்டை பிடித்தபடி சிலையாக நின்ற கணவர்…. அடுத்த நொடியே மனைவியும்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மூர்த்தி – பானுப்பிரியா தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும், பானுமதிக்கு 76 வயதும் ஆகின்றது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதினால் அங்குள்ள இரும்பு கேட்டில் உள்ள அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இதை அறியாத மூர்த்தி அங்கு வந்து மின் விளக்கை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை பார்த்து அவருடைய […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வங்கி மேலாளருக்கே மெசேஜ் அனுப்பி 23 லட்சம் மோசடி”…. தொழிலதிபரின் புகார்… போலீசார் வலைவீச்சு….!!!!!

தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த சிபி என்பவர் காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சிபி வைத்திருக்கும் வங்கியின் மேலாளருக்கு சிபியின் இமெயிலில் இருந்து செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் சிபியின் வங்கி கணக்கிலிருந்து வேறொருவர் வங்கி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் எம்.பி.யை காணவில்லை…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கருப்பூரில் எம்பி ஜோதிமணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என பரபரப்பாக பேசப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஜோதிமணி பயணித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வாரியத்தின் அதிரடி செயல்….. “24 மணி நேரமும் பணியில் இருக்கும் களப்பணியாளர்கள்”….!!!!!!

சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பாக மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக 57 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான சாலைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 162 ஜென்ராடிங் எந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குடியிருப்புகளில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை…. “முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….!!!!!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்றது. இந்த அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் இருந்தால்…. இங்கே அனுப்பி வையுங்கள்… ஆட்சியர் தகவல்…!!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரே அரசு ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவண காப்பகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் நமது நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்காக அரசு ஆவணங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “மின்வாரியத்தில் இருந்து வரும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள்”…. போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு அறிவுரை….!!!!!!

மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிலையமைக்க அனுமதி தாங்க…!” செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்…. கோவில்பட்டி அருகே பரபரப்பு…!!!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியை அடைத்திருக்கும் இலுப்பையூரணி தாமஸ் நகர் மேட்டு தெருவில் வசிக்கும் மைக்கேல் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகின்றார் இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் அப்பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் இதை பார்த்த அப்பகுதி மக்கள் கீழே வரும் படி திரண்டு நின்றார்கள் ஆனால் அவர் மறுத்துவிட்டார் இதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “நீரில் மூழ்கிய உப்பளங்கள்” … உப்பு உற்பத்தி பாதிப்பு….!!!!!

தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 22,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு உற்பத்தியில் சரிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணையை தாண்டி பாய்ந்த வெள்ளம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை… வனத்துறையினரின் அறிவிப்பு….!!

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர்மட்டமும் தற்போது உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்த துக்கத்தில்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!

பிறந்த 54 நாட்களில் குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ள கூளூரில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த 54 நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நளினி மிகுந்த மன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்ற விலங்கு…. படுகாயமடைந்த அலறி துடித்த வாலிபர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவர்க்கல் மலைவாழ் கிராமத்தில் சிவபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சிவபிரகாஷ் குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவபிரகாஷை விடாமல் துரத்தி சென்று முட்டி தாக்கியது. அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி சிவபிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலை, கால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் ஒருதலை காதல்…. இளம்பெண்ணை கடத்த முயற்சி…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்ற வாலிபர் கடந்த 6 ஆண்டுகளாக கொடிவலசை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஜெயக்குமாரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனது தாயாருடன் நகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளியின் சுற்றுச்சுவரில்…. ஓவியத்தை தீட்டி அசத்தும் திருநங்கைகள்…. பாராட்டும் பொதுமக்கள்….!!!!

சென்னை மாவட்டத்தில் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து அப்பள்ளியில் வெளிப்புறச் சுவற்றில் ஓவியம் வரைந்து அழகுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பணியை “திருநங்கை துதிகை குழு” என்ற குழுவிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளான ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா ஆகியோர் தமிழர்களுடைய பாரம்பரியம் மற்றும் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து அசத்தி உள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்றால்…. சேதம் அடைந்த விசைப்படகுகள்…. மீனவர்களின் கோரிக்கை….!!!!

சூறாவளிக்காற்றில் நங்கூர கயிறுகள் அறுந்து விழுந்து பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று வீசியது. இதனால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அந்தோணி ராசு, கிருபை, கென்னடி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 10 விசைப் படகுகளுக்கான நங்கூர கயிறுகள் அரிந்து ஒன்றோடு ஒன்று மோதி உள்ளது. இதில் அனைத்து படகுகளும் சேதம் அடைந்தது. இதனைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து மீனவ சங்க தலைவரான ஜேசுராஜாவிடம் கூறியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட்டிற்கு அடிமை…. பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் சரோஜா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முகவரி கேட்பது போல் நடித்து சரோஜா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆதிரெத்தினேசுவரர் கோவிலில்…. பிரதோஷ விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை பகுதியில் சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து நந்தீஸ்வரர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் ஓரியூர், தீர்த்தாண்டதானம், எஸ்.பி பட்டினம், திருவொற்றியூர், பாண்டுக்குடி, நம்புதாலை, தொண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்.இ.டி பல்பை விழுங்கிய குழந்தை….. தற்போதைய நிலை என்ன….? எழும்பூர் மருத்துவமனை டாக்டரின் தகவல்….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் கொத்தனாரான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். நேற்று முன்தினம் பூவேந்திரன் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறிய ரக எல்.இ.டி பல்பை விழுங்கியதால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது?….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசும் பல தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற டீ மாஸ்டர்…. உருட்டு கட்டையால் தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரில் முத்துக்குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான பிரவீன் குமார்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் முத்துக்குமார் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் அருகே நடந்து சென்ற போது பிரவீன் குமார் அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் பிரவீன் குமார் முத்துக்குமாரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசு மாடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

உயிருக்கு போராடிய பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் பசுபதி நகர் முதல் தெருவில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய விவசாய கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறதா….? கடைகளில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகிய மண்டபம், திருக்கணங்கோடு, கருங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 16 கடைகளில் உபயோகப்படுத்திய 40 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருக்கணங்கோடு பகுதியில் இருக்கும் 2 கடைகள், கருங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கடை, அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர்…. காரணம் என்ன….? பரபரப்பு வாக்குமூலம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன்குளம் பகுதியில் காஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் ஜெனிஷ்(24) சென்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அருண் தனது சித்தப்பாவான சுரேஷ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நூலகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அருண் தனது சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அருண் கூறியதாவது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்காக கட்டப்பட்ட அலங்கார விளக்குகள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரம்மகுண்டம் பகுதியில் சஞ்சீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷன்(7) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சங்கராபுரம் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். இந்நிலையில் சஞ்சீவ் காந்தியின் பக்கத்து வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்ஷனை பெற்றோரும், உறவினர்களும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து…. 24 ஆண்டுகளாக கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரிந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து பேசிய நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குப்பையில் கிடந்த மணிபர்ஸ்…. நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வார சந்தையில் தூய்மை பணியாளரான கோபால் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குப்பையில் கிடந்த மணிபர்சை கோபால் பிரித்து பார்த்தபோது அதில் ஏடிஎம் கார்டு, மோட்டார் சைக்கிள் சாவி, செல்போன் ஆகியவை இருந்தது. இதனையடுத்து கோபால் அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மணிபர்சை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் தங்கப்பாளையம் பகுதியில் வசிக்கும் கீதா என்பவருக்கு சொந்தமானது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து தெளித்த மர்ம கும்பல்…. தாய், மனைவி மீது கொலைவெறி தாக்குதல்…. விவசாயியின் பரபரப்பு புகார்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“400 வருடங்களைக் கடந்த தஞ்சை பீரங்கிமேடு”…. மும்முரமாக நடந்து வரும் சீரமைக்கும் பணி…!!!!!

21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தஞ்சை பீரங்கி மேடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் இருக்கின்றது. தஞ்சையில் ஆசியாவின் பழமையான நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுத கோபுரம் உள்ளிட்ட பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது. இந்த வரிசையில் ராஜகோபால் பீரங்கியும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எப்போதும் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதுமைப்பெண் திட்டம்…. 1196 விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம்…. மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்டதா…? தனியார் காப்பகத்தில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த […]

Categories
சேலம்

29 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்…. ஓமலூரில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கேண்டினும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கேண்டில் இருந்து முட்டை பப்ஸ் மட்டும் வேஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதனை மொத்தம் 30 மாணவர்கள் சாப்பிட்டதாக தெரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதாள அறையில் செயல்பட்ட ஹூக்கா பார்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் அதிரடி….!!!!

சென்னை மாவட்டத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் பாதாள அறையில் தடை செய்ய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் அந்தக் கடைக்கு சென்று பாரில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஹூக்கா போதை பொருள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாரை நடத்திய முஸ்தாக் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத காரணத்தினால்…. விரக்தி அடைந்த இளம் பெண் எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் வியாசர்பாடி பகுதியில் விவேக் கவிதா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை. இந்த காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா கணவன் வேலைக்குச் சென்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அட!… என்ன‌‌ ஓர் அதிசியம்…. கன்று‌ ஈனாமல் 24 மணி நேரமும் பால் கறக்கும் பசுமாடு…. பக்தியோடு வணங்கும் கிராம மக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நந்தவன பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெருமாள் மற்றும் மயில் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் வளர்க்கும் ஒரு பசு மாடு கன்று இல்லாமல் 24 மணி நேரமும் பால் கறக்கிறது. இந்த மாட்டிற்கு சினை ஊசி கூட போடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கன்று இல்லாமல் சினை ஊசி போடாமல் ஒரு மாடு 24 மணி நேரமும் பால் கறப்பது மிகவும் அதிசயமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு”… காரணம் இதுதான்…!!!!!

கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இந்த உற்பத்தி நிலையத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். சென்ற 3-ம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரவுடியை கடத்திய கூலிப்படை…. “5 பெண்களுடன் குடும்பம் நடத்திய உண்மை”…. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்….!!!!

சேலம் ரவுடி கடத்தல் வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான பூபதி என்பவரும் அதே பகுதியே சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்களைச் சென்ற 1-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. ஆனால் அவர்களிடம் இருந்து பிரவீன் குமார் தப்பித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன்பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சூட்கேசுக்குள் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்”….. அதிகாரிகளின் அதிரடி செயல்…. இலங்கை இளைஞர் கைது…!!!!!!

நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள். சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |