Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வறுமையில் வாடிய குடும்பம்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தத்தையார்குளம் பகுதியில் ஜோஸ் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பெயிண்டரான அமலனுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. இதனால் அனிதா சுய உதவிக் குழுவின் மூலம் தனியார் வங்கியில் குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடு”…. பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பரபரப்பு….!!!!

சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அருகே நின்ற வாலிபர்….. சுற்றி வளைத்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் பகுதியில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பள்ளிக்கு எதிரே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பொன்மனை ஈஞ்சக்கோட்டை பகுதியில் வசிக்கும் வினோத் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக விஜய் பாபு என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விஜய் பாபு சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளராக வேலை பார்த்த சத்திய நாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்ற சத்திய நாராயணனை வருவாய் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. உடந்தையாக இருந்த தாய், கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கவரப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும், மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தனது 16 வயது மகளை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதத்திற்குள்…. கோவை மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்…. போலீஸ் கமிஷனரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதால் முக்கிய ஆதாரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் 5400 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. இன்று முதல் படகு சவாரி தொடக்கம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில் லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கு இடையே இருக்கும் 20 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் இணைப்பு சாலையும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரில் வாகனத்தை இயக்கி செல்வதால் பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்…. இதான் காரணமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுபஹான் நிஷா என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நிஷா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்….. தொழிலாளிக்கு “தர்ம அடி” கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரத்தம் வடிந்த நிலையில் துடித்த “ஆடுகள்”…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்ட சிறுமி…. அக்காள் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கம்பளிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதை அறிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் எளியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபத்தில் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியுள்ளது. மேலும் காட்டு யானைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. இந்நிலையில் சேரம்பாடி அரசு எண் 4 நாயக்கன் சோலையை ஒட்டி இருக்கும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உணவகங்களில் சிசிசிடிவி கேமரா – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும்,  உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் “பிரம்ம கமலம் பூ”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குரங்கு குட்டி”யை காப்பாற்ற போராடிய வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் மனு அளிக்க வந்த நபர்…. “பையில்” இருந்த பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவனகுறைவால்…. 1 1/2 வயது பெண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“84 தலைமை காவலர்களுக்கு பணி உயர்வு”…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நவம்பர் 13ஆம் தேதி குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

இராணுவத்தில் சேர விருப்பமா….? வேலூர் மாவட்டத்தில் நவ., 15 அன்று….. இவர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

வேலூர் மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கழுகுமலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்”…. இனிதே நிறைவு….!!!!!!!

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக இரு நாட்களாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்க கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர், ஆசிரியர் கழகத் தலைவர் சிறப்புரை வழங்கினார். இதை தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பாக கருத்தரங்கள் நடந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்”…..!!!!!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு மனுஸ்மிருதி தமிழ் மொழியாக்க புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர், செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதன்பின் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், சிவன் கோவில், தேரடி, காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொது மக்களிடம் புத்தகத்தை வழங்கினார்கள். இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த பள்ளி மாணவன்…. மின் வாரியத்தின் அலட்சியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டோ ஸ்டானிஷ் வினித்(16) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு படித்த ஆண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு ஜெயசீலன் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கூறியதாவது, அந்த உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கமா….? 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூரில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மருதபாண்டி(29), சரத்குமார்(29) ஆகிய இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை விக்னேஸ்வரனிடம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஸ்வரன் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்த மதுபான கடை ஊழியர் பொதுமக்களின் உதவியோடு விக்னேஸ்வரனை பிடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம்…. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை….!!

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாத்தூர் தொட்டிபாலத்தில் அடிபகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் நீட்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் இடுகாட்டுப்பதையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 பேர் உடனடி கைது….!!

ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டம் சைமன்நகர் பகுதியில் சங்கர நாராயணன் வசித்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி பிருந்தாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சங்கர நாராயணனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ….! சென்னையில் வெளு வெளுன்னு வெளுக்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிலர் சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கதம்ப வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் கந்தசாமி(59), பாலகிருஷ்ணன்(19), அழகுபிள்ளை(33) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மகள் விருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாருமதி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சாருமதி கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி “மர்ம மரணம்”….. காதல் தான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை பகுதியில் கூலி தொழிலாளியான சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 3-வது மகள் அபிதா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதல் விவகாரம் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஆங்கில நண்பன்” நிகழ்ச்சி…. அரசு பள்ளிகளில் புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக ஆங்கில மொழியை கற்று கொடுக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஆங்கில மொழியை மாணவர்கள் எளிதாக கற்று கொள்ளும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் ரயில்வே கோட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கை”…. 10 மாதத்தில் 874 கிலோ கஞ்சா பறிமுதல்….!!!!!

சேலம் ரயில்வே கோட்டத்தில் சென்ற 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி விற்பனை செய்கின்றார்கள். இதனை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் மாநில எல்லை பகுதிகளில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் இறந்த காதலி….. தனியார் நிறுவன ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சேவகானப்பள்ளி பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது சொந்த ஊரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அந்த பெண் உயிரிழந்தார். இதனை அறிந்த விக்னேஷ் மன உளைச்சலில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக…. “தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்”….!!!!!

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மங்கலக்குடி ஊராட்சியில் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. இதற்கான பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டார்கள். இது பற்றி ஊராட்சி தலைவர் கூறியுள்ளதாவது, மங்கலக்குடி ஊராட்சியில் முன்னதாக காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இந்தப் பகுதிக்கு மீண்டும் பேருந்துகளை இயக்குங்க”…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் பகுதியில் நாவிதன்புதூர், நந்தவனம்பாளையம், வெருவேடம்பாளையம் போன்ற ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குண்டடம் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை அலுவலகம், வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை போன்றவற்றிற்கு செல்வதற்காக அங்கு இயக்கப்படும் பேருந்தையே நாடி இருக்கின்றனர். ஆனால் பொது மக்களுடைய வசதிக்காக திருப்பூரில் இருந்து குண்டடம் வழியாக தாராபுரத்திற்கு ஒரு தனியார் பஸ்ஸும் தாராபுரத்தில் இருந்து ஜல்லிப்பட்டி வருவதற்கு ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்”…. நர்சரி உரிமையாளர் மீது பாய்ந்த குண்டாஸ்…!!!!!

14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த சேகர் என்பவர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகின்றார். இவரின் வீட்டில் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் இருக்கின்றார். இவர்களால் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நேரங்களில் சேகர் தனது காரில் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இயேசுவின் சொரூபத்தில் இருந்து வடிந்த எண்ணெய்”…. குன்னூரில் பரபரப்பு…!!!!!

இயேசுவின் சொரூபத்தில் இருந்து எண்ணெய் வடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் கீழ்பாரத் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரெஜினா இம்மானுவேல் என்பவரின் வீட்டில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சொரூபம் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சொரூபத்தில் இருந்து திடீரென எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரின் வீட்டிற்கு சென்று ஏசுவின் சொரூபத்தை பார்த்தார்கள். இது குறித்து ரெஜினாவின் மகள் கூறியுள்ளதாவது, நாங்கள் இயேசுநாதரின் சிலுவையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையினால்…. இடிந்து விழுந்த அரசு பள்ளியின் தடுப்புச் சுவர்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதனால் நிலத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் பெய்த மழையில் குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொத்துக் கொத்தாய் பூக்கும்…. ஆப்பிரிக்கன் துலிப் பூக்கள்…. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை கண்டு ரசிக்கலாம். இந்த நிலையில் தற்போது “ஸ்பாத்தோடியா கம்முலேட்டா” என்ற பெயர் கொண்ட பூக்கள் ஆப்பிரிக்கன் துலிப் மரங்களில் செந்நிறத்தில் பூத்து குலுங்கி வருகின்றது. இந்த பூக்கள் உக்கார்த்தே நகர், வில்பட்டி, பேத்துப்பாறை, ஆனந்தகிரி போன்ற மலைப்பாதைகளில் கொத்து கொத்தாய் பூத்து வருகின்றது. இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கி காணும் இடமெல்லாம் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றது. வருடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த களைக்கொல்லி மருந்தால் வந்த வினை”…. 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்…. வேதனையில் விவசாயிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிலாத்து பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். பிறகு பயிர் நன்கு வளர்ந்த உடன் வடமதுரையில் இருக்கும் ஒரு உரக்கடையில் தனியார் நிறுவனத்தினுடைய கலைக்கொல்லி மருந்தை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். இந்த மருந்தை அடித்ததும் பயிர்கள் வளராமல் அப்படியே கருகிவிட்டது. ஆனால் வேறு களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது. இதே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இதை யூஸ் பண்ண கூடாது” கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களியக்காவிளை சந்தை மற்றும் கறிக்கடைகளில் சோதனை மேற்கொண்டதில், அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விநியோகம் செய்தாலோ கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வழக்கறிஞர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

வழக்கறிஞரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்வகுமார் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், சூர்யா, சந்தோஷ் குமார் ஆகியோர் செல்வகுமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வா…. விளையாட செல்லலாம்…! சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர்…. போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கண்ணன்(65) என்பவர் விளையாட சொல்லலாம் என கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories

Tech |