கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தத்தையார்குளம் பகுதியில் ஜோஸ் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பெயிண்டரான அமலனுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. இதனால் அனிதா சுய உதவிக் குழுவின் மூலம் தனியார் வங்கியில் குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]